Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • ஆதனூர் சோழன் - உதயநிதி ஸ்டாலின் - உதயமுகம் 12 ஆவது இதழ் - சனாதனம் - திராவிட சிசு

    திராவிட சிசு உதயநிதி – ஆதனூர் சோழன்

    December 1, 2025 - By Athanur Chozhan

    >திராவிட சிசு உதயநிதி ஆதனூர் சோழன் திராவிட சிசு என்று திருஞான சம்பந்தனை ஆதி சங்கரன் எதுக்காக கூப்பிட்டானோ நமக்கு தெரியாது. ஆதிசங்கரனும் யோக்கியனில்லை. திருஞானசம்பந்தனும் யோக்கியனில்லை. சம்பந்தனுக்கும் சங்கரனுக்கும் உள்ள ஒரே தொடர்பு என்ன என்று நமக்கு தெரியும். சங்கரன் ஆரியன். சம்பந்தன் சூத்திரன். ஆரியனின் ஆதிக்கம் நீடிக்க சமணர்களை கழுவேற்றிய சம்பந்தன் என்று சொல்லலாம்.  ஆரியன் எப்போதும் தனக்கு சாதகமான சூத்திரனைக் கொண்டே தனது ஆதிக்கத்தை தக்கவைக்கும்…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • ஆதனூர் சோழன் - உதயமுகம் - உதயமுகம் 11 ஆவது இதழ் - காவிரி பிரச்சனை - காவிரி வரலாறு

    உதயமுகம் வார இதழின் 11 ஆவது இதழ்

    November 26, 2025 - By Athanur Chozhan

    காவிரிப் பிரச்சனையின் நிஜ வரலாறு! ஆதனூர் சோழன் இரு நாடுகளுக்கு இடையில் ஓடும் நதி நீரை பகிர்ந்துகொள்வதில்கூட சிக்கல்கள் ஏற்பட்டதில்லை.  ஆனால், இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையில் ஓடுகிற நதிகளின் நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்படுகிற சிக்கல்களை தீர்க்கமுடியாமல் தவிக்கிற தவிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. ஆப்பிரிக்காவில் ஓடும் நைல் நதி, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்ரீயா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய 11…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • SKTRA - உலக மீனவர் தினம் - கவிதை - சகாய டர்சியூஸ் கவிதைகள் - சகாய டர்சியூஸ் பீ

    கடலின் காவலர்களுக்கு ஓர் கவிதை! சகாய டர்சியூஸ் பீ

    November 21, 2025 - By Athanur Chozhan

      அலைகளின் அரசர்களே! ஆழியை ஆள்பவர்களே! விண்மீன்கள் வழிகாட்டும் இருளிலேயே வலைகளுடன் விரைந்தோடும் வீரர்களே! நீலக்கடலின் நேசர்களே – உங்கள்  நாளுக்கு வணக்கம்!  காற்றும் கடலும் கொந்தளித்தாலும்  கண்ணீரும் உப்பும் கலந்த கரங்களால் நங்கூரம் பாய்ச்சி நம்பிக்கை விதைக்கும் நாட்டின் முதுகெலும்பு நீங்கள்! உங்கள் வலைகளில் சிக்குவது மீன்கள் மட்டுமல்ல  உலகின் உணவுப் பாதுகாப்பும்தான்! உங்கள் கைகளில் இருப்பது துடுப்புகள் மட்டுமல்ல உயிர்களின் நலனும்தான்! புயலின் பேரொலியிலும் அஞ்சாது  பரந்த…

    Continue Reading

    Related Posts

    முதல் உலகளாவிய திருக்குறள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் கல்விப் பணிக்குப் பாராட்டு!

    November 11, 2025

    எக்காலமும் பொருந்தும் இன்னா + இனியவை நாற்பது – சகாய டர்சியூஸ் பீ

    November 3, 2025

    தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள் – தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கருத்தரங்கு

    April 25, 2025
  • அறிவாலயம் - ஆதனூர் சோழன் - ஈ.வெ.கி.சம்பத் - உதயமுகம் - கலைஞர்

    உதயமுகம் 10 ஆவது இதழ்

    November 21, 2025 - By Athanur Chozhan

    1962ல் கலைஞருக்கு எதிராக நடந்த முதல் சதி! ஆதனூர் சோழன்  திமுகவைத் தொடங்கிய அண்ணா தலைமையிலான ஐம்பெரும் தலைவர்கள் வரிசையில் இல்லாத கலைஞர் திமுகவை சதி செய்து கைப்பற்றி விட்டார் என்று ஒரு குரூப் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது. ஆனால், நெடுஞ்செழியனைக் காட்டிலும் மற்ற யாரைக் காட்டிலும் அண்ணாவிடமும், கட்சி தொண்டர்களிடமும் நெருக்கமாக இருந்தவர் கலைஞர்தான் என்பதே உண்மை. அண்ணாவின் கட்டளைகளை தனது வியூகத்தால் மிகப்பெரிய அளவில் ரீச்…

    Continue Reading

    Related Posts

    எதற்கும் துணிந்த முதல்வர் ஸ்டாலின்! – ஆதனூர் சோழன்

    November 4, 2025

    உதயமுகம் இரண்டாவது இதழ்

    September 22, 2025

    அறிவாலயத்தை அடித்தளமாகத் தாங்கும் தொண்டர்கள் – கோவி.லெனின்

    September 16, 2024
  • அண்ணா - ஆதனூர் சோழன் - என்.வி.நடராசன் - கட்டுரைகள் - தேயும் தெற்கு - வாழும் வடக்கு

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025 - By Athanur Chozhan

    வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக்கான காரணங்களை நான் விளக்கி எழுதியதை, பண்புள்ள காங்கிரஸ் நண்பர்களுக்குப் படித்துக் காட்டியதாக எழுதியிருப்பது கண்டு, மகிழ்கிறேன்.  அவர்களிடம், நீ படித்துக் காட்டியபோது, நிச்சயமாக அவர்கள் பெருமூச்செறிந்திருப்பார்கள் – அவர்களால் இப்போதைக்கு வேறெதுவும் செய்யமுடியாது. இன்னமும் பண்டிதர் ஊட்டும் மயக்கம் வேலை செய்கிறது. அவர்களாலே அவ்வளவு சுலபத்தில், எளிதாக அந்த மயக்கத்திலிருந்து விடுபட முடியாது. மெள்ள மெள்ளத்தான் உண்மை அவர்கள் உள்ளத்திலே நுழையும்.  அதுவரையில் நமக்குத்தான் பொறுமை…

    Continue Reading

    Related Posts

    உதயமுகம் ஒன்பதாவது இதழ் – ஆதனூர் சோழன்

    November 11, 2025

    உதயமுகம் முதல் இதழ்

    September 15, 2025

    திமுக உதயமானபோது கலைஞரின் பங்கு! – ஆதனூர் சோழன்

    May 7, 2024
  • ஆதனூர் சோழன் - காகித ஆயுதம் - தகைசால் தமிழ் பெண்மணி - தோழர் அண்ணாமலை அருள்மொழி

    காகித ஆயுதம் இரண்டாவது இதழ்

    November 17, 2025 - By Athanur Chozhan

    உரக்கப் பேசினால் உண்மை ஆகிவிடாது. பேசவிட்டு பேசுவதை உள்வாங்கி பேசுவோர் ஒரு ரகம். பிறரை பேசவிடாமலே பேசுவோர் ஒரு ரகம். எதிரிகளும் மதிக்கும் வகையில் தனது கருத்தைப் பேசுவோர் ஒரு ரகம். மதிக்கிறார்களே என்று அவர்கள் பேசுவதை எல்லாம் சகிக்க முடியாது என்போர் ஒரு ரகம். எந்த மேடையானாலும் அமைதியாகவும் ஆணித் தரமாக, சமரசம் இல்லாமல் தனது சித்தாந்த கருத்தை எடுத்து வைப்பவர் தோழர் அருள்மொழி அவர்கள். தொலைக்காட்சி விவாதங்களில்…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • ஆதி - கட்டுரைகள் - தமிழியக்கம் - பி.டி.ஆர்.பி.தியாகராஜன்

    கவிஞர் அறிவுமதிக்கு “தமிழியக்க விருது”

    November 13, 2025 - By Athanur Chozhan

    விழா மேடையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கவிஞர் அறிவுமதிக்கு விருது வழங்குகிறார். உடன் அப்துல்காதர், கு.ஞானசம்பந்தன், புலவர் பதுமனார், ஹரி தியாகராஜன் உள்ளிட்டோர். மதுரை: மதுரையில் தமிழியக்கத்தின் 8-ம் ஆண்டு தொடக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் கவிஞர் அறிவுமதிக்கு ரூ.1 லட்சம் பரிசுடன் “தமிழியக்க விருது” வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவில், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் தமிழ் இணையக்கல்விக்கழகம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை…

    Continue Reading
  • கட்டுரைகள்

    அலங்காநல்லூரின் 60 ஆண்டு வளர்ச்சி – ஆதனூர் சோழன்

    November 12, 2025 - By Athanur Chozhan

     அலங்காநல்லூரில் முதல் விறகுக் கடையை எனது தாத்தாதான் தொடங்கினார். ஆம் முதல் எரிபொருள் சப்ளையர்.   தனியாருக்கு சொந்தமான மரங்களை வாங்கி வெட்டி அடிமரம், கிளைகள், சுள்ளிகள் என்று பிரித்து கட்டை வண்டிகளில் ஏற்றி அப்பா கொண்டு வருவார். அடிமரத்தை பலகைகளாகவும், கிளைகளை நிலை, ஜன்னல் கட்டைகளாகவும் அறுப்பார்கள். மரம் அறுக்க ஒரு ரம்ப கிடங்கு இருக்கும். கிடங்கிற்கு குறுக்கே ஒரு தென்னை மரத்தை போட்டிருப்பார்கள். பலகை அறுக்க வேண்டிய மரத்தை…

    Continue Reading

    Related Posts

    இந்திய மாப்பிள்ளையும் பிரிட்டிஷ் சட்டையும்.! – Mukinthan Thurairajasingham

    August 17, 2026

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025

    கவிஞர் அறிவுமதிக்கு “தமிழியக்க விருது”

    November 13, 2025
  • அண்ணா - ஆதனூர் சோழன் - உதயமுகம் - உதயமுகம் ஒன்பதாவது இதழ் - தி.மு.க.

    உதயமுகம் ஒன்பதாவது இதழ் – ஆதனூர் சோழன்

    November 11, 2025 - By Athanur Chozhan

      அண்ணா உருவாக்கிய கூட்டணி தந்திரம்  ஆதனூர் சோழன் 1962 தேர்தலிலேயே காங்கிரஸை திமுக வீட்டுக்கு அனுப்பியிருக்கும். ஆனால் அண்ணாவின் கூட்டணி முயற்சி கைகூடாமல் போயிற்று. ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடனும், கம்யூனிஸ்ட் கட்சியுடனும் அண்ணா கூட்டணி குறித்து பேசினார். ஆனால், ராஜாஜியின் சுதந்திரா கட்சியை தங்களால் ஆதரிக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறிவிட்டது. இதையடுத்து திமுக தனித்தே களத்தைச் சந்திக்க முடிவு செய்தது. சட்டமன்றத்திற்கு திமுக 142…

    Continue Reading

    Related Posts

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025

    உதயமுகம் முதல் இதழ்

    September 15, 2025

    திமுக உதயமானபோது கலைஞரின் பங்கு! – ஆதனூர் சோழன்

    May 7, 2024
  • SKTRA - ஆரோக்கியராஜ் - கட்டுரைகள் - சகாய - சியோல் - தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு

    முதல் உலகளாவிய திருக்குறள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் கல்விப் பணிக்குப் பாராட்டு!

    November 11, 2025 - By Athanur Chozhan

      தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற முதல் உலகளாவிய திருக்குறள் மாநாட்டில் பங்கேற்றோர் தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு சார்பில் உலகளாவி முதல் திருக்குறள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. வீரமாமுனிவர் பிறந்தநாளில் தென்கொரியா தலைநகர் சியோலில் 100-க்கும் மேற்பட்ட அறிஞர்கள் கூடி திருக்குறளின் பெருமையை உலகிற்கு உணர்த்தினர். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுசார் பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சார வரலாற்றில் ஒரு மைல்கல்லாக,…

    Continue Reading

    Related Posts

    எக்காலமும் பொருந்தும் இன்னா + இனியவை நாற்பது – சகாய டர்சியூஸ் பீ

    November 3, 2025

    தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள் – தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கருத்தரங்கு

    April 25, 2025

    திருக்குறளை கொரியா மொழியில் மாற்றம் செய்த தமிழருக்கு பாராட்டு

    January 14, 2025
 Older Posts
Newer Posts 

Categories

Recent Posts

  • Aug 22, 2026 மழையைப் பற்றிய சில உண்மைகள்! – ஆதனூர் சோழன்
  • Aug 21, 2026 டைனோசர்களுடன் மனிதர்கள் வாழ்ந்தார்களா?
  • Aug 17, 2026 இந்திய மாப்பிள்ளையும் பிரிட்டிஷ் சட்டையும்.! – Mukinthan Thurairajasingham
  • Aug 17, 2026 கலங்கிய உடன்பிறப்புடன் கைகோர்த்த திமுகவும் உதயநிதியும்!
  • Aug 16, 2026 திமுகவினருக்கு ஒரு உடன்பிறப்பின் உருக்கமான கடிதம்
  • Aug 13, 2026 கிரவுண்ட்ஹாக் தினம் என்றால் என்ன?
  • Jun 20, 2026 புலிகளை நம்பி வைகோவும், வைகோவை நம்பி புலிகளும் கெட்டழிந்த கதை! – ராதா மனோகர் (கனடா)
  • Feb 24, 2026 75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்
  • Feb 20, 2026 தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்
  • Feb 19, 2026 அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

Recent Comments

    © Uthayamugam
    Graceful Theme by Optima Themes