கோ.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு கொரியா தமிழ் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் உலகின் தமிழன் என்ற விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொரியா தமிழ் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது… ஈராயிரம் அண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்ற புறநானுற்று பாடல் வரி, தத்தமது முலோபாய நலன்கள் நிமித்தம் முறுகல் நடைபோடும் இன்றைய உலகம், மக்களின் நல்வாழ்வும் மகிழ்ச்சியும் நிலைபெற கைக்கொள்ள…
-
-
தோழர்களே, தோழர்களே! நமது கழகத் தலைவர் – தமிழர் தலைவர் – தகைசால் தமிழர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு தொடர் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். நாளை (25.10.2023) தொடங்குகிறது அந்தப் பயணம்? எதற்காக? அதன் நோக்கம் என்ன? என்பது முக்கியமானது. அண்மையில் இந்திய ஒன்றிய பிஜேபி அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் பெயர் “விஸ்வகர்மா யோஜனா!” என்பதாகும். பார்ப்பனர்கள் என்ன செய்தாலும் மேலால் தோற்றத்திற்கு ஒரு…
-
தென்கொரியாவில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணிபுரியும் தஞ்சாவூர் தமிழருக்கு சிறந்த குடிமகன் விருது கிடைத்துள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழர் டாக்டர் பிரபாகரன் மருத்துவத்தில் டி.எஸ்.பிஎச்.டி. முடித்தவர். தற்போது, தென்கொரியாவில் உள்ள சியோங்ஜு மாகாணத்தில் உள்ள சுங்புக் மருத்துவக் கல்லூரியில் கதிரியக்க புற்றுநோயியல் துறையில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார். மாகாண காவல்துறை நிர்வாகத்திற்கு, குறிப்பாக குற்றங்களைத் தடுப்பதில் (வாய்ஸ் ஃபிசிங்) சிறந்த ஒத்துழைப்பு வழங்கியதற்காக மதிப்புமிக்க “சிறந்த குடிமகன் விருது” இவருக்கு கிடைத்துள்ளது.…
-
திக்கற்ற பார்வதி திரைப்படத்தில் ஒரு காட்சி ‘ஆய்வராத’ வண்டி கறுப்பனை வேறே வைத்தார்கள். வேறே வைப்பது என்றால், குடியானவர்களுக்குள் ஒருவ னுக்கு விவாகம் செய்து மனைவி வீட்டுக்கு வந்ததும் அவனும் அவன் மனைவியும் வாசிக்க ஒரு தனிக் குடிசை போட்டுக் கொடுத்து விடுவார்கள். புருஷனும் மனைவி யும் பாடுபட்டு உழைத்துச் சீவனம் செய்யவேண்டும். இது ஒரு நல்ல வழக்கமாகும். உடலுழைப்பு அறியாத உயர் – வகுப்பாரில் இன்னும் இருந்து…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 211 முதல் 216 வரை உள்ள படைப்பு இது…
-
உறையூரில் உதித்து தமிழ் கடலில் மூழ்கி தமிழரின் தனித்துவத்தை வரலாற்றை எடுத்தளித்தவர் உலகத்தமிழன் ஒரிசா பாலு ஆமையின் வழித்தடம் கொண்டு தமிழரின் உலகதொடர்பு காணவிழைந்து தமிழ் கொரிய பண்பாடுகள் கலிங்க தமிழ் தொடர்புகள் உலகநாடுகளில் தமிழ்ப்பெயர்கள் தமிழ் கடலோடிகள் சூழியல் அறிவினையும் குமரிக்கண்டத்திற்கான தேடலின் விதையும் விதைத்து வாழும் வரை தமிழன்னை புகழ்சாற்றிய நாவாய் இன்று தமிழன்னை காலடி சேர்ந்துவிட்டது சோகத்தின் நிழலில் இதயம் கனத்தாலும் துக்கத்தின் சாரல் நமை…
-
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பவா செல்லத்துரையின் கல்வி குறித்தான கருத்துக்கள் குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். அவர் அப்படி கூறி இருப்பது குறித்து எனக்கு ஒன்றும் வியப்பில்லை. ஏனென்றால் அவர் ஒரு பிற்போக்குவாதி வலதுசாரி சிந்தனை கொண்டவர் என்பதுதான் அவரைப் பற்றிய எனது பார்வை. பவா செல்லத்துரை என்பவர் ஒரு முற்போக்கு எழுத்தாளர் ஒரு சிறந்த கதை சொல்லி என்று 3 ~ 4 மாதங்களுக்கு முன்புதான் அறியக்கேட்டேன்.…
-
அமெரிக்காவின் ஸ்டாம்ஃபர்ட் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலை வெளியிடுகிறது. 2022-23 ஆண்டுக்கான பட்டியலில் தமிழ்நாட்டை பல ஆராய்ச்சியாளர்களும், பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தமிழர்கள் மூவரும் இடம்பெற்றுள்ளனர். பெரும்பாலும் வேதியியல், நானோ அறிவியல், மெக்கனிக்கல் இன்ஜினியரிங், மெடிரியல் சைன்ஸ், உயிர் தகவலியல், அட்டோமேஷன், எனர்ஜி, புவியியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய படிப்புகளில் நிபுணர்கள் தான் இப்பட்டியில் இடம்பெற்றுள்ளனர்.…
-
இலங்கை விடயத்தில் இந்தியா ஒன்றிய அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் போட்டி போட்டுகொண்டு தப்பு கணக்குகள் போட்டவண்ணமே உள்ளனர். சில விடயங்களை கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்! சென்ற ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார சிக்கலின் போது மக்கள் வீதிக்கு வந்து அந்த ஆட்சியாளர்களை தூக்கி எறிந்தார்கள். அந்த பொருளாதார சிக்கலுக்கு வெறும் கோவிட் தொற்று மட்டும் காரணமல்ல, வகை தொகை இல்லமால் கொள்ளை அடித்து நாட்டை நடுத்தெருவுக்கு கொண்டு…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 207 முதல் 210 வரை உள்ள படைப்பு இது…














