தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களை ஜப்பான் மற்றும் கொரியா நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அதிகாரிகளும் பங்கேற்ற இந்த சுற்றுலா தென்கொரியா பயணத்தை முடித்து தமிழ்நாடு திரும்பியது. அப்போது, விமானநிலையத்தில் தென்கொரியாவில் பணிபுரியும் தமிழ் ஆராய்ச்சியாளர் முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ், கொரியா தமிழ்சங்க நிர்வாகி சகாய டர்சியஸ் உள்ளிட்டோர் மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு கிடைத்துள்ள இந்த…
கொரியா தமிழர்கள்
-
-
அமெரிக்காவின் ஸ்டாம்ஃபர்ட் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலை வெளியிடுகிறது. 2022-23 ஆண்டுக்கான பட்டியலில் தமிழ்நாட்டை பல ஆராய்ச்சியாளர்களும், பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தமிழர்கள் மூவரும் இடம்பெற்றுள்ளனர். பெரும்பாலும் வேதியியல், நானோ அறிவியல், மெக்கனிக்கல் இன்ஜினியரிங், மெடிரியல் சைன்ஸ், உயிர் தகவலியல், அட்டோமேஷன், எனர்ஜி, புவியியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய படிப்புகளில் நிபுணர்கள் தான் இப்பட்டியில் இடம்பெற்றுள்ளனர்.…





