சினிமால டிவில பிரபலமானவங்களை கூப்பிட்டு எம்பி சீட் கொடுக்கிறது,,,,கட்சிக்கு எந்த வகையிலும் பலன் தராது,, கோடிக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட இயக்கத்தில் 25 எம்பி சீட்டுக்கு ஆட்கள் இல்லையா,, பத்தாண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தோம்,,15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தார் கலைஞர்,, ஒரே காரணம் தான்,,களம் சூடாக இருந்தது,,திமுக தொண்டன் நெருப்பாக இருந்தான்,,அந்த ஒரு நாளுக்காக பத்து ஆண்டுகள்,15 ஆண்டுகள் காத்திருப்பு,,, என்றாலும் தோற்றபோது வருத்தப்பட்டான்,,ஆனால் சோர்வு அடையவில்லை,, ஆனால் இன்று…
அரசியல்
-
-
காவி நண்பர்கள் .. அவர்களின் ஆட்சி பற்றி எதுவும் பாராட்டி எழுத முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பு பார்க்க சிரிப்பாக உள்ளது.. தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா & ஸ்மார்ட் சிட்டி லாம் அவங்களுக்கு கூட நியாபகம் வரவில்லை, எதுனா செஞ்சு இருந்தா தானே நியாபகம் வரும்.. எல்லாம் பேரு வச்சதோட சரி, அதுக்கப்புறம் ஒன்னும் நடக்கல.. அவர்கள் எழுதாட்டி என்ன, நமக்கு எழுத ஆசை,…
-
”அம்பேத்கர் என்ன அம்பேத்கர் அவர் சோடாபுட்டி கண்ணாடி போட்டுருக்கார். கண்ணு தெரியாதவர்” என்றெல்லாம் வசைபாடும் டிக் டோக் காட்சி ஒன்றை பார்த்தேன். அதை பேசியவர் பா.ம.க சாதியை சேர்ந்த சகோதரர். அதைப் பார்த்து பெரிய கோபமோ எரிச்சலோ வரவில்லை. அவரைப் பார்க்கும் போது அன்றாடம் கூலிக்கு வேலை செய்யும் எளிய நிலையில் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அவருக்கு உண்மை எதுவும் தெரியாது. தெரிந்தால் அப்படி எல்லாம் பேச மாட்டார்.…
-
தோழர்களே, தோழர்களே! நமது கழகத் தலைவர் – தமிழர் தலைவர் – தகைசால் தமிழர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு தொடர் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். நாளை (25.10.2023) தொடங்குகிறது அந்தப் பயணம்? எதற்காக? அதன் நோக்கம் என்ன? என்பது முக்கியமானது. அண்மையில் இந்திய ஒன்றிய பிஜேபி அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் பெயர் “விஸ்வகர்மா யோஜனா!” என்பதாகும். பார்ப்பனர்கள் என்ன செய்தாலும் மேலால் தோற்றத்திற்கு ஒரு…
-
இலங்கை விடயத்தில் இந்தியா ஒன்றிய அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் போட்டி போட்டுகொண்டு தப்பு கணக்குகள் போட்டவண்ணமே உள்ளனர். சில விடயங்களை கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்! சென்ற ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார சிக்கலின் போது மக்கள் வீதிக்கு வந்து அந்த ஆட்சியாளர்களை தூக்கி எறிந்தார்கள். அந்த பொருளாதார சிக்கலுக்கு வெறும் கோவிட் தொற்று மட்டும் காரணமல்ல, வகை தொகை இல்லமால் கொள்ளை அடித்து நாட்டை நடுத்தெருவுக்கு கொண்டு…
-
இன்று, எங்களது உள்ளூர் வாட்ச் குரூப்பில் நண்பர் ஒருவர், தந்தை பெரியாருக்கச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அவர் உழைத்து சம்பாதித்தாரா? அவர் இதுவரை எத்தனை சாதிகளை ஒழித்துள்ளார் என்ற கேள்விக்கு, நான் கொடுத்துள்ள பதிலை,உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!!! நியாமான கேள்விதான்!!! முதல் கேள்விக்கு ப் பதில்! பெரியாரிடம் இருந்த சொத்தெல்லாம் அவருடைய தகப்பனார் சம்பாதித்த சொத்துதான்! அவர் எப்படி சம்பாதித்தார் என்பதற்கு விடை தேடினால் உங்களைப் போல…
-
அவர் கைக்குழந்தையாக இருந்தபோது அவரது குடும்பம் படகில் பயணித்து, தமிழ்நாட்டில் கரை சேர்ந்தது. ஆயிற்று, 33 ஆண்டுகள். அவருக்கு தனது சொந்த நிலம் நினைவில் இல்லை. அவருக்குத் திருமணமாகி, பையன் பிறந்து, வளர்ந்து, அவருக்கும் திருமணமாகி, அந்த இணையருக்கும் கைக்குழந்தை உள்ளது. எப்போது சொந்த மண்ணுக்குத் திரும்புவோம், வந்து வாழ்கிற மண்ணில் நமக்கென்று என்ன உரிமை இருக்கிறது என்ற கேள்வியுடன்தான் அவரைப் போல தமிழ்நாட்டில் உள்ள 106 முகாம்களில் வசிக்கும்…
-
“திமுக 75:இந்திய பன்முகத்தன்மையின் ஓர் அரசியல் வெளிப்பாடு” என்ற தலைப்பில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு எழுதிய மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மத்தியில் பாஜகவுக்கு மகிழ்வளிக்க பத்திரிக்கையாளர்களும் பேராசிரியர்களும் உரைவீச்சுகளும் கட்டுரைகளும் பொழிவதற்கு சற்றும் குறைவில்லாமல் தமிழகத்தில் திமுக, பெரியார் சார்பில் நடக்கிறது. பிம்ப கட்டமைப்புகளில் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல. “எழுத்து, பேச்சு என்கிற இரண்டே இரண்டு ஆயுதங்களைக் கொண்டு புதிய இந்தியாவுக்கு தமிழ்ச் சமுதாயத்தை தயார் செய்த…
-
வடநாட்டு தொலைக்காட்சிகளில் பாரத் பெயர் மாற்றம் பற்றிய பல விவாதங்கள் ஓடுகின்றன நாடுகளின் பெயர்களை மாற்றுவது ஒன்றும் புதியவிடயமல்ல என்றும் அப்படி பெயர் மாற்றப்பட்ட சில நாடுகளின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்கள். அதில் முதலில் இலங்கையை சிலோன் என்று இருந்ததை ஸ்ரீ லங்கா என்று மாற்றிவிட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இந்த பெயர் மாற்றத்தால் ஏற்பட்ட சில விளைவுகளை இன்னும் கூட சரிசெய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை. சிலோன் டீ என்பது உலக…
-
தீஸீஸ் திருடன் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்! இந்தியாவில் முதல் எழுத்துத்திருட்டு வழக்கு யார் மீது என்றால், நீங்கள் எல்லாம் ஆசிரியர் தினம் என கொண்டாடி கொண்டு இருக்கின்றீர்களே…! அதே டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது தான். யார் இந்த ராதா கிருஷ்ணன்? ராதா கிருஷ்ணன் என்பவர் தமிழக பார்ப்பன சாதியை சார்ந்தவர். இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியும், இரண்டாம் ஜனாதிபதியும் ஆவார். இவருக்கு ‘இந்தியா தத்துவயிலில்’ பிரிட்டிஷ் அரசாங்கத்தின்…





