பல அனுபவங்களுக்கு பிறகே திமுக இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது…#mkstalin #udhayanidhistalin #dmk #annamalai #savukkushankar #mks #athanurchozhan #
-
-
கலைஞர் தனது பெயரை சொல்ல மாட்டாரா? ஸ்டாலின் தனது பெயரை சொல்ல மாட்டாரா? என்று அவர்களை திட்டி ஓய்ந்தவர்கள்… இப்போது உதயநிதி தன்னைப் பற்றி பேசமாட்டாரா என்று ஏதேதோ உளறுகிறார்கள்… #athanurchozhan #udhayanidhistalin #mkstalin #dmk #dmkitwing #dmk #savukkushankar #annamalai
-
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில் அந்த வரலாற்றை சுருக்கமாக சிறு வீடியோக்களாக பதிவிட்டதன் தொடர்ச்சியாக முழுமையாகவும் வெளியிட்டுள்ளோம்.. #athanurchozhan #udhayanidhistalin #mkstalin #dmkitwing #periyar #vaikom100
-
குழந்தை பருவத்திலேயே சுயமரியாதைக்காக நாதஸ்வரம் கற்றுக்கொள்ள மறுத்து தந்தையிடம் போராடியவர்… பள்ளியில் படிக்கும்போதே கையெழுத்து பத்திரிகை நடத்தியவர்… மாணவர் மன்றம் அமைத்து பாரதிதாசனை அழைத்து தொடக்கவிழா நடத்தியவர்… அந்தச் சிறிய வயதிலேயே தனக்கென மாணவர்கள் கூட்டத்தை திரட்டி வைத்தவர்… இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்… தனது விடலைப் பருவத்தையே தொலைத்தவர்…
-
திமுகவுக்காக உழைப்பவர்கள் அதிலும் எதையும் எதிர்பாராமல் உழைப்பவர்களால் மட்டுமே திமுக உயிர்த்திருக்கிறது. அப்படிப்பட்டவர்களை மதிக்கிற நிர்வாகிகள்தான் குறைந்துகொண்டே போகிறார்கள். கட்சிக்காகவும் தலைவருக்காகவும் உயிரைத் தருகிற ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உடன்பிறப்பு ஒருவரின் கஷ்டமான காலகட்டத்தில் கட்சிக்காரர்கள் கவனிக்கவில்லை என்று வெளிநாட்டில் வாழும் அவருடைய மகன் Joel Jeyasekharan வருந்தி பதிவு இட்டிருந்தார். அந்தப் பதிவு முகநூலில் வைரல் ஆகியது. நாமும்கூட அதை உதயமுகம் இணையதளத்தில் பதிவு செய்தோம். இதையடுத்து…
-
தலைவர் எம்.கே.ஸ்டாலின் தேர்தலில் தோற்ற நாள் முதல் என் தந்தையும் தாயும் மகிழ்ச்சியாக இல்லை. என் அம்மா செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அதில் ஜோசப் விஜய் என்ற பெயரைக் கேட்டதும், என் அப்பா மன அழுத்தத்தில் இருந்தார்; கோபத்தில் எங்கள் வீட்டு டிவியை உடைத்துவிடவும் செய்தார். அவரது பிறப்பிலிருந்து , என் தந்தை தனது வாழ்க்கையின் முக்கியமான காலத்தை கழகத்திற்காக உழைத்தவர். தேர்தல் பட்டியல் தயாரிப்பது முதல், வீடு வீடாகச்…
-
திமுக தலைவர்கள் சாதி வேறுபாடுகளை எதிர்த்து பகிரங்கமாக பேசினார்கள்… இப்போதும் பேசுகிறார்கள்… கல்வியும் வேலையுமே சாதி ஒழிப்பின் அடிப்படை என்ற தந்தை பெரியாரின் கோட்பாடை திமுக தலைவர்கள் இன்றும் வலியுறுத்துகிறார்கள்… அதற்கான சட்டபூர்வ, நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்படுகிறார்கள்… படிப்பு மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பதை மேடைதோறும் திமுக தலைவர்கள் வலியுறுத்துகிறார்கள்… இவற்றை தங்கள் மேடைகளில் வலியுறுத்தும் தலைவர்கள் யார் என்று பகுத்தறிந்தால் இளைஞர்களுக்கு…







