சியோல், ஏப்ரல் 25, 2025- தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு (SKTRA) நடத்திய “தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள்” என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு நேற்று ஜூம் இணையதள வழியாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த கருத்தரங்கில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, குறிப்பாக, கனடா, ஹாங்காங், கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த தமிழ் ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.…
சகாய டர்சியூஸ்
-
-
தென் கொரியாவின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் ஒன்று சமீபத்தில் நடந்தது. ஜனாதிபதி யூன் சுக் யோல் “அரசுக்கு எதிரான சக்திகள் கலகம் செய்ய திட்டமிடுகிறார்கள்” என்று கூறி அவசரகால இராணுவ சட்டத்தை அறிவித்தார். 157 பதற்றமான நிமிடங்களுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ சட்டத்தை ரத்து செய்ய வாக்களித்தனர். சியோலில் இரவு நடந்த நிகழ்வுகளின் விவரம்: இரவு 10:23 மணி ஜனாதிபதி யூன் தொலைக்காட்சி உரையில் அவசரகால இராணுவ…
-


