மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம் நடத்திய பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0-ல் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற கொரியா தமிழர் சகாய டர்சியூஸ் பரிசு பெற்றார். இது குறித்து சகாய டர்சியூஸ் கூறியது… மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றம் நடத்திய பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0-ல் கலந்து கொண்டு, பயிலரங்கம் 2.0 –ன் முடிவில் கொடுக்கப்பட்ட மெட்டுக்கு பாட்டு எழுதும் போட்டியில் நானும்…


