நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு தீர்ப்பு – முழுவிபரம் நல்லூர் கோயிற் பரிபாலனைத்தை பற்றிய தீர்ப்பு – முழுவிபரம் யாழ்ப்பாணம் பெரிய நீதி ஸ்தலத்தில் நல்லூர் கந்தசாமி கோயில் பரிபாலன முறையைப் பற்றி 2ஆம் பிரிவு வியாச்சியத்திற்கு மேற்படி நீதிபதியவர்கள் பின்வருமாறு தீர்ப்பு செய்தார். இந்தத் தீர்ப்பில் கோயில் அதிகாரியினுடைய கடமைகள் வரையறுக்கப் பட்டிருத்தலோடு மேற்படி அதிகாரிக்கு துணை செய்வதற்கு கல்வி அறிவும் ஒழுக்கமுற்ற இன்னுமொருவர் (கமிஷனர்) நியமிக்கப்படல் வேண்டும்…
ராதா மனோகர்
-
-
வடநாட்டு தொலைக்காட்சிகளில் பாரத் பெயர் மாற்றம் பற்றிய பல விவாதங்கள் ஓடுகின்றன நாடுகளின் பெயர்களை மாற்றுவது ஒன்றும் புதியவிடயமல்ல என்றும் அப்படி பெயர் மாற்றப்பட்ட சில நாடுகளின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்கள். அதில் முதலில் இலங்கையை சிலோன் என்று இருந்ததை ஸ்ரீ லங்கா என்று மாற்றிவிட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இந்த பெயர் மாற்றத்தால் ஏற்பட்ட சில விளைவுகளை இன்னும் கூட சரிசெய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை. சிலோன் டீ என்பது உலக…
-
தீஸீஸ் திருடன் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்! இந்தியாவில் முதல் எழுத்துத்திருட்டு வழக்கு யார் மீது என்றால், நீங்கள் எல்லாம் ஆசிரியர் தினம் என கொண்டாடி கொண்டு இருக்கின்றீர்களே…! அதே டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது தான். யார் இந்த ராதா கிருஷ்ணன்? ராதா கிருஷ்ணன் என்பவர் தமிழக பார்ப்பன சாதியை சார்ந்தவர். இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியும், இரண்டாம் ஜனாதிபதியும் ஆவார். இவருக்கு ‘இந்தியா தத்துவயிலில்’ பிரிட்டிஷ் அரசாங்கத்தின்…
-
ஸ்ரீ சின்னத்தம்பி ராமநாதன் சொன்ன சாட்சியம் மிஸ்டர் ஹெயிலி : நல்லூர் கந்தசாமி கோயிலை பற்றி உமக்கு தெரியுமல்லவா? ஆம். கோயிலுக்கும் உமது வீட்டிற்கும் எவ்வளவு தூரம் இருக்கும்? 100 யார்டு இருக்கும். அங்கே எவ்வளவு காலம் இருந்திருக்கிறீர்? 27 வருட காலம். நீர் கந்தசாமி கோயிலுக்குள் அடிக்கடி போவீரா? ஆம். எவ்வளவு காலமாய் போய் வருகிறீர்? 32 வருட காலமாக. கிரமமாய் போய் வருகிறீர்? இங்கே இருக்கும் வரையில்…
-
இந்த கோயிலுக்கும் அதற்கு ஏதும் தொடர்புண்டா? தம்பையா குருக்கள் முந்தி கந்தசாமி கோயில் பூசகருள் ஒருவராக இருந்தவர். பூசையை விட்டபின் அந்த கோயிலை எதிரிக்கு கட்டினார். அவர்களுக்கு ஒரு தொடர்பும் இல்லையா? இல்லை. அம்போடு வளவில் நீங்கள் குடியிருக்கும் காணி எத்தனை பரப்பு? இருபத்தியேழு இருபத்தியெட்டு பரப்பிருக்கும். அதெப்படி உங்களுக்கு வந்தது? என் தாயாரின் சீதனம். அம்போடு வளவு என்னும் பெயரோடு எத்தனை காணிகள் உண்டு? மூன்று, நாங்கள் இருபத்தொன்று.…
-
நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு (வழக்கு விசாரணை தொடர்ச்சி) நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆண்டு உரிமை தத்துவ வழக்கிலும் உம்மை கோர்ட்டில் விளங்கியதல்லவா? ஆம். நீங்களும் உரிமை தத்துவத்திற் கோயிலாதனங்களை சேர்க்கவில்லையா? தரும சொத்தானபடியால் சேர்க்கவில்லை. கோயில் தரும பொருள் வகுப்பை சேர்ந்ததென்று முந்தி சொன்னீரா? இல்லை. அது சொந்த பொருள் சிலருடைய வணக்கத்திற்காக கட்டப்பட்டது. ஆனால் ஆதியில் கோயில் பொதுக்கோயிலாகதான் கட்டப்பட்டதல்லவா? இல்லை. பொதுக்கோயில் என்ற…
-
இயற்கை விதிகளை அறியாமல் நாம் இயற்றிய விதிகள்..! Stephen Hawking says humanity is inching closer to demise, and we are to blame. “We are not going to stop making progress, or reverse it, so we have to recognize the dangers and control them. I’m an optimist, and I believe we can,” he…
-
நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு (August – 6 – 1928 Monday) இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் தேதி திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து செவ்வாய் கிழமையும் புதன் கிழமையும் பெரிய நீதி தலத்தில் (டிஸ்ட்ரிக் கோர்ட்டில்) நீதிபதி மிஸ்டர் J C W றொக் முன்னிலையில் விவாதம் நடைபெற்றது. விசாரணையின் போது முதல் பிரதிவாதியான…
-
உங்கள் விசுவரூபத்தை தரிசிக்க.. கனவுக்கு ஒரு பாலம்! கனவுகள் உண்மையானவையா? இறந்தவர்களுடன் பேச முடியுமா? ஒருவரோடு ஒருவர் மனத்தால் பேசமுடியுமா? எதிர்காலத்தில் சந்திக்கபோகும் ஒருவருடன் இப்போதே பேசிக்கொண்டு இருக்கிறோமா? நேரில் பரிச்சயம் இல்லாத ஒருவரோடு நாம் மனத்தால் பேசமுடியுமா? அல்லது பேசிக்கொண்டுதான் இருக்கிறோமா? எல்லாவற்றிக்கும் பதில் ஒன்றுதான். ஆம்… ஆம்… ஆம்.! இந்த கேள்விகள் எல்லாமே சாத்தியம் அற்ற கேள்விகளாக தோன்றக்கூடும். உண்மையில் இவை எல்லாமே நிச்சயம் சாத்தியமான விசயங்கள்தான்.…
-
நல்லூர் கோயில் வழக்கு! தமிழர்களின் வாழ்வியலில் வரலாற்றை சரியாக பதிவு செய்யவேண்டும் என்ற கருத்து இன்னும் சரியாக உணரப்பட வில்லையோ என்ற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு. இதற்கு பல காரணங்களை கூறலாம். குறிப்பாக ஆடிப்பெருக்கு நீரோட்டத்தில் அருந்தமிழ் ஏடுகளை எல்லாம் ஆற்றோடு ஓடவிட்ட கதை உண்டல்லவா? போகி பண்டிகை என்ற கொண்டாட்டத்தின் போதும் பழைய ஏடுகளையும் பெறுமதியான பொருட்களையும் தீயில் போட்டு எரிப்பது உண்டல்லவா? இவை மட்டுமல்லாமல் பழையன கழிதல்…








