உள்ளதை உள்ளபடி ஆவணப்படுத்துவதும் புரிந்ததையும் புரியாதவற்றையும் அறிவு நேர்மையுடன் சோர்வின்றி விளக்கிச் சொல்வதும்தான் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் அறிவுச் சொத்து. அந்த வகையில் ‘பெரியய்யா’ என்று பயிற்சி மாணாக்கர் அனைவராலும் அழைக்கப்பட்ட குமரேச ஸ்தபதியாரின் மாணவர் ஜெயராமனின் குறிப்பேடுகளை ஆதாரமாகக் கொண்டு கணேஷ் ஸ்தபதி, வை.பாலசுப்ரமணியன் ஸ்தபதி ஆகிய இருவரும் இந்த நூலை உருவாக்கி உள்ளனர். இவர்களது முயற்சிக்கு இரண்டு பெரிய சிற்பிகளான பாஸ்கரன், இராசேந்திரன் ஆகியோர்…
சிபி பதிப்பகம்
-
-
https://amzn.to/3Oj7nkq
-
பூமிப் பந்தின் அதிசயங்கள் பூமியின் மொத்தப் பரப்பளவில் கடல்கள் 70 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன. பூமியின் மொத்த நீர் ஆதாரத்தில் 97 சதவீதம் கடல்களில் உள்ளது. நமது சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே திரவ வடிவில் நீர் இருக்கிறது. சமீபத்திய கண்டுபிடிப்புகள் செவ்வாய் கோளில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றன. பூமியில் உள்ள கடல்கள்தான் உயிரினத்தின் தோற்றுவாய் என்கிறார்கள். இப்போதும் கடல்களில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன.…
-
அடிமை ராஜா? அடிமைப்படுவது இரண்டு வகை. அன்னியப் படையெடுப்பில் தோற்று அடிமைப்படுவது. தோற்றவர்கள் ஜெயித்தவர்களின் சொந்த நாட்டுக்குப் போய், அங்கே அவர்களுக்கு சேவகம் செய்வது. அடிமைப்படுத்துவதிலும் இரண்டு வகை உண்டு. படையெடுத்து நேருக்கு நேர் சந்தித்து தோற்கடித்து அடிமைப் படுத்துவது. வர்த்தகம் செய்வதற்காக அனுமதி வாங்கி, ஆள்வோரைக் கடனாளியாக்கி அவர்களுடைய நாட்டை மறைமுகமாக விழுங்குவது. அமெரிக்கா என்ற மிகப்பெரிய நிலப்பரப்பை கண்டு பிடித்தவர்கள், அந்த மண்ணின் பூர்வகுடிகளை துப்பாக்கிகளால் அடிமைப்…
-
https://amzn.to/44W1D6H பதவிக்காகவும், பணத்துக்காகவும் எதையும் செய்யும் பாஜக. என்பதை 2014ல் மோடி பதவி ஏற்றதிலிருந்து மக்கள் நேரடியாக பார்த்து வருகிறார்கள். மத்தியில் மட்டுமின்றி, மாநிலங்களில் பொறுப்பு வகித்த பாஜக அரசுகளும் ஊழல் நாற்றமெடுத்தவையே என்பதை நிரூபிக்கிறது இந்த புத்தகம். ஒரு பொய்யான தகவலை வெளியிட்டதற்காகவே தங்கள் பதவியை இழக்கும் அரசியல் நாகரிகம் படைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், பொய் மேல் பொய் சொல்வதையும், அது பொய்தான் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட…
-
https://amzn.to/3Q5eLCm தமிழன் தனது பழங்காலப் பெருமைகளை நினைத்துப் பார்க்க வேண்டாம். ஆனால், 70 ஆண்டுகளுக்கு முன் தனது முன்னோர் வாழ்ந்த கேவலமான வாழ்க்கையைக்கூட நினைத்துப் பார்க்க மறுப்பதுதான் மிகப்பெரிய வேதனை. தங்களைத் தாழ்த்தி வீழ்த்திய ஆரியச் சதி எனும் சகதியிலிருந்து மீட்டெடுத்து, இன்று ஆரியனை பின்னுக்குத் தள்ளியிருக்கும் முன்னேற்றத்தைக்கூட நினைத்துப் பார்க்க மறுக்கிறார்கள்.
-
https://amzn.to/3pYgb7a கணிதம், அறிவியல், கலை, கலாச்சாரம் என அத்தனை துறைகளிலும் 18 வயதுக்குள் நெப்போலியன் தெளிவு பெற்றான். அந்த நாளில் வாழ்ந்த மிகப்பெரிய கணித மேதைகளையே வியக்கவைக்கும் அளவுக்கு கணிதத்தில் ஆற்றல் பெற்றிருந்தான். யுத்த தந்திரங்களில் அவனுக்கிருந்த அறிவு பிரான்ஸ் ராணுவ அதிகாரிகளைக் கவர்ந்து இழுத்தது. மிகச் சிறிய வயதிலேயே, ராணுவத்தின் முக்கிய பொறுப்புக்கு உயர்த்தப்பட்டான். இருந்தாலும், அப்போது பிரான்ஸில் ஏற்பட்ட புரட்சியைப் பயன்படுத்தி, தனது தாய்மண்ணை விடுவிக்கவே விரும்பினான்.…
-
https://amzn.to/3Y2RIu2 அனுபவங்கள் மோசமானவையாக இருக்கலாம். அல்லது சிறந்தவையாக இருக்கலாம். ஆனால், இரண்டுமே முக்கியமானவை என்பதை உணர்நது, எதிர்கால சந்ததிக்கு அவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்று மிக மிக சிலருக்குத்தான் தோன்றுகிறது. அல்லது வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய மிகச்சிலரில் தனித்தன்மையுடன் நினைக்கப்படுகிறவர் சே குவேரா. வாழ்க்கையை எப்படியெல்லாம் உபயோகமாக வாழலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமானது அவரது வாழ்க்கை.
-
1959 முதல் அமெரிக்காவின் அதிபர்களாக வந்த அத்தனை பேருமே, காஸ்ட்ரோவை ஒழித்துக்கட்டுவதில் குறியாக இருந்தனர்.அந்த வேலையும், காஸ்ட்ரோ ஓய்வெடுக்கும்வரை, அதிபர்களின் செயல்திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டு வந்தது. அமெரிக்கா இந்த அளவுக்கு வன்மம் பாராட்டுகிறது என்றால் அவர் மனிதநேயம் மிக்கவராகத்தானே இருக்க வேண்டும்?அத்தகைய மாபெரும் தலைவனின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் வேலையில் நான் ஈடுபடத் தொடங்கியபோது மிகவும் மலைப்பாக இருந்தது. வாழ்ந்து முடித்த தலைவர்களின் வரலாற்றை எழுதுவதிலேயே குளறுபடிகள் வந்து விடுகின்றன.…
-
கம்யூனிஸ சித்தாந்ததை ஏற்றுக்கொண்ட மாபெரும் புரட்சிக் கவிஞன் பாப்லோ நெருடா. நோபல் பரிசு வென்றவர். சிலி நாட்டின் அரசியலிலும் முக்கிய பங்கு வகித்தவர். இவருடைய காதல் கவிதைகள் உலகம் முழுவதும் காதலர்களின் ஆதர்ஷமாக இன்னும் நீடிக்கின்றன. சிலி நாட்டின் ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு தேடிவந்தபோது அதை விட்டுக்கொடுத்தவர். கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக அமெரிக்கா ஆதரவு கைக்கூலியான ராணுவ தளபதி பினோசெட் கலகம் நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, மருத்துவமனையிலேயே விஷம்…


