தமிழ்நாட்டின் தலைமகனார் சமத்துவம் சமூகநீதி கொண்டு சனாதன வேரில் வெந்நீர் பாய்ச்சியவர் ஆரிய நச்சில் உணர்விழந்த தமிழர்தனை கூர்முனை செற்களால் பகுத்தறிவு எடுத்து சுயமரியாதை ஊட்டி உணர்ச்சிப் பிழம்பாக்கியவர் வஞ்சனையால் கல்விமறுக்கப்பட்ட சமூகத்தின் அறிவுகண் திறக்க இடஒதுக்கீடு போராட்டம்எடுத்து அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியவர் ஆதிமொழியான தமிழ் வேதத்தில்சிக்குண்டு புராணகுப்பைகள் நிறைய காட்டுமிராண்டி மொழியென்று இடித்துரைத்து அறிவியல்வழி பயணிக்க சொன்னவர் தமிழில் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தவர் திருக்குறளை கிராமங்கள் தோறும்…
-
-
இன்று, எங்களது உள்ளூர் வாட்ச் குரூப்பில் நண்பர் ஒருவர், தந்தை பெரியாருக்கச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அவர் உழைத்து சம்பாதித்தாரா? அவர் இதுவரை எத்தனை சாதிகளை ஒழித்துள்ளார் என்ற கேள்விக்கு, நான் கொடுத்துள்ள பதிலை,உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!!! நியாமான கேள்விதான்!!! முதல் கேள்விக்கு ப் பதில்! பெரியாரிடம் இருந்த சொத்தெல்லாம் அவருடைய தகப்பனார் சம்பாதித்த சொத்துதான்! அவர் எப்படி சம்பாதித்தார் என்பதற்கு விடை தேடினால் உங்களைப் போல…
-
அவர் கைக்குழந்தையாக இருந்தபோது அவரது குடும்பம் படகில் பயணித்து, தமிழ்நாட்டில் கரை சேர்ந்தது. ஆயிற்று, 33 ஆண்டுகள். அவருக்கு தனது சொந்த நிலம் நினைவில் இல்லை. அவருக்குத் திருமணமாகி, பையன் பிறந்து, வளர்ந்து, அவருக்கும் திருமணமாகி, அந்த இணையருக்கும் கைக்குழந்தை உள்ளது. எப்போது சொந்த மண்ணுக்குத் திரும்புவோம், வந்து வாழ்கிற மண்ணில் நமக்கென்று என்ன உரிமை இருக்கிறது என்ற கேள்வியுடன்தான் அவரைப் போல தமிழ்நாட்டில் உள்ள 106 முகாம்களில் வசிக்கும்…
-
“திமுக 75:இந்திய பன்முகத்தன்மையின் ஓர் அரசியல் வெளிப்பாடு” என்ற தலைப்பில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு எழுதிய மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மத்தியில் பாஜகவுக்கு மகிழ்வளிக்க பத்திரிக்கையாளர்களும் பேராசிரியர்களும் உரைவீச்சுகளும் கட்டுரைகளும் பொழிவதற்கு சற்றும் குறைவில்லாமல் தமிழகத்தில் திமுக, பெரியார் சார்பில் நடக்கிறது. பிம்ப கட்டமைப்புகளில் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல. “எழுத்து, பேச்சு என்கிற இரண்டே இரண்டு ஆயுதங்களைக் கொண்டு புதிய இந்தியாவுக்கு தமிழ்ச் சமுதாயத்தை தயார் செய்த…
-
தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் அமைப்பான உலக தமிழ்ச் சங்கம், 1986ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் முதல் நாள் (14.04.1986) அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் அவர்களால் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. இச்சங்கமானது, உலகில் பல நாடுகளில் அந்தந்த நாட்டு சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தமிழ் ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றை ஒரு குடையின்கீழ் பதிவு செய்து தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு…
-
சில அமைப்புகளே செய்ய முடியாத உதவிகளை தனது நல்லெண்ணத்தால் சாதித்துக் காட்டியிருக்கிறார் தென்கொரியாவில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் டாக்டர் பேராசிரியர் ஆரோக்கியராஜ். தமிழக அரசின் கல்வித் திட்டத்தில் பெற்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தென்கொரியாவில் பணிபுரியும் ஆரோக்கியராஜ், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழகத்தை சேர்ந்த ஏழைக் குடும்பங்களின் முதல்தலைமுறை பட்டதாரிகள் 9 பேருக்கு உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தார். இப்போது அவர்கள் அனைவரும் நல்ல பணிகளில் இருக்கிறார்கள். இதுகுறித்து அவரிடம் புதியமுகம்…
-
நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு தீர்ப்பு – முழுவிபரம் நல்லூர் கோயிற் பரிபாலனைத்தை பற்றிய தீர்ப்பு – முழுவிபரம் யாழ்ப்பாணம் பெரிய நீதி ஸ்தலத்தில் நல்லூர் கந்தசாமி கோயில் பரிபாலன முறையைப் பற்றி 2ஆம் பிரிவு வியாச்சியத்திற்கு மேற்படி நீதிபதியவர்கள் பின்வருமாறு தீர்ப்பு செய்தார். இந்தத் தீர்ப்பில் கோயில் அதிகாரியினுடைய கடமைகள் வரையறுக்கப் பட்டிருத்தலோடு மேற்படி அதிகாரிக்கு துணை செய்வதற்கு கல்வி அறிவும் ஒழுக்கமுற்ற இன்னுமொருவர் (கமிஷனர்) நியமிக்கப்படல் வேண்டும்…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 203 முதல் 206 வரை உள்ள படைப்பு இது…
-
கே.கங்காதரன் கிமு 1800 வாக்கில் சிந்துவெளியில் கடைசியாக இருந்த சம்பரன் என்னும் திராவிட அரசனை தோற்கடிக்க தனித்தனியாக முயன்ற ஆரியக்கூட்டங்கள் வெற்றிபெற முடியவில்லை. எனவே ஓர் இனக்குழுவின் தலைவனான பரதன் என்பவன் தலைமையில் பன்னிரண்டு ஆரிய இனக்குழுக்கள் கூட்டணி வைத்து போராடி வெற்றி கொண்டன. சம்பரன் ஒரு விராஜத்தில் (மாட்டு கொட்டிலில்) கொல்லப்பட்டான் என்று ரிஃகு வேதம் சொல்கிறது.இந்த கூட்டணிக்காக வான்கடவுளான இந்திரனே போரிட்டானாம். போரில் வெற்றி கண்டபின்னர் பரதனின்…
-
திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார். 199 முதல் 202 வரை உள்ள படைப்பு இது…
















