கொரிய தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கியச் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியானது திட்டமிட்டபடி, திருவள்ளுவர் ஆண்டு 2054, ஐப்பசித் திங்கள் 12- ஆம் நாள் (29 அக்டோபர் 2023) ஞாயிறன்று தென்கொரியா, சொங்னம், கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதன்முறையே தமிழ்நாடு உட்பட இந்திய மற்றும் உலகளாவிய அளவில் 50 பரிந்துரைகள் அடங்கிய விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு, மூத்த சங்க நிர்வாகிகளைக் கொண்ட செயற்குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு 19…
KTS
-
-
கொரிய தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கியச் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியானது திட்டமிட்டபடி, திருவள்ளுவர் ஆண்டு 2054, ஐப்பசித் திங்கள் 12- ஆம் நாள் (29 அக்டோபர் 2023) ஞாயிறன்று தென்கொரியா, சொங்னம், கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல் எனும் குறள் வழி நின்று, சமூகப்பொறுப்பு மிகுந்த நிகழ்ச்சிகள், சிந்தனையினைத் தூண்டும் உரை மற்றும் எழுத்து என…
-
கொரிய தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கியச் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி 2023 அக்டோபர் 29 ஆம் தேதி ஞாயிறன்று தென்கொரியா, சொங்னம், கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. கொரியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்து கொண்டார்கள். பெண்கள் குத்துவிளக்கு ஏற்றியும், சங்கத்தின் கலைக்குழுவினர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியும் நிகழ்ச்சியை இனிதே தொடங்கி வைத்தனர். இந்தியத் தூதரகத்தின் அலுவலர் திருமிகு. நரேந்தர் சர்மா…
-
அக்டோபர் 29 2023 ஞாயிறு – தென்கொரியா, கச்சான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “தமிழ் கலை–இலக்கிய சந்திப்பு – கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் 2023” விழா கோ. பாலச்சந்திரன் இ.ஆ.ப அவர்களுக்கு “உலகின் தமிழன்“ விருது வழங்கப்பட்டது. அறிஞர்களாக தலைவர்களாக மற்றும் துறைசார் வல்லுனர்களாக உலக அளவில் பெரும் சாதனைகளைச் செய்து போற்றுதலுக்குரிய உலகத்தமிழராக தமிழ் கூறும் நல்லுலகில் பலர் உயர்ந்து நிற்கின்றனர். தடம் பதிக்கும் உரையாளராக, ஆற்றல்மிக்க…
-
தென்கொரியாவில் உள்ள புஸான் தேசிய பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் கோகுல்நாத், குறைந்த செலவில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் சாதனங்களை உருவாக்கி சாதனை நிகழ்த்தி இருக்கிறார். அவருடைய ஆராய்ச்சி மூலம் சுற்றுச்சூழலை பாதிக்காமல், எதிர்கால மின்சாரத் தேவையை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது… மின்சார நெருக்கடியும் சுற்றுச்சூழல் மாற்றமும் இரண்டு வெவ்வேறு வார்த்தைகள்.…
-
கோ.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு கொரியா தமிழ் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் உலகின் தமிழன் என்ற விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொரியா தமிழ் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது… ஈராயிரம் அண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்ற புறநானுற்று பாடல் வரி, தத்தமது முலோபாய நலன்கள் நிமித்தம் முறுகல் நடைபோடும் இன்றைய உலகம், மக்களின் நல்வாழ்வும் மகிழ்ச்சியும் நிலைபெற கைக்கொள்ள…
-
தென்கொரியாவில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணிபுரியும் தஞ்சாவூர் தமிழருக்கு சிறந்த குடிமகன் விருது கிடைத்துள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழர் டாக்டர் பிரபாகரன் மருத்துவத்தில் டி.எஸ்.பிஎச்.டி. முடித்தவர். தற்போது, தென்கொரியாவில் உள்ள சியோங்ஜு மாகாணத்தில் உள்ள சுங்புக் மருத்துவக் கல்லூரியில் கதிரியக்க புற்றுநோயியல் துறையில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார். மாகாண காவல்துறை நிர்வாகத்திற்கு, குறிப்பாக குற்றங்களைத் தடுப்பதில் (வாய்ஸ் ஃபிசிங்) சிறந்த ஒத்துழைப்பு வழங்கியதற்காக மதிப்புமிக்க “சிறந்த குடிமகன் விருது” இவருக்கு கிடைத்துள்ளது.…




