ஹெலனா எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளினார். பொதுவாக, இவர் தொடக்க காலத்திலிருந்தே கன்னியாஸ்திரியாக மாறவே விரும்பினார். சிறு குழந்தையிலேயே ஹெலனா மேதைமையோடு வளர்ந்தார். குடும்ப நண்பரும் மதபோதகருமான ஜியோவன்னி என்பவரின் யோசனைப்படி ஹெலனாவுக்கு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்பிக்கப்பட்டது…
-
-
உள்நாட்டு பாதுகாப்பு சட்டமான மிசா சட்டத்தின்கீழ் யாரெல்லாம் கைது செய்யப்படுவார்கள் என்பதுகூட தமிழ்நாடு சட்ட அமைச்சர் நிர்மல் குமாருக்கு தெரியவில்லை. காக்கி டவுசர் போட்டு வளர்ந்த சங்கி நிர்மல்குமாருக்கு அதெல்லாம் எப்படி தெரியும்? சங்கிகள் போலி சான்றிதழ் பெறுவது புதிது இல்லை. வழக்கறிஞருக்கு படித்ததாக கூறுவதும் போலியோ என்று திமுகவின் சட்டத்துறை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஐ.பரந்தாமன் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் நிரமல்குமாரை லெப்ட் அண்ட் ரைட்டாக அட்டாக்…
-
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரநிலைக் காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்று ஒரு தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. வாதம் வேண்டாம் ஆவணங்களே பதில் சொல்லும். ஆதாரம் 1: காவல்துறையின் தடுப்புக்காவல் ஆணை தலைப்பு: GROUNDS FOR DETENTION ஆணை எண்: Order No. 39/76 அதில் தட்டச்சு செய்யப்பட்டிருப்பது: “M.K. Stalin (23) s/o M. Karunanidhi, 7/4, 4th Street, South…
-
(சட்டமன்ற அவைக்குறிப்பு நூலகத்திலிருந்து…) முதலமைச்சர் ஆக எம்ஜிஆர் எதிரே அமர்ந்திருக்க… அவரின் முகத்துக்கு நேராக எதிர்க்கட்சி தலைவர் கலைஞர் ஆற்றிய சட்டமன்ற சொற்பொழிவு. அதிலே, கலைஞரின் கோரிக்கையை விஜய் நிறைவேற்ற வேண்டும்..! அன்று எம்ஜிஆரால் நிறைவேற்ற முடியவில்லை..!! (சட்டசபையில் சர்க்காரியா கமிஷன் பற்றி 1978-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி நடைபெற்ற விவாதம்.) கலைஞர்: “நமது முதலமைச்சர் (எம்ஜிஆர்) அவர்கள் என்னைப்பற்றி ஜனாதிபதி அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் அமைக்கப்பட்ட…
-
திமுக இனி நாகரிக அரசியலைச் சற்று ஓரமாக வைத்துவிட்டு, Attack Mode-க்கு மாறுவது நல்லது.!! சர்க்காரியா கமிஷன், கட்சி நிதி, மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, விஜய் ஒன்றும் புனிதன் கிடையாது.. நடிகராக இருந்த காலத்தில் செய்ததாகக் கூறப்படும் தவறுகள், வரி ஏய்ப்பு, விஜய் மீது முன்வைக்கப்படும் கருப்புப் பணக் குற்றச்சாட்டுகள், அவரது கட்சியினரின் செயல்பாடுகள், தற்போது…
-
பல அனுபவங்களுக்கு பிறகே திமுக இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது…#mkstalin #udhayanidhistalin #dmk #annamalai #savukkushankar #mks #athanurchozhan #
-
கலைஞர் தனது பெயரை சொல்ல மாட்டாரா? ஸ்டாலின் தனது பெயரை சொல்ல மாட்டாரா? என்று அவர்களை திட்டி ஓய்ந்தவர்கள்… இப்போது உதயநிதி தன்னைப் பற்றி பேசமாட்டாரா என்று ஏதேதோ உளறுகிறார்கள்… #athanurchozhan #udhayanidhistalin #mkstalin #dmk #dmkitwing #dmk #savukkushankar #annamalai
-
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில் அந்த வரலாற்றை சுருக்கமாக சிறு வீடியோக்களாக பதிவிட்டதன் தொடர்ச்சியாக முழுமையாகவும் வெளியிட்டுள்ளோம்.. #athanurchozhan #udhayanidhistalin #mkstalin #dmkitwing #periyar #vaikom100
-
திமுகவுக்காக உழைப்பவர்கள் அதிலும் எதையும் எதிர்பாராமல் உழைப்பவர்களால் மட்டுமே திமுக உயிர்த்திருக்கிறது. அப்படிப்பட்டவர்களை மதிக்கிற நிர்வாகிகள்தான் குறைந்துகொண்டே போகிறார்கள். கட்சிக்காகவும் தலைவருக்காகவும் உயிரைத் தருகிற ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உடன்பிறப்பு ஒருவரின் கஷ்டமான காலகட்டத்தில் கட்சிக்காரர்கள் கவனிக்கவில்லை என்று வெளிநாட்டில் வாழும் அவருடைய மகன் Joel Jeyasekharan வருந்தி பதிவு இட்டிருந்தார். அந்தப் பதிவு முகநூலில் வைரல் ஆகியது. நாமும்கூட அதை உதயமுகம் இணையதளத்தில் பதிவு செய்தோம். இதையடுத்து…
-
உடன்பிறப்பே, இந்துமதக் கடவுள்களில் மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவுக்குக் கோயிலே எங்கும் கிடையாது. எங்கேயாவது ஒரு கோயில் இருக்குமேயானால் அது அதிசயம்தான். சிவனுக்கு நாடெங்கும் ஆலயங்கள் உண்டு. விஷ்ணுவுக்கும் எண்ணற்ற கோயில்கள் உண்டு. ஆனால் படைக்கும் தொழிலை மேற்கொண்ட பிர்மதேவனுக்கு ஒரு ஆலயம் கூட இல்லாதிருப்பது வியப்புக்குரிய ஒன்றல்லவா? நல்ல வேளை; சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவுக்குக் கோயில் இருந்து ஒவ்வொரு ஊர்க் கோயிலிலும் பிரார்த்தனை நடத்துகிற பக்தர்களுக்குப் பிரதி உபகாரமாகப் பிள்ளைச் செல்வங்களை…








