இலங்கை விடயத்தில் இந்தியா ஒன்றிய அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் போட்டி போட்டுகொண்டு தப்பு கணக்குகள் போட்டவண்ணமே உள்ளனர். சில விடயங்களை கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்! சென்ற ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார சிக்கலின் போது மக்கள் வீதிக்கு வந்து அந்த ஆட்சியாளர்களை தூக்கி எறிந்தார்கள். அந்த பொருளாதார சிக்கலுக்கு வெறும் கோவிட் தொற்று மட்டும் காரணமல்ல, வகை தொகை இல்லமால் கொள்ளை அடித்து நாட்டை நடுத்தெருவுக்கு கொண்டு…
அரசியல்
-
-
இன்று, எங்களது உள்ளூர் வாட்ச் குரூப்பில் நண்பர் ஒருவர், தந்தை பெரியாருக்கச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அவர் உழைத்து சம்பாதித்தாரா? அவர் இதுவரை எத்தனை சாதிகளை ஒழித்துள்ளார் என்ற கேள்விக்கு, நான் கொடுத்துள்ள பதிலை,உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!!! நியாமான கேள்விதான்!!! முதல் கேள்விக்கு ப் பதில்! பெரியாரிடம் இருந்த சொத்தெல்லாம் அவருடைய தகப்பனார் சம்பாதித்த சொத்துதான்! அவர் எப்படி சம்பாதித்தார் என்பதற்கு விடை தேடினால் உங்களைப் போல…
-
அவர் கைக்குழந்தையாக இருந்தபோது அவரது குடும்பம் படகில் பயணித்து, தமிழ்நாட்டில் கரை சேர்ந்தது. ஆயிற்று, 33 ஆண்டுகள். அவருக்கு தனது சொந்த நிலம் நினைவில் இல்லை. அவருக்குத் திருமணமாகி, பையன் பிறந்து, வளர்ந்து, அவருக்கும் திருமணமாகி, அந்த இணையருக்கும் கைக்குழந்தை உள்ளது. எப்போது சொந்த மண்ணுக்குத் திரும்புவோம், வந்து வாழ்கிற மண்ணில் நமக்கென்று என்ன உரிமை இருக்கிறது என்ற கேள்வியுடன்தான் அவரைப் போல தமிழ்நாட்டில் உள்ள 106 முகாம்களில் வசிக்கும்…
-
“திமுக 75:இந்திய பன்முகத்தன்மையின் ஓர் அரசியல் வெளிப்பாடு” என்ற தலைப்பில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு எழுதிய மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மத்தியில் பாஜகவுக்கு மகிழ்வளிக்க பத்திரிக்கையாளர்களும் பேராசிரியர்களும் உரைவீச்சுகளும் கட்டுரைகளும் பொழிவதற்கு சற்றும் குறைவில்லாமல் தமிழகத்தில் திமுக, பெரியார் சார்பில் நடக்கிறது. பிம்ப கட்டமைப்புகளில் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல. “எழுத்து, பேச்சு என்கிற இரண்டே இரண்டு ஆயுதங்களைக் கொண்டு புதிய இந்தியாவுக்கு தமிழ்ச் சமுதாயத்தை தயார் செய்த…
-
வடநாட்டு தொலைக்காட்சிகளில் பாரத் பெயர் மாற்றம் பற்றிய பல விவாதங்கள் ஓடுகின்றன நாடுகளின் பெயர்களை மாற்றுவது ஒன்றும் புதியவிடயமல்ல என்றும் அப்படி பெயர் மாற்றப்பட்ட சில நாடுகளின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்கள். அதில் முதலில் இலங்கையை சிலோன் என்று இருந்ததை ஸ்ரீ லங்கா என்று மாற்றிவிட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இந்த பெயர் மாற்றத்தால் ஏற்பட்ட சில விளைவுகளை இன்னும் கூட சரிசெய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை. சிலோன் டீ என்பது உலக…
-
தீஸீஸ் திருடன் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்! இந்தியாவில் முதல் எழுத்துத்திருட்டு வழக்கு யார் மீது என்றால், நீங்கள் எல்லாம் ஆசிரியர் தினம் என கொண்டாடி கொண்டு இருக்கின்றீர்களே…! அதே டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது தான். யார் இந்த ராதா கிருஷ்ணன்? ராதா கிருஷ்ணன் என்பவர் தமிழக பார்ப்பன சாதியை சார்ந்தவர். இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியும், இரண்டாம் ஜனாதிபதியும் ஆவார். இவருக்கு ‘இந்தியா தத்துவயிலில்’ பிரிட்டிஷ் அரசாங்கத்தின்…
-
மரணமும் சுடுகாடும் தீட்டு என்பது ஆரியம். அவர்கள் இறந்ததும் சடலத்தை மண்ணில் கிடத்தி தீட்டைக்கழிக்க சடலத்தை எரிப்பார்கள். நெருப்பு அவர்களுக்கு தீட்டை எரித்து தூய்மையாக்கவல்ல அக்னி. அதன் நீட்சிதான் சுடுகாடுகள் தீட்டான இடங்களாயின. இறப்போடு தொடர்புடைய எல்லாமே தீட்டாயின. இறப்பின்போது சடலத்தை கையாளும் மனிதர்களும் தீண்டத்தகாதவர்களாயினர். அதன்போது இசைக்கப்படும் இசைக்கருவிகளும் “சாவுமோளங்கள்” ஆயின. அதற்கு எதிராக “மங்கள இசை” என்பதாக ஒன்று கட்டமைக்கப்பட்டது. மங்கலம் அமங்கலமென இசைக்கே தீட்டை ஏற்றியதன்…
-
இந்த போட்டோவோட STD என்னனு தெரியுமா? இது தெரியாமலே நெறைய பேரு இந்த போட்டோவ போட்டு Braveனு உருட்டிட்டு இருக்காய்ங்க. உண்மையில் அஜித் கலைஞர் கருணாநிதியை மேடையிலேயே எதிர்த்துப் பேசினாரா? அஜித் அப்படி என்ன பேசினார்? ஏன் பேசினார்ங்கிறத ஒரு 13 வருசம் ரிவர்ஸ் பண்ணி பாப்போம்.இப்ப எதுக்காக இத பத்தி பேசுறோம்னா, சமீபத்துல அமைச்சர் துரைமுருகன் ஒரு பேட்டில, அஜித்த பத்தி கேட்டதுக்கு, “யார் அஜித்?” னு கேட்டுட்டாருன்னு…
-
செந்தில் பாலாஜியை ஏன் சுமக்க வேண்டும்? திமுகவில் பிடிஆர் தியாகராஜனுக்கு எந்த இடம்? இப்படியெல்லாம் சோமாஸ் என்கிற சமஸ் எழுதுகிறான். இன்றுவரை கலைஞரை கருணாநிதி என்று குறிப்பிடுவதை பெருமையாக கருதுகிறவன் இவன். ஆனால், முதலமைச்சரை எளிதில் நெருங்கும் வாய்ப்பு இவனுக்கு எப்படி கிடைத்தது என்பதுதான் வியப்பான விஷயம். எல்லாம் உதயச்சந்திரன் உபயம் என்கிறார்கள். இந்த நெருக்கத்தை வைத்துக்கொண்டு இவன் ஆடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல என்கிறார்கள் ஊடகவியலாளர்கள். அதெல்லாம்…
-
கடந்த ரெண்டுமூணு நாளா ஊருக்கு ஊரு மகளிர்க்கான ‘கலைஞர் உரிமைத்தொகை’ க்கான விண்ணப்ப விநியோகமும் அதை பில்லப் பண்ணி ரேசன் கடைல ரிடர்ன் குடுக்குற ப்ராஸ்ஸுலயும் பெண்கள் எல்லாரும் ரொம்ப பிசியா இருக்காங்க. இந்தத் திட்டம் திமுக எதிர்பார்த்ததைவிட ஓட்டரசியலுக்கு நல்ல பலனைக் குடுக்கும்னு தெரியுது. இந்தப் பணம் யாருக்குலாம் கிடைக்கும்னு கவர்மென்ட் சொல்லீருக்க ரூல்ஸைலாம் நம்ம மக்கள் யாரும் கவனிச்சா மாதிரி தெரியல. கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுமே அப்ளிகேசனை…








