1526ல், ஆப்கானிய சுல்தானை பாபர் தோற்கடித்தார். அதையடுத்து இந்தியாவில் ஒரு புது சகாப்தமும் ஒரு புதிய பேரரசும் தொடங்கியது. அந்தப் பேரரசு இடையில் சிலகாலம் போக, 1526லிருந்து 1707 வரை, அதாவது 181 ஆண்டுகள் நீடித்தது. அந்தக் காலத்தில், அது ஆற்றலும் பெருமையும் பெற்றிருந்தது. இந்திய மொகலாயப் பேரரசரின் பேரும் புகழும் ஆசியா, ஐரோப்பா முழுவதும் பரவியது. அந்த வம்சத்தில் ஆறு பெரிய பேரரசர்கள் வந்தார்கள். அதற்குப் பின் அது…
-
-
தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மொழியியல் விருதும் ரூ.2 லட்சத்துக்கான கசோலையும் வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்தது. புதுவை மாநிலத்தை சேர்ந்த முனைவர் ஆரோக்கியராஜுக்கு 2024 ஆம் ஆண்டு 12ம் தேதி அமைச்சர்கள் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் இந்த விருதையும் கசோலையையும் வழங்கினார்கள். முனைவர் ஆரோக்கியராஜ் விருது பெற்ற செய்தியை அறிந்து அவருடன் 25…
-
பெண்களுக்கு உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டுள்ள பெண்களில்… கணவன் மட்டும் சம்பாதித்து, நிரந்தர வருமானம் இல்லாத மனைவியரையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் நல்லது என்பது எனது கருத்து… அரசு பணியில் உள்ள பெண்கள், தனியார் நிறுவனத்தில் நிரந்தரப் பணியில் உள்ள பெண்கள் தவிர மற்ற எல்லா பெண்களும் இந்தத் திட்டத்திற்குள் வரத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்… தினமும் கூலி வேலை செய்யும் பெண்கள், வியாபாரம் செய்யும் பெண்களுக்கு கூடுதலாகவே…
-
திருநாளாம் அய்யா இது திருநாளாம் உழைப்பிற்கு நன்றி சொல்லும் தமிழரின் பெருநாளாம் சோலைகள் சூழ் கிராமம் கொண்டாடுதய்யா மலர்கள் சூடி மாடுகள் அணிவகுக்குதய்யா பொங்கல் போல் உள்ளம் பொங்குதய்யா மாடுகள் மகிழ்ச்சியில் மங்கலமாய் நிற்குதய்யா களையெடுத்து கரும்புல் நாட்டிதானய்யா கன்னிமண் சொரிந்து கருணை விளைவிக்குதய்யா மாடும் உழவும் கைகோர்க்கும் வாழ்வுதானய்யா மாடும் உழவனும் மனிதஇனத்தின் முகவரிதானய்யா விதைவிதைத்து விளைச்சலை வளர்த்தேயய்யா விருட்சமாய் நிற்கும் விவசாய வீரனய்யா பசுமை போர்வையில் படரும்…
-
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை ஆகியவை இணைந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும், தமிழுக்குப் பங்களிப்புச் செய்த பல்வேறு ஆய்வாளர்களும் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.…
-
பாரிமுனையிலிருந்து பேருந்து நிலையம் கோயம்பேட்டுக்கு மாறியபோதும் குறை சொன்னார்கள். பாரிமுனையை நோக்க மிகவும் தூரமாக உள்ளது, இணைப்புப் பேருந்துகள் சரியாக இல்லை, கோயம்பேடுக்குப் போவதே வெளி ஊர்களுக்குப் போவதுபோல் உள்ளது… என்றெல்லாம் விமர்- -சனங்களை முன்வைத்தார்கள். இப்போது, கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு மாறும்போதும் அதே விமர்சனங்களை மீண்டும் வைக்கிறார்கள். இதில் வேண்டுமென்றே திட்டமிட்டு – பொறாமையினால் எதிர்மறை விமர்சனஙகளை வைப்பவர்கள் ஒருசாரார். உண்மையிலேயே இருக்கிற குறைகளைச் சுட்டிக் காட்டி, களைய வேண்டும்…











