ஹன்னா ஸ்னெல்லுக்கு பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது. அவளுடைய கணவரை காணவில்லை. அதுவும் ஏழு மாத கர்ப்பினியாக இருந்த சமயத்தில் காணாமல் போனார். அவர் இல்லாத நிலையிலேயே ஹன்னா குழந்தையை பெற்றாள். அவன் ஒன்றும் யோக்கியமானவன் இல்லை. அவளிடம் அன்பு காட்டியவனும் இல்லை. இருந்தாலும் அவள் பைத்தியம் பிடித்த நிலையில் இருந்தாள். குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டது. இதுதான் அவளை அந்த நிலைக்கு கொண்டுபோனது. ஹன்னா ஸ்னெல்லின் தந்தை…
தொடர்கள்
-
-
கற்பனையை விரித்த கலையரங்கம்! அலங்காநல்லூர் வாழ்க்கையை நினைத்தால் ரொம்ப ஜாலியாக இருக்கும். தாத்தா தொடங்கிய மரக்கடையோடு, விறகுக்கடையும் சேர்த்து வைத்தார் அப்பா. அலங்காநல்லூரிலேயே எங்கள் விறகுக்கடை மட்டும்தான் இருந்தது. பிறகு வேறு சிலர் சின்னதாய் தொடங்கினார்கள். மரம் வெட்டும்போது, சின்னக் கிளைகள் விறகுக்கு நறுக்கப்படும். மா, வேம்பு, கருவேல், சீமைக்கருவேல் விறகுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கும். ஒரு பக்கம் மரத்தை அறுப்பார்கள். மரச்சாமான்களை செய்வார்கள். இன்னொரு பக்கம் விறகு…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 122 முதல் 125 வரை உள்ள படைப்பு இது…
-
பெரு மழை கட்டியம் கூறிய போர் மழை புத்தூர் நம்பியின் அதீத அறிவிலும் ஆற்றலிலும் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருப்பது சரியானதா என்று சில வேளைகளில் அக்கையர் எண்ணுவது உண்டு. அதற்கு காரணமும் இருந்தது. காணமல் போன பார்ப்பனர்களின் விபரங்களை தேடி அயல் தேசத்து ஒற்றர்கள் உலாவ தொடங்கினர். இச்செய்தி அக்கையர் செவியில் எட்டியது. அயல்தேசங்கள் பார்ப்பனர்களின் விடயத்தில் அக்கறை காட்டுவது தங்கள் திட்டங்களை மேலும் சிக்கலாகும் என்ற கவலை…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 118 முதல் 121 வரை உள்ள படைப்பு இது…
-
Nothing ஐ அடைவதற்கு Things ஐ இழக்கச் சொல்லும் மோசடிதான் தியானம் மனிதகுல வரலாறுதோறும் ஒரு தொடர்ச்சியான யுத்தம் நடைபெற்று கொண்டுவருகிறது. மனிதர்களின் சுயசிந்தனையை நிர்மூலமாக்கும் முயற்சிதான் அந்த யுத்தம். அதில் பெரும்பாலும் சுயசிந்தனை தோற்ற வண்ணம்தான் உள்ளது. வெளிப்பார்வைக்கு மனிதரின் சுயசிந்தனை வெற்றி பெற்று உள்ளதாக தெரிகிறது. சில சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் வெற்றியை பெற்று இருக்கிறது. ஆனால் பெரும்பாலான சந்தர்பங்களில் சுயசிந்தனை தனது இருப்பை தொலைத்துவிட்டு திண்டாடிகொண்டுதான்…
-
உலகை உலுக்கிய கடற்கொள்ளைக்காரிகள் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள சிறையில் சில வாரங்கள் ஆனி, மேரி, ராக்ஹாம் உள்ளிட்ட கடல் கொள்ளையர் அடைக்கப்பட்டிருந்தனர். அது வெப்பமான பகுதியாக இருந்தாலும், சிறைக்குள் குளிர்ச்சியாகவும் ஈரமாகவும் இருந்தது. ராக்ஹாம் மற்றும் அவருடைய குழுவைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்கள் வேகமாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் அவர்களுக்கு மரணதண்டனை என்று நவம்பர் மாதம் முடிவாயிற்று. நவம்பர் 18 ஆம்தேதி காலையில்…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 113 முதல் 117 வரை உள்ள படைப்பு இது…
-
கோடையில் அடிக்கடி நீர்க்கடுப்பு ஏன்? வெந்தயக்களி, உளுந்துக்களி, கேழ்வரகு கூழ் (அ) கஞ்சி, பாசிப்பயறு பொங்கல், பூசணிக்கூட்டு, தண்டுக்கீரைக் கூட்டு, வாழைப் பூ வடகம், பார்லி கஞ்சி, இத்தகைய பாரம்பரிய ‘கூல் மெனு’ இருக்க பயமுறுத்தும் கூல் ட்ரிங்ஸ்கள் எதற்கு? மனித உடலுக்குத் தண்ணீரைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் வசதி கிடையாது. தினசரி உபயோகத்துக்குத் தண்ணீர் உடலுக்குத் தேவை. ஒரு கிலோ எடைக்கு குறைந்தபட்சம் நாற்பது மில்லி லிட்டர் தண்ணீர் தேவை.…
-
எல்லை கிராமங்கள்… கைமாறும் பட்டயம் பாலாவோரையின் எல்லை கிராமங்களில் வழுக்கியாற்று பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. வழுக்கியாறு சீரமைக்கப் பட்டதும் வயல்களுக்கு நீர் வரத்து அதிகமாக இருக்கும். பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று போனதால் பல வாய்க்கால்கள் உருத்தெரியாமல் அழிந்து போயிருந்தன. அவற்றை செப்பனிட வேண்டிய தேவை இருந்தது. ஏற்கனவே பலதடவை குலதிலகனின் அரசவைக்கு முறை யிட்டும் அரசரோ, அவனது அமைச்சர்களோ எதுவித உருப்படி யான பணிகளுக்கும் செவி சாய்க்கவில்லை. இறுதியில் அங்கு…














