அடிமை ராஜா? அடிமைப்படுவது இரண்டு வகை. அன்னியப் படையெடுப்பில் தோற்று அடிமைப்படுவது. தோற்றவர்கள் ஜெயித்தவர்களின் சொந்த நாட்டுக்குப் போய், அங்கே அவர்களுக்கு சேவகம் செய்வது. அடிமைப்படுத்துவதிலும் இரண்டு வகை உண்டு. படையெடுத்து நேருக்கு நேர் சந்தித்து தோற்கடித்து அடிமைப் படுத்துவது. வர்த்தகம் செய்வதற்காக அனுமதி வாங்கி, ஆள்வோரைக் கடனாளியாக்கி அவர்களுடைய நாட்டை மறைமுகமாக விழுங்குவது. அமெரிக்கா என்ற மிகப்பெரிய நிலப்பரப்பை கண்டு பிடித்தவர்கள், அந்த மண்ணின் பூர்வகுடிகளை துப்பாக்கிகளால் அடிமைப்…
-
-
பியரியும், மேரி கியூரியும் எக்ஸ் – ரே கருவியைக் கண்டுபிடித்ததில் முக்கிய பங்குவகித்த தலைசிறந்த விஞ்ஞானிகள். 1895 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். கதிர்வீச்சு தொடர்பான கூட்டு ஆய்வுக்காக 1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றனர். பியரி கியூரி 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இது மேரியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பியரி கியூரி கதிர்வீச்சுக்களால் பலவீனமடைந்ததாக…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 143 முதல் 146 வரை உள்ள படைப்பு இது…
-
பனிபடர்ந்த இமய மலை முகடுகளில் சிரித்து தென் குமரியின் அலைகளில் பாதங்களை நனைத்து மகிழ்ந்த பாரதமாதா மணிப்பூரின் மலை காடுகளில் சீரழிக்கப்படுகிறாள் காவிகள் கால் வைத்த மாநிலங்களிலெல்லாம் களங்கப்படுத்த படுகிறாள்! அன்று லங்காவை எரித்து அழித்த வானரங்கள் இன்று மணிப்பூர் திரும்பி விட்டனவோ? காவி போதை தலைக்கேறிய காட்டேரிகளின் கோர தாண்டவம்.. கொடும் பாவிகளால் குதறப்பட்ட பெண்கள், நம் மகள்கள், தங்கைகள், சகோதரிகள்… அங்கே ஆடையின்றி அம்மணமாகியது மொத்த…
-
மணிப்பூரில் மரணஓலம் எழுபத்தொன்பது நாள் மௌனம் கலைத்த காணொளி…. நாடே கொந்தளிக்கும் நிலையில் தமிழகத்தில் ஓர் மரணமுட்டு … இலங்கையில் இனப்படுகொலை கண்ணீர்வடித்தாயா எனும் வடிவில்… இந்தமுட்டு ஒன்றும் புதிதில்லை அதிபரின் அரசியல் புரிந்தவருக்கு…. அதிபரின் துடிப்பு ஒன்றும் ஈழ பாசம் இல்லை படியளக்கும் எசமான் மீதான விசுவாசம்…. 2009-க்கு முன்புவரை ஈழ விடுதலைக்கு சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத அதிபரெல்லாம் ஈழ பாடமெடுப்பது காலத்தின் கொடுமை ஈழம் காப்பவராக காட்டிக்கொள்ளும்…
-
https://amzn.to/43T3AjD
-
https://amzn.to/44W1D6H பதவிக்காகவும், பணத்துக்காகவும் எதையும் செய்யும் பாஜக. என்பதை 2014ல் மோடி பதவி ஏற்றதிலிருந்து மக்கள் நேரடியாக பார்த்து வருகிறார்கள். மத்தியில் மட்டுமின்றி, மாநிலங்களில் பொறுப்பு வகித்த பாஜக அரசுகளும் ஊழல் நாற்றமெடுத்தவையே என்பதை நிரூபிக்கிறது இந்த புத்தகம். ஒரு பொய்யான தகவலை வெளியிட்டதற்காகவே தங்கள் பதவியை இழக்கும் அரசியல் நாகரிகம் படைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், பொய் மேல் பொய் சொல்வதையும், அது பொய்தான் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட…
-
நீரின் மருத்துவ குணங்கள்! நீரின் பண்புகளும் அதன் குணங்களும் மாறும் தன்மை உடையவை. அவைகள் நிறமற்றவை, சுவை யற்றவை என்று வர்ணிக்கப்பட்டாலும் அவைகள் சூழலுக்கேற்றவாறு மாறும் தன்மை கொண்டவை களாக உள்ளன. நீரின் மருத்துவ தன்மைகளைப் பார்ப்போம்….. மழை நீரினால் குளிர்ச்சி, நல்லறிவு முதலியன உண்டாகும். பனி நீரினால் வாதகோபம், வெகுமூத்திரம், சொறி சிரங்கு முதலியன போகும். மற்ற நீர்கள் அவையிருக்கும் நிலத்தின் குணத்தைப் பெற்றிருக்கும். அதாவது ஆற்று ஜலம்…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 138 முதல் 142 வரை உள்ள படைப்பு இது…
-
கூட்டு வண்டியில் போய் மதுரையில் பார்த்த சினிமா! சின்ன வயசுல நான் முதன்முதலில் பார்த்த சினிமா இன்னும் பிரமாண்டமாக இருக்கிறது. மதுரை தங்கம் தியேட்டரில் பார்த்தோம். அப்போ எனக்கு அஞ்சு வயசு. மதுரையில் ஆரப்பாளையம் கரிமேடு பகுதி யில் இருக்கிற மோதிலால் தெருவில் அத்தை குடியிருந்தாங்க. மாமா எல்ஐசியில் வேலை செய்தார். அப்போ எல்ஐசி ஆபீஸ் குட்செட் தெருவில் இருந்தது. அன்றைய மதுரை இப்போது மாதிரி இல்லை. வைகை ஆற்றை…

















