திக்கற்ற பார்வதி திரைப்படத்தில் ஒரு காட்சி ‘ஆய்வராத’ வண்டி கறுப்பனை வேறே வைத்தார்கள். வேறே வைப்பது என்றால், குடியானவர்களுக்குள் ஒருவ னுக்கு விவாகம் செய்து மனைவி வீட்டுக்கு வந்ததும் அவனும் அவன் மனைவியும் வாசிக்க ஒரு தனிக் குடிசை போட்டுக் கொடுத்து விடுவார்கள். புருஷனும் மனைவி யும் பாடுபட்டு உழைத்துச் சீவனம் செய்யவேண்டும். இது ஒரு நல்ல வழக்கமாகும். உடலுழைப்பு அறியாத உயர் – வகுப்பாரில் இன்னும் இருந்து…
பவா செல்லத்துரை
-
-
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பவா செல்லத்துரையின் கல்வி குறித்தான கருத்துக்கள் குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். அவர் அப்படி கூறி இருப்பது குறித்து எனக்கு ஒன்றும் வியப்பில்லை. ஏனென்றால் அவர் ஒரு பிற்போக்குவாதி வலதுசாரி சிந்தனை கொண்டவர் என்பதுதான் அவரைப் பற்றிய எனது பார்வை. பவா செல்லத்துரை என்பவர் ஒரு முற்போக்கு எழுத்தாளர் ஒரு சிறந்த கதை சொல்லி என்று 3 ~ 4 மாதங்களுக்கு முன்புதான் அறியக்கேட்டேன்.…





