கம்யூனிஸ சித்தாந்ததை ஏற்றுக்கொண்ட மாபெரும் புரட்சிக் கவிஞன் பாப்லோ நெருடா. நோபல் பரிசு வென்றவர். சிலி நாட்டின் அரசியலிலும் முக்கிய பங்கு வகித்தவர். இவருடைய காதல் கவிதைகள் உலகம் முழுவதும் காதலர்களின் ஆதர்ஷமாக இன்னும் நீடிக்கின்றன. சிலி நாட்டின் ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு தேடிவந்தபோது அதை விட்டுக்கொடுத்தவர். கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக அமெரிக்கா ஆதரவு கைக்கூலியான ராணுவ தளபதி பினோசெட் கலகம் நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, மருத்துவமனையிலேயே விஷம்…
-
-
மிகவும் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.இந்திய அரசியலில் யாரும் எட்டமுடியாத சாதனைகளைச்செய்தவர். காந்தி, நேரு ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்தியமக்களையும் உலகத் தலைவர்களையும் தனது அப்பழுக்கற்றநேர்மையால் கவர்ந்தவர்.விடுதலைப் போராட்டத்தில் சாதாரண தொண்டராக இருந்து,தலைவராக உயர்ந்தவர். சமுதாயத்தின் கீழ் நிலையில் இருந்து,எத்தனையோ சதிகளை முறியடித்து முன்னேறியவர். மக்கள் மனதில்நீங்காத இடம்பெற்றவர்.தனக்கு கிடைக்காத கல்வி தனது ஜனங்களுக்கு கிடைக்க வேண்டும்.சமூகத்தின் முன்னேற்றத்துக்கு கல்விதான் முக்கியம் என்பதை புரிந்தவர்.ஏழை…
-
காந்தியை ‘யூஸ்லெஸ்’ என்று தைரியமாக சாடிய நேர்மையாளர். கேட்டுப் பெறுவதல்ல விடுதலை என்று வீரமுழக்கமிட்ட நெஞ்சுரத்துக்கு சொந்தக்காரர். மக்கள் மத்தியில் விடுதலை நெருப்பை பற்றவைத்த மாபெரும் புரட்சிக்காரர். காந்தியே முன்வந்து, காங்கிரஸின் தலைவராக பரிந்துரை செய்யும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்ற மனித நேயர். அச்சம் என்பதே அறியாதவர். வெளிநாடுகளில் இந்திய விடுதலைக்காக ராணுவம் அமைத்து போராடியவர். இவரது மரணம் குறித்தும் மணவாழ்க்கை குறித்தும் இதுவரை தமிழில் வெளிவராத தகவல்களுடனும்…
-
கேதார்நாத் பாண்டே முதல் ராகுல் சாங்கிரித்யாயன் வரை… அவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் கேதார்நாத் பாண்டே. கிழக்கு உத்தரப்பிரதேசம் அசம்கார் மாவட்டத்தில் உள்ள பண்டாஹா என்ற கிராமத்தில் 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். ஆரம்பப்பள்ளி கல்வியை கற்றிருக்கிறார். என்ன காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறினார் என்று தெரியவில்லை. மிகச் சிறிய வயதிலேயே வெளியேறிவிட்டார். வாரணாசிக்கு சென்று, அங்கு…
-
நியூசிலாந்தைச் சேர்ந்தவர் ரசாயன அறிஞர் எர்னெஸ்ட் ரூதர்போர்டு. இவர், அணு வேதியியலின் ஆய்வுகளில் முக்கிய பங்காற்றினார். வேதியியலில் நோபல் பரிசு பெற்றார். அறிவியலில் அவருடைய பங்களிப்புக்காகவும், புதிய கண்டுபிடிப் புகளுக்காகவும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ரூதர்போர்டை பற்றிய ருசிகர தகவல்களை அறிந்துகொள்வோம்… * எர்னெஸ்ட் ரூதர்போர்டு 1871 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி பிறந்தார். 1937 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம்…
-
பல் வலியைப் போக்க கண்டங்கத்திரி! கண்டங்கத்திரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ்பெற்ற மருந்து ‘தசமூலம்‘ என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத்திரியும் ஒன்றாகும். மருத்துவ பயன்கள்: கண்டங்கத்திரி இலையை இடித்து சாறுஎடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி வடித்துக்கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள்…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 130 முதல் 133 வரை உள்ள படைப்பு இது…
-
கடவுளையும், மருந்தையும் விட நாமே உயர்ந்த பிராண்டுகள்! கடவுளையும் மருந்தையும் கட்டிலும் நீங்கள்தான் உயர்ந்தவர்… எனவே நிமிர்ந்து நில்லுங்கள்! நவீன வாழ்க்கை வட்டம் ஏனோ தெரியவில்லை பயத்தின் அடிப்படையிலேயே பெரிதும் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த பய உணர்வு மனிதர்களின் இயல்பான ஆனந்தத்தை விழுங்கியே விட்டது. `இந்த வாழ்வு ரசித்து ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்றல்லவா? அடிமனதில் தோன்றிய பயத்தின் காரணமாக மனதளவில் ஒழித்து வாழ்ந்து பழகி விட்டார்கள். எவ்வித…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 126 முதல் 129 வரை உள்ள படைப்பு இது…
-
ஹன்னா ஸ்னெல்லுக்கு பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது. அவளுடைய கணவரை காணவில்லை. அதுவும் ஏழு மாத கர்ப்பினியாக இருந்த சமயத்தில் காணாமல் போனார். அவர் இல்லாத நிலையிலேயே ஹன்னா குழந்தையை பெற்றாள். அவன் ஒன்றும் யோக்கியமானவன் இல்லை. அவளிடம் அன்பு காட்டியவனும் இல்லை. இருந்தாலும் அவள் பைத்தியம் பிடித்த நிலையில் இருந்தாள். குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டது. இதுதான் அவளை அந்த நிலைக்கு கொண்டுபோனது. ஹன்னா ஸ்னெல்லின் தந்தை…

















