பிரபலமான விலங்கியல் ஆய்வாளர், மனிதநேயர், விலங்குகள் ஆர்வலர் ஜேன் கூடால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். தான்சானியாவில் தங்கி, மனிதர்களைப் போன்ற குரங்கு இனமான, சிம்பன்சிகள் எவ்வாறு குடும்பமாக வாழ்கின்றன என்று விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவற்றின் சமூக சூழ்நிலைகள் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுகள் புகழ்பெற்றவை. ஜேன் கூடால் பற்றி தகவல்களைத் தெரிந்துகொள்வோம். * 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார். ஜேன்…
ஆதனூர் சோழன்
-
-
பசியைத் தூண்டும் அன்னாசிப் பூ…! ஒவ்வொரு வீட்டுச் சமையறையிலும் சமைய லுக்கு பயன்படும் பொருட்களின் மருத்துவக் குணங்கள் பற்றி அறிந்துவருகிறோம். இவற்றின் அளப்பறிய பயன்களை அறியாமலே நாம் பயன் படுத்தி வந்துள்ளோம். நம் முன்னோர்களின் அனுபவ முறையில் கண்டறிந்த மருத்துவ மூலிகைகள்தான் இவை. இவற்றை முழுமையாகப் பயன்படுத்தி வந்ததால் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றைய அவசர (பாஸ்ட் ஃபுட்களில்) உணவுகளில் இத்தகைய பொருட்கள் சேராமல் இருப்பதால் செரிமான சக்தியின்றி அஜீரணக்…
-
வேதியியல் மற்றும் நுண்ணுயிரியியல் துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர் லூயி பாஸ்டர். பிரான்ஸைச் சேர்ந்த இவருடைய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் பாக்டீரியாக்கள் என்று அழைக்கப்படும் நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது என்று நிரூபித்துக் காட்டினார். அவரைப் பற்றிய ருசிகரத் தகவல்களைப் பார்ப்போம்… * 1822 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி மரணம் அடைந்தார்.…
-
காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசலைத் தீர்க்க அந்தக் கட்சியின் தலைவர் என்ற முறையில், லால்பகதூரையும், அவருக்குப் பிறகு இந்திராவையும் பிரதமராக அடையாளம் காட்டிய காமராஜர் கிங் மேக்கர் என்றால்… காங்கிரஸ் உடைந்தபோது இந்திராவின் சோசலிஸ பாதைக்கு ஆதரவாக முதலாளிகளுக்கு எதிராக, பிற்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக… இந்திரா பிரதமராக தொடர திமுகவின் ஆதரவை கொடுத்து தாங்கிய… பதவிப் போட்டியால் ஜனதா கூட்டணி அரசு கவிழ்ந்ததும், 1980ல் இரண்டாம் முறை இந்திரா…
-
படிக்கிற வயதில் பாடங்களில் டார்வின் கவனம் செலுத்தியதில்லை. அவனுடைய ரேங்க் படுமோசமாக இருந்தது. அவனுடைய அப்பா டாக்டர் ராபர்ட் அவனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். 1809ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ள ஷ்ரோப்ஷயர் என்ற இடத்தில் சார்லஸ் ராபர்ட் டார்வின் பிறந்தான். டார்வினின் அப்பா ராபர்ட். அம்மா சுசன்னா. இவர்களுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். டார்வின் ஐந்தாவது குழந்தை. டார்வின், பெரும்பாலான நேரம் பள்ளியைவிட்டு வெளியில்…
-
எல்லாக் காலங்களிலும் போற்றப்படும் தலைசிறந்த விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன். அவர் பல்வேறு விதிகளை உருவாக்கினார். இயற்பியல், கணிதம், தத்துவம் என பல்வேறு துறைகளிலும் புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தார். அவரைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்… * இங்கிலாந்தில் பிறந்தவர் ஐசக் நியூட்டன். இவர் இயற்பியல், வானியல், கணிதம், தத்துவம், ரசவாதம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்று இருந்தார். * 1687ஆம் ஆண்டு ஈர்ப்பு தொடர்பான விளக்கங்களை உள்ளடக்கிய (Philosophiae Naturalis Principia…
-
எனது நினைவுகளில் 1965 இந்தி எதிர்ப்பு போர்! 1965ல் நான் முதல் வகுப்பு படிக்கிறேன். அலங்காநல்லூர் நடுத்தெருவின் கடைசியில் இருந்தது கூரைப்பள்ளி கூடம். பள்ளிக்கூடத்தை ஒட்டி புளியந்தோப்பு இருந்தது. வகுப்புகளுக்கு இடையே காட்போர்டு தட்டி மட்டுமே சுவராக இருக்கும். அலங்காநல்லூர் வெள்ளிமலைக் குன்றின் தொடக்கத்தில், ஊர் கடைசியில் எங்கள் பள்ளி இருந்தது. அதைத் தாண்டி, ஆண்கள் அரசு உயர் நிலைப் பள்ளி இருக்கிறது. அன்றைக்கு எங்கள் ஊரிலிருந்து ஒற்றையடி பாதையில்…
-
இன்றைய காலகட்டத்தின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் ஸ்டீபன் ஹாக்கிங். முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டவர். ஆனால், அறிவியல் உலகத்துக்கு தொடர்ந்து தனது பங்களிப்பைச் செலுத்துகிறார். “காலத்தைப் பற்றிய சுருக்கமான வரலாறு” உள்ளிட்ட தனது புத்தகங்கள் மூலம் அறிவியல் கருத்துக்களை சாதாரண பொதுமக்களுக்கும் வெளிப்படுத்துகிறார். அவரைப் பற்றிய முக்கியமான தகவல்ள்… * ஸ்டீபன் ஹாக்கிங் பிரிட்டனைச் சேர்ந்தவர். 1942 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி பிறந்தார். இவரை…
-
வெண்படைக்கு சோற்றுக்கற்றாழை! இந்தியா முழுவதும் ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெரும் அளவு உபயோகப் படுத்தப்படுகின்றது. மருத்துவப் பயன்கள் மற்றும் மருத்துவ முறைகள்: கற்றாழையின் சோற்றை எடுத்துப் பல முறை கழுவி, இதில் சிறிது படிகாரம் அல்லது சீனாகற்கண்டு சேர்த்து, சிறு துண்டில் முடிந்து தொங்கவிட…
-
காலந்தோறும் நடிகர்களும் ரசிகர்களும்! ரஜினி, கமல், அஜித், விஜய் நடித்த படம் வரும்போது முதல் காட்சி விசித்திரமா இருக்கும். அவருடைய ரசிகர்கள் அந்தந்த படங்களில் நடிகர்கள் என்ன கெட்டப்பில் வருகிறார்களோ, அதேபோல தங்களையும் மாற்றிக்கொண்டு வருவார்கள். ஒரு திரைப்படம் வந்தால், அந்த படத்தின் நாயகனாகவே மாறிவிடுவது சிறுவர்களின் மனநிலை என்பார்கள். ஆனால், இளைஞர்களிடமும் அந்த மனநிலை இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கும். சினிமாவைப் பொருத்தமட்டில் நான் எப்படி இருந்திருக்கிறேன் என்று…





