மதிப்பிற்குரிய த. உதயசந்திரன் இ.ஆ.ப., அவர்களுக்கு வணக்கம். புதுமையான, அறிவார்த்தமான உங்களது பணிகளைக் கண்டு வியந்து, குறிப்பாக மதுரை புத்தகக் கண்காட்சியைச் சிறப்பாக நீங்கள் ஒழுங்கு செய்திருந்த முறைகளை நேரடியாகக் கண்டு மகிழ்ச்சியடைந்து பாராட்டி நின்ற புத்தக ஆர்வலர்களில் நானும் ஒருவன். பாடநூல் குழுத் தலைவராக நீங்கள் பொறுப்பேற்றபின் பாட நூல்கள் அடைந்த மாற்றங்களை ஆசிரியப் பணியாற்றுகின்ற பல நண்பர்கள் பாராட்டிச் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். குயிலியின் கற்பனைக் கதையால்…
கட்டுரைகள்
-
-
பெரியாரின் திருமணத்தை கூறினால் மட்டும் அவதூறு கூறுவதாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நீங்கள் கூறும் பொழுது, நபியை அவதூறாக பேசும் பொழுது நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாதா? எங்களுக்கு உரிமை இல்லையா?எனக் கேட்கும் பல இசுலாமியர்கள் உண்டு. பெரியார் என்றும் விமர்சனத்திற்கு பயந்தவர் அல்ல. பெரியாரிஸ்ட்களும் விமர்சனங்களுக்கு அச்சப்பட்டவர்கள் அல்ல, பெரியாரை விமர்சனம் செய்யும் பொழுது யாரும், யாரையும் வெட்டுவோம், குத்துவோம், கழுத்தை அறுப்போம் என கூறமாட்டார்கள். அப்படிச்…
-
ஐஸ்வர்யா ராய் இல்லை மனுஷி சில்லர்! இந்தியாவுக்கு உலக அழகி பட்டம் முதன்முதலில் கிடைத்தது எப்போ தெரியுமா? 1966 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ரெய்டா பரியா என்ற பெண்ணுக்குத்தான் முதன்முதலில் உலக அழகிப் பட்டம் கிடைத்தது. அவரும் ஒரு மருத்துவ மாணவிதான். இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, ஆசியாவிலிருந்தே முதன்முதலில் தேர்வான உலக அழகியும் இவர்தான். அதன்பிறகு நீண்டநாட்கள் காத்திருந்து, 1994ல் ஐஸ்வர்யா ராய் மூலமாக…
-
ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது… “ப்ளீஸ்” என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா.. ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!! கோபம் தலைக்கேறி அழுது…
-
திருநெல்வேலியில் வெளியூர்க்காரர்களுக்கு அவ்வளவாகத் தெரியாத, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் காலத்தால் உறைந்து போனது போல் காட்சியளிக்கும், ஒரு பழைய கடைத்தெரு ஒன்றிருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி, மாவீரன் ஊமைத்துரை முதல், சமீபத்தில் மறைந்த அறிஞர் தொ.ப வரை பலப்பல மனிதர்களை, வரலாறுகளைக் கண்டதை, கடந்ததைக், காட்டிக் கொள்ளாத பகுதி அது. பாளையங்கோட்டை தெற்கு பஜார் என்பது அதன் பெயர். அதன் கிழக்கு முனையில், குளோரிந்தா ஆலயம் என்ற ஒரு…
-
இணைய தளத்தில், தலித்துகள் தனியாக வினையாற்ற வேண்டும் என்ற சர்ச்சைகள் அடங்கிய நேரம், வீட்டில் தலித்துகள் குறித்த பேச்சு எழுந்தது. ‘எப்படி இருந்தாலும் புத்திய காட்டிடுவாங்க’ என்று தலித்துகளை குறித்து பேசிய நண்பர், தான் ஒரு ஒரு ஜாதி இந்து என வெளிப்படையாக காட்டிக் கொள்பவர். ‘எப்படி இருந்தாலும் புத்திய காட்டிடுவாங்க’ என்ற சொற்றொடரைஇதற்கு முன் பலமுறை கேட்டும், சிலமுறை நானும் பயன்படுத்தியுள்ளேன். அவை எல்லாம் பார்ப்பனர்களை குறித்து. …
-
இந்திரா காந்தி 1975 ஆம் ஆண்டு கொண்டுவந்த நெருக்கடி நிலைக் காலத்தில்தான் அகில இந்திய தலைவர்கள் பலரைப்பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களை ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஒருங்கிணைத்தார். அதுவரை சிதறிக்கிடந்த எதிர்க்கட்சிகளை சிறையிலேயே ஒருங்கிணைத்து ஜனதாக் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினார். தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான அரசு இருந்ததால் நெருக்கடி நிலையின் வெப்பம் இங்கே தடுக்கப்பட்டது. அன்றைய தமிழ் செய்தித் தாள்களில்தான் வடக்கே நடப்பவைகள் தணிக்கையின்றி…
-
தஞ்சை பெரியகோயிலும் சிவன் உருவமும் அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடுகல்லாக நிறுவப்பட்டிருக்கிறது. அது இரண்டாம் உலகப் போர்க் காலம். அப்போது, தாய்லாந்து நாட்டின் பெயர் சயாம். இன்றைய மியான்மர், அன்றைய பர்மா. இரண்டு நாடுகளுக்குமிடையே ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டது ஜப்பான். ஹிட்லரின் ஜெர்மனி, முசோலினியின் இத்தாலி ஆகிய நாடுகளுடன் ஜப்பானும் கூட்டு சேர்ந்து இங்கிலாந்து-பிரான்ஸ்-அமெரிக்கா நாடுகளைத் தாக்கி வந்தன. போரின் தொடக்கக் கட்டத்தில் ஹிட்லர் கூட்டணியின் கை ஓங்கியிருந்த…
-
யுடியூப்பில் விரும்பிப் பார்க்கும் பாடல்களில் ஒன்று காதல் கோட்டையில் வரும் நலம் நலமறிய ஆவல். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பார்த்த பொழுது, இன்லேண்ட் லெட்டரை தேவயானி கைகளில் ஏந்தி அதற்கு முத்தமிட்ட பொழுது நினைவுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்று விட்டது. ஈமெயில், அலைபேசி மட்டுமில்லை, தொலைபேசி கூட எல்லோர் வீட்டிலும் இல்லாத காலத்தில் inland லெட்டர் தான் அனைத்துமாக இருந்தது. எங்கள் வீட்டிற்கு வரும் inland…
-
உலக பத்திரிகை சுதந்திர நாள் என்றால், ஒரு பத்திரிகையாளனாக எனக்கு சந்தோஷம்தான் ஏற்பட வேண்டும். அப்படியெல்லாம் இல்லை. பத்திரிகை சுதந்திரம் குறித்து 1975 காலகட்டத்தில்தான் எனக்கு புரிபடத் தொடங்கியது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகைகள் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. இப்போது பத்திரிகைகள் என்பதைத் தாண்டி காட்சி ஊடகங்களும் இணைந்துள்ளன. ஆனால், ஒரு பத்திரிகையாளனாக நான் வெட்கப்படுகிறேன். இன்றைய பத்திரிகைகளும், காட்சி ஊடகங்களும் செயல்படும் விதம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. நேர்மையாக…








