தென்கொரியாவில் உள்ள புஸான் தேசிய பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் கோகுல்நாத், குறைந்த செலவில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் சாதனங்களை உருவாக்கி சாதனை நிகழ்த்தி இருக்கிறார். அவருடைய ஆராய்ச்சி மூலம் சுற்றுச்சூழலை பாதிக்காமல், எதிர்கால மின்சாரத் தேவையை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது… மின்சார நெருக்கடியும் சுற்றுச்சூழல் மாற்றமும் இரண்டு வெவ்வேறு வார்த்தைகள்.…
அறிவியல்
-
-
அமெரிக்காவின் ஸ்டாம்ஃபர்ட் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலை வெளியிடுகிறது. 2022-23 ஆண்டுக்கான பட்டியலில் தமிழ்நாட்டை பல ஆராய்ச்சியாளர்களும், பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தமிழர்கள் மூவரும் இடம்பெற்றுள்ளனர். பெரும்பாலும் வேதியியல், நானோ அறிவியல், மெக்கனிக்கல் இன்ஜினியரிங், மெடிரியல் சைன்ஸ், உயிர் தகவலியல், அட்டோமேஷன், எனர்ஜி, புவியியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய படிப்புகளில் நிபுணர்கள் தான் இப்பட்டியில் இடம்பெற்றுள்ளனர்.…
-
இது விண்வெளிக் காலம் விண்வெளி ஆராய்ச்சி பற்றி, தமிழில் வெளிவரும் முழுமையான முதல் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். அறிவியல் நூல்களை தொடர்ந்து எழுதும் எனது முயற்சிக்கு ஊக்கம் அளித்தவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள். எனது முதல் அறிவியல் நூலை ஆனந்த விகடன் இதழில் பாராட்டி எழுதியிருந்தார். அடுத்து வெளியிட்ட நூலையும் சிறந்த அறிவியல் நூல் என்று ஆனந்த விகடன் இதழில் தேர்வு செய்திருந்தார். இத்தனைக்கும் நாங்கள்…
-
பிரபலமான விலங்கியல் ஆய்வாளர், மனிதநேயர், விலங்குகள் ஆர்வலர் ஜேன் கூடால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். தான்சானியாவில் தங்கி, மனிதர்களைப் போன்ற குரங்கு இனமான, சிம்பன்சிகள் எவ்வாறு குடும்பமாக வாழ்கின்றன என்று விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவற்றின் சமூக சூழ்நிலைகள் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுகள் புகழ்பெற்றவை. ஜேன் கூடால் பற்றி தகவல்களைத் தெரிந்துகொள்வோம். * 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார். ஜேன்…
-
வேதியியல் மற்றும் நுண்ணுயிரியியல் துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர் லூயி பாஸ்டர். பிரான்ஸைச் சேர்ந்த இவருடைய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் பாக்டீரியாக்கள் என்று அழைக்கப்படும் நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது என்று நிரூபித்துக் காட்டினார். அவரைப் பற்றிய ருசிகரத் தகவல்களைப் பார்ப்போம்… * 1822 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி மரணம் அடைந்தார்.…
-
படிக்கிற வயதில் பாடங்களில் டார்வின் கவனம் செலுத்தியதில்லை. அவனுடைய ரேங்க் படுமோசமாக இருந்தது. அவனுடைய அப்பா டாக்டர் ராபர்ட் அவனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். 1809ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ள ஷ்ரோப்ஷயர் என்ற இடத்தில் சார்லஸ் ராபர்ட் டார்வின் பிறந்தான். டார்வினின் அப்பா ராபர்ட். அம்மா சுசன்னா. இவர்களுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். டார்வின் ஐந்தாவது குழந்தை. டார்வின், பெரும்பாலான நேரம் பள்ளியைவிட்டு வெளியில்…
-
எல்லாக் காலங்களிலும் போற்றப்படும் தலைசிறந்த விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன். அவர் பல்வேறு விதிகளை உருவாக்கினார். இயற்பியல், கணிதம், தத்துவம் என பல்வேறு துறைகளிலும் புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தார். அவரைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்… * இங்கிலாந்தில் பிறந்தவர் ஐசக் நியூட்டன். இவர் இயற்பியல், வானியல், கணிதம், தத்துவம், ரசவாதம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்று இருந்தார். * 1687ஆம் ஆண்டு ஈர்ப்பு தொடர்பான விளக்கங்களை உள்ளடக்கிய (Philosophiae Naturalis Principia…
-
இன்றைய காலகட்டத்தின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் ஸ்டீபன் ஹாக்கிங். முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டவர். ஆனால், அறிவியல் உலகத்துக்கு தொடர்ந்து தனது பங்களிப்பைச் செலுத்துகிறார். “காலத்தைப் பற்றிய சுருக்கமான வரலாறு” உள்ளிட்ட தனது புத்தகங்கள் மூலம் அறிவியல் கருத்துக்களை சாதாரண பொதுமக்களுக்கும் வெளிப்படுத்துகிறார். அவரைப் பற்றிய முக்கியமான தகவல்ள்… * ஸ்டீபன் ஹாக்கிங் பிரிட்டனைச் சேர்ந்தவர். 1942 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி பிறந்தார். இவரை…
-
பியரியும், மேரி கியூரியும் எக்ஸ் – ரே கருவியைக் கண்டுபிடித்ததில் முக்கிய பங்குவகித்த தலைசிறந்த விஞ்ஞானிகள். 1895 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். கதிர்வீச்சு தொடர்பான கூட்டு ஆய்வுக்காக 1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றனர். பியரி கியூரி 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இது மேரியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பியரி கியூரி கதிர்வீச்சுக்களால் பலவீனமடைந்ததாக…
-
பிரிட்டனைச் சேர்ந்த மைக்கேல் ஃபாரடே, இயற்பியல் மற்றும் வேதியியலில் தலைசிறந்த விஞ்ஞானி. இயற்பியல் மற்றும் வேதியியலில் அவரது ஒருங்கிணைந்த திறனால், இன்று பயன்படுத்தப்படும் பல்வேறு ஒருங்கிணைந்த தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. அவரைப் பற்றிய மேலும் பல தகவல்களைத் தெரிந்துகொள்வோம். * மைக்கேல் ஃபாரடே, பிரிட்டனில் 1791 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி பிறந்தார். 1867 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி மரணமடைந்தார். *…


