“தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின்” தொடக்க விழா, 05/10/2024 அன்று சியோல் நகரத்தில் நடைபெற்றது. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ராம் மகாலிங்கம் , கொரியா பேராசிரியர் மருத்துவர் மோசஸ், இன்பராஜ், முனைவர் ஆரோக்கியராஜ், முனைவர் ஞானராஜ், சியோல் பல்கலைகழக மாணவர்கள், வட இந்திய நண்பர்கள் என 30க்கும் அதிகமான கொரியா வாழ் தமிழர்கள் முன்னிலையில் “தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு-SKTRA” தொடங்கப்பட்டது. தென் கொரியா தமிழ்…
South Korea
-
-
திருநாளாம் அய்யா இது திருநாளாம் உழைப்பிற்கு நன்றி சொல்லும் தமிழரின் பெருநாளாம் சோலைகள் சூழ் கிராமம் கொண்டாடுதய்யா மலர்கள் சூடி மாடுகள் அணிவகுக்குதய்யா பொங்கல் போல் உள்ளம் பொங்குதய்யா மாடுகள் மகிழ்ச்சியில் மங்கலமாய் நிற்குதய்யா களையெடுத்து கரும்புல் நாட்டிதானய்யா கன்னிமண் சொரிந்து கருணை விளைவிக்குதய்யா மாடும் உழவும் கைகோர்க்கும் வாழ்வுதானய்யா மாடும் உழவனும் மனிதஇனத்தின் முகவரிதானய்யா விதைவிதைத்து விளைச்சலை வளர்த்தேயய்யா விருட்சமாய் நிற்கும் விவசாய வீரனய்யா பசுமை போர்வையில் படரும்…
-
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களை ஜப்பான் மற்றும் கொரியா நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அதிகாரிகளும் பங்கேற்ற இந்த சுற்றுலா தென்கொரியா பயணத்தை முடித்து தமிழ்நாடு திரும்பியது. அப்போது, விமானநிலையத்தில் தென்கொரியாவில் பணிபுரியும் தமிழ் ஆராய்ச்சியாளர் முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ், கொரியா தமிழ்சங்க நிர்வாகி சகாய டர்சியஸ் உள்ளிட்டோர் மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு கிடைத்துள்ள இந்த…
-
தென்கொரியாவில் உள்ள புஸான் தேசிய பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் கோகுல்நாத், குறைந்த செலவில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் சாதனங்களை உருவாக்கி சாதனை நிகழ்த்தி இருக்கிறார். அவருடைய ஆராய்ச்சி மூலம் சுற்றுச்சூழலை பாதிக்காமல், எதிர்கால மின்சாரத் தேவையை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது… மின்சார நெருக்கடியும் சுற்றுச்சூழல் மாற்றமும் இரண்டு வெவ்வேறு வார்த்தைகள்.…


