கம்யூனிஸ்ட் கட்சியில் எத்தனையோ எளிமையான தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். மக்களுக்கான போராட்டத்தில் கட்சித் தலைமை காட்டிய வழியில் கஷ்டங்களை அனுபவித்து வாழ்ந்த தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். தனது குடும்பத்தை தவிக்கவிட்டு உயிரைப் பணயம் வைத்து போராடிய தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் எளிமையை வாழ்வின் நேர்மையாகக் கொண்டு நடந்தவர்கள்… அத்தகைய தூயவர்களில் எனக்குப் பிடித்தவர்களில் தோழர் என்.நன்மாறனின் வாழ்க்கை அனுபவங்களை அவருடைய முடிவு நெருங்குவை அறியாமல் பதிவு செய்தேன்… இன்றைய கம்யூனிஸ்ட்டுகள் தோழர்…
-
-
கம்யூனிஸ்ட் கட்சியில் எத்தனையோ எளிமையான தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். மக்களுக்கான போராட்டத்தில் கட்சித் தலைமை காட்டிய வழியில் கஷ்டங்களை அனுபவித்து வாழ்ந்த தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். தனது குடும்பத்தை தவிக்கவிட்டு உயிரைப் பணயம் வைத்து போராடிய தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் எளிமையை வாழ்வின் நேர்மையாகக் கொண்டு நடந்தவர்கள்… அத்தகைய தூயவர்களில் எனக்குப் பிடித்தவர்களில் தோழர் என்.நன்மாறனின் வாழ்க்கை அனுபவங்களை அவருடைய முடிவு நெருங்குவை அறியாமல் பதிவு செய்தேன்… இன்றைய கம்யூனிஸ்ட்டுகள் தோழர்…
-
சீமான் மாடுமேய்த்துக்கொண்டிருந்த வயதில் கலைஞர் ஒரு அமைப்பையே உருவாக்கி பாரதிதாசனை வைத்து தொடக்கவிழா நடத்தியவர். சில கழிசடைகள் ஊரில் பொறுக்கிகளாய் அலைந்து திரியும் வயதில் கலைஞர் தனது 20ஆவது வயதிலேயே குடும்பஸ்தர் ஆகிவிட்டார். சொந்த ஊரில் விலை போகாத மாடுகளைப்போல இல்லாமல் கலைஞர் தனது சொந்த ஊரிலேயே அண்ணா, பேராசிரியர், நாவலர், பெரியார் என மாபெரும் தலைவர்களை வைத்து கூட்டம்போட்டும், எழுத்தால் அறிமுகம் ஆகியும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டவர்……
-
ஆடு பகை குட்டி உறவா என்று கிராமத்தில் சொல்வார்கள். யாரை மதிக்கனும் யாரிடம் அனுசரிச்சு போகனும் என்பதுகூட தெரியலைனா என்னா பண்றது? ஜெயிச்சதுல இருந்து திமுக தலைவரா, அறிவாலயத்தில் தொண்டர்களுக்கு நேரம் ஒதுக்குவதே இல்லைனு ஒருபக்கம் புலம்பல். தொண்டர்களையும் கட்சிக்காரர்களையும் தவிர யார்யாரையோ முதலமைச்சர் பாக்குறார்… #mkstalin #savukkushankar #athanurchozhan #seeman #rangarajpandey



