மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம் நடத்திய பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0-ல் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற கொரியா தமிழர் சகாய டர்சியூஸ் பரிசு பெற்றார். இது குறித்து சகாய டர்சியூஸ் கூறியது… மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம் நடத்திய பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0-ல் கலந்து கொண்டு, பயிலரங்கம் 2.0 –ன் முடிவில் கொடுக்கப்பட்ட மெட்டுக்கு பாட்டு எழுதும் போட்டியில் நானும்…
கட்டுரை
-
-
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களை ஜப்பான் மற்றும் கொரியா நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அதிகாரிகளும் பங்கேற்ற இந்த சுற்றுலா தென்கொரியா பயணத்தை முடித்து தமிழ்நாடு திரும்பியது. அப்போது, விமானநிலையத்தில் தென்கொரியாவில் பணிபுரியும் தமிழ் ஆராய்ச்சியாளர் முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ், கொரியா தமிழ்சங்க நிர்வாகி சகாய டர்சியஸ் உள்ளிட்டோர் மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு கிடைத்துள்ள இந்த…
-
கோ.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு கொரியா தமிழ் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் உலகின் தமிழன் என்ற விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொரியா தமிழ் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது… ஈராயிரம் அண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்ற புறநானுற்று பாடல் வரி, தத்தமது முலோபாய நலன்கள் நிமித்தம் முறுகல் நடைபோடும் இன்றைய உலகம், மக்களின் நல்வாழ்வும் மகிழ்ச்சியும் நிலைபெற கைக்கொள்ள…
-
தென்கொரியாவில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணிபுரியும் தஞ்சாவூர் தமிழருக்கு சிறந்த குடிமகன் விருது கிடைத்துள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழர் டாக்டர் பிரபாகரன் மருத்துவத்தில் டி.எஸ்.பிஎச்.டி. முடித்தவர். தற்போது, தென்கொரியாவில் உள்ள சியோங்ஜு மாகாணத்தில் உள்ள சுங்புக் மருத்துவக் கல்லூரியில் கதிரியக்க புற்றுநோயியல் துறையில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார். மாகாண காவல்துறை நிர்வாகத்திற்கு, குறிப்பாக குற்றங்களைத் தடுப்பதில் (வாய்ஸ் ஃபிசிங்) சிறந்த ஒத்துழைப்பு வழங்கியதற்காக மதிப்புமிக்க “சிறந்த குடிமகன் விருது” இவருக்கு கிடைத்துள்ளது.…
-
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பவா செல்லத்துரையின் கல்வி குறித்தான கருத்துக்கள் குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். அவர் அப்படி கூறி இருப்பது குறித்து எனக்கு ஒன்றும் வியப்பில்லை. ஏனென்றால் அவர் ஒரு பிற்போக்குவாதி வலதுசாரி சிந்தனை கொண்டவர் என்பதுதான் அவரைப் பற்றிய எனது பார்வை. பவா செல்லத்துரை என்பவர் ஒரு முற்போக்கு எழுத்தாளர் ஒரு சிறந்த கதை சொல்லி என்று 3 ~ 4 மாதங்களுக்கு முன்புதான் அறியக்கேட்டேன்.…
-
தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் அமைப்பான உலக தமிழ்ச் சங்கம், 1986ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் முதல் நாள் (14.04.1986) அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் அவர்களால் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. இச்சங்கமானது, உலகில் பல நாடுகளில் அந்தந்த நாட்டு சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தமிழ் ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றை ஒரு குடையின்கீழ் பதிவு செய்து தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு…
-
சில அமைப்புகளே செய்ய முடியாத உதவிகளை தனது நல்லெண்ணத்தால் சாதித்துக் காட்டியிருக்கிறார் தென்கொரியாவில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் டாக்டர் பேராசிரியர் ஆரோக்கியராஜ். தமிழக அரசின் கல்வித் திட்டத்தில் பெற்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தென்கொரியாவில் பணிபுரியும் ஆரோக்கியராஜ், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழகத்தை சேர்ந்த ஏழைக் குடும்பங்களின் முதல்தலைமுறை பட்டதாரிகள் 9 பேருக்கு உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தார். இப்போது அவர்கள் அனைவரும் நல்ல பணிகளில் இருக்கிறார்கள். இதுகுறித்து அவரிடம் புதியமுகம்…
-
நான் மணிஷாருக்கோ புளிச்சமாவுக்கோ ரசிகன் இல்லை -என்பவர்கள் மட்டுமே இதனைப் படிக்கவும் FDFS டிக்கெட் எடுத்து படம் பார்த்துட்டு ஆபீசுக்கு வந்தவர் ஒரே அழுவாச்சு. கோட்டைச்சாமி.. என்னய்யா ஆச்சுங்கிற ரேஞ்சுல அவரை உலுக்கினோம். PS-2 படம் அவரை அந்தளவுக்கு கலங்கடிச்சிருக்கு. ஆதித்த கரிகாலன் இப்படி சாவான்னு எதிர்பார்க்கலை என்றபடி கண்களைத் துடைத்தார். அப்படியும் கண்ணீர் நிற்கவில்லை. பொன்னியின் செல்வன் எனும் கற்பனை மிகுந்த வரலாற்றுப் புதினத்தில், ஆதித்தன் கொலையில் தன்…




