போக்குவரத்து பொற்காலம் ஆதனூர் சோழன் தமிழ்நாடு அமைச்சர்களில் தனக்குக் கொடுக்கப் பட்ட துறைகளை மேம்படுத்துவதில் முழுநேரக் கவனம் செலுத்தும் அமைச்சர்களில், மாண்புமிகு சிவசங்கர் சா.சி. முக்கியமானவர், அவரைப் பற்றி ஏற்கெனவே உதயமுகம் வார இதழில் எழுதி இருக்கிறேன். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சாரக இருந்து போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட புதிது. போக்குவரத்துத் துறையின் பொற்காலம் ஆக்குவாரா? என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை இருந்தது. அதில் இப்படி எழுதி இருந்தேன்ஞ் “2004…
-
-
உதயமுகம் வார இதழின் 15 ஆவது இதழை பிடிஎஃப் வடிவில் முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்
-
உதயநிதி v/s விஜய்? பா.சரவணகாந்த் விஜய் அரசியலை யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு தற்குறித்தனம். பெரிய வாக்கு வங்கி அவருக்கு வரப்போவதில்லை. இருந்தாலும், அவருக்கு கிடைக்கும் வாக்கு தேர்தல் களத்தில் இருக்கிற யாருக்கோ சேதாரத்தை உண்டு பண்ண போகிறது என்பது நிச்சயம். அந்த அளவில் அவரும் களத்தில் இருக்கிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அவரோ அல்லது அவரையோ அவருடைய ரசிக தற்குறிகளையோ உதயநிதி அளவுக்கோ. ஸ்டாலின் அளவுக்கோ ஒப்பிடும்…
-
உதயமுகம் 14 ஆவது இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்…
-
உதயமுகம் 13 ஆவது இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்..
-
காகித ஆயுதம் 4 ஆவது இதழை முழுமையாக வாசிக்க லிங்க்கை சொடுக்கவும்…
-
‘வெல்லத்’ தமிழ்ப் பெண்கள்! ராஜா ராஜேந்திரன் முதலமைச்சர் ஸ்டாலின் சூட்டிங் எடுக்கிறார், சினிமாக்காரர்களைக் கொண்டு தன் புகழைப் பாடவைக்கிறார், அது செய்திச் சேனல்களில் ஓசி விளம்பரமாக ஒளிபரப்பப்படுகிறது என்றெல்லாம் ஒப்பாரி வைக்கும் சின்னக் கூட்டத்திற்கு ஒரு சொல்… எளிய மக்களுக்காகத் திட்டங்களைத் தீட்டி உழைக்கும் யாரும் அதை விளம்பரப் படுத்துவது தவறில்லை என்பதே என் கருத்து. மாறாக, வெறுமனே வாயில் வடை சுட்டுக்கொண்டு, எதுவுமே செய்யாமல் தம்பட்டம் அடிப்பதில் குறியாக…
-
கோடாரிக் காம்புகள்? உளவாளி குலத்தை அழிக்க வந்த கோடாரிக் காம்புகள் என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள்… உடனிருந்தே கொல்லும் வியாதி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்… ஒரு வனத்தையே வெட்டி அழிக்கும் ஆற்றல் கொண்ட கோடாரியைப் பயன்படுத்த கைப்பிடி வேண்டும். அது அந்த வனத்தில் உள்ள மரத்தில் இருந்தே செதுக்கப்படும். நமது உடலுக்குள் எந்தப் பகுதியில் ஆற்றல் குறைவாக இருக்கிறதோ அதை அறிந்து அங்கே புகும் கிருமிதான் நம்மை மெல்ல மெல்ல அழித்துவிடும். வனத்தை…
-
>தீபமா, தீப்பந்தமா? ராஜா ராஜேந்திரன் சற்றே பிசகியிருந்தால், தீர்ப்பைக் கண்டு மிரண்டிருந்தால், தீபமேற்ற பணிந்திருந்தால் அது காட்டுத்தீயாய் பெருகி, எரிமலையாய்க் குமுறி, நாட்டையே பெருங்கொதிப்பில் ஆழ்த்தியிருக்கும் ! முதலமைச்சரின் திடமான உள்ளத்தால், மதுரை ஆட்சியரின் துணிவால், மதுரை நகரக் காவல்துறை ஆணையரின் நெஞ்சுறுதியால், இந்த அவலங்களேதும் நிகழாமல், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகவே தன் பெயரைத் தக்கவைத்துக் கொண்டது. சார்ந்தோர்க்கு நம் நெகிழ்ச்சியான நன்றியும், மனம் திறந்த பாராட்டுகளும் உரித்தாகுக !…
-
>தடைகளை உடைத்த முதல் பெண் ஆதனூர் சோழன் 1870களின் கடைசி ஆண்டுகளாக இருக்கும். சந்திரம்மாள் என்ற ஒரு 11 வயதுச் சிறுமியை தேவதாசியாக அர்ப்பணிக்கும் விழா நடந்தது. அர்ப்பணிக்கும் விழா என்பது, கோவிலுக்கு ஆடுகளையும் மாடுகளை நேர்ந்து விடுவதைப் போல, பெண்களை நேர்ந்துவிடுவதுதான். அதாவது, அந்தப் பெண்கள் பொதுச் சொத்தாக கருதப்படுவார்கள். திணவெடுத்த ஆண்களுக்கு உணவாக வேண்டும். அந்த விழாவில் அன்றைய புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியின் முதல்வராக பணியாற்றிய எஸ்.நாராயணசாமி…



