புலிகளை நம்பி வைகோவும், வைகோவை நம்பி புலிகளும் கெட்டழிந்த கதை! ராதா மனோகர் (கனடா) வைகோ ஒரு அயோக்கியர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரின் புத்திசாலித்தனத்தை என்னால் மெச்சாமல் இருக்கவும் முடியவில்லை.. இவர் ஒரு அசல் ஆர் எஸ் எஸ் காரர். திராவிட இயக்கத்திற்குள் ஊடுருவிய சனாதனவாதி. தனது சுயரூபத்தை மறைத்து புலிகளோடு உறவு கொண்டாடி அவர்களை மிக சரியாக இனம் கண்டு பயன்படுத்தினார். அது ஓரளவு பயனளித்தது…