தென் கொரியாவின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் ஒன்று சமீபத்தில் நடந்தது. ஜனாதிபதி யூன் சுக் யோல் “அரசுக்கு எதிரான சக்திகள் கலகம் செய்ய திட்டமிடுகிறார்கள்” என்று கூறி அவசரகால இராணுவ சட்டத்தை அறிவித்தார். 157 பதற்றமான நிமிடங்களுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ சட்டத்தை ரத்து செய்ய வாக்களித்தனர். சியோலில் இரவு நடந்த நிகழ்வுகளின் விவரம்: இரவு 10:23 மணி ஜனாதிபதி யூன் தொலைக்காட்சி உரையில் அவசரகால இராணுவ…
தென்கொரியா
-
-
தென்கொரியாவில் உள்ள புஸான் தேசிய பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் கோகுல்நாத், குறைந்த செலவில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் சாதனங்களை உருவாக்கி சாதனை நிகழ்த்தி இருக்கிறார். அவருடைய ஆராய்ச்சி மூலம் சுற்றுச்சூழலை பாதிக்காமல், எதிர்கால மின்சாரத் தேவையை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது… மின்சார நெருக்கடியும் சுற்றுச்சூழல் மாற்றமும் இரண்டு வெவ்வேறு வார்த்தைகள்.…