பெரியாரை உயிராய் காத்த மணியம்மை ”பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள்மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று. ஆயினும், காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும்…
திராவிடர் கழகம்
-
-
தந்தை பெரியார் அவர்கள் மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க மொழி முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருந்து வருகிறது. மேலும், இச்சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும், பட்சிகளும் கூட சில செய்கைக் குறிப்புகளாலும், சிலவித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன என்று குறிப்பிடுகிறார். தமிழ் எழுத்துகளில் மாற்றம் கொணர வேண்டும் என்று…
-
தோழர்களே, தோழர்களே! நமது கழகத் தலைவர் – தமிழர் தலைவர் – தகைசால் தமிழர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு தொடர் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். நாளை (25.10.2023) தொடங்குகிறது அந்தப் பயணம்? எதற்காக? அதன் நோக்கம் என்ன? என்பது முக்கியமானது. அண்மையில் இந்திய ஒன்றிய பிஜேபி அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் பெயர் “விஸ்வகர்மா யோஜனா!” என்பதாகும். பார்ப்பனர்கள் என்ன செய்தாலும் மேலால் தோற்றத்திற்கு ஒரு…






