Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • Uncategorized

    அறிஞர் அண்ணாவைப் பற்றி அவர் மனைவி ராணி அண்ணா கூறுவது என்ன?

    February 5, 2024 - By Athanur Chozhan

      அண்ணா பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது 15 வயதைகூட தாண்டியிராத ராணியைக் கரம்பிடித்தார். கணவன், மாமியார் மனம் நோகாமல் அவர்களுக்காக, வாழும் குடும்பப் பெண்ணாகத்தான் ராணி அண்ணாதுரையும் வாழ்ந்தார். “அவரோட தொழிலிலோ அரசியலிலோ நான் தலையிடவே மாட்டேன். அவர் எதனாச்சும் உதவி கேட்டா செய்து தருவேன், அவ்வளவுதான்” என்று குழந்தை சிரிப்போடு நினைவு கூறுகிறார் ராணி.    இந்தியா டுடேவிற்காக அவர் தன் நினைவலைகளை, கணவரோடு வாழ்ந்த காலத்தில் நடந்த…

    Continue Reading

    Related Posts

    உடன்கட்டை ஏற்றுதல் என்றால் என்ன? – Donald Campbell

    October 4, 2024

    உன் கண்கள் என் கண்களை உண்டபோது… – சகாய டர்சியூஸ்

    February 14, 2024

    லீ குவான் இயூ: சிங்கப்பூரை சிங்காரித்தவர் – ஆதனூர் சோழன்

    July 24, 2023
  • கவிதைகள் - சகாய டர்சியூஸ் பீ

    ஒளிரும் தீபமாய் உன் நினைவுகள் – சகாய டர்சியூஸ்

    February 3, 2024 - By Athanur Chozhan

    தமிழின் காவலன், அண்ணா நீ, மேடைதோறும் புரட்சியாய்  உன் சொற்கள்  மக்கள் இதயம் கீற…  உயிர்ப்பித்தாய்  திராவிட இயக்கம் தனை… கல்வியின் சொல்லாடல்,  உன் வார்த்தைகள்… அறிவின் நெய்தல் உன் மொழிகள்… உன் பேச்சில் எண்ணங்கள் உயர்வாக  விழித்தன தமிழரின் மனங்கள்… மதராஸ் பெயர் மறைந்து  தமிழ்நாடு உதித்தது  உன் தீர்க்கமான முடிவால்…. உன் இருமொழிக் கொள்கை தமிழரின் விளக்காக  தமிழும் ஆங்கிலமும் அறிவின் சுடராக…   இந்தியின்றி கல்வியில் உயர்ந்தது…

    Continue Reading

    Related Posts

    பெருமைமிகு முகம் – சகாய டர்சியூஸ் பீ

    October 11, 2024

    இனி வரும் தலைமுறைக்கும் இலக்காய்… – சகாய டர்சியூஸ் பீ

    September 17, 2024

    சிறகுகள் தந்த ஆசிரியருக்கு வணக்கம் – சகாய டர்சியூஸ் பீ

    September 5, 2024
  • devider mishra - london post office scandal seema - அருண் பாலா - உதயமுகம் - கட்டுரைகள் - சீமா - தேவிந்தர் மிஸ்ரா

    மறைக்கப்பட்ட கொடூரமான உண்மை – அருண் பாலா

    February 1, 2024 - By Athanur Chozhan

    சீமா தனது கணவர் தேவிந்தர் மிஸ்ராவுடன் ‘மாப்ள..  ஃபோன மக கிட்ட கொடுங்க பேசனும்…’  ‘ஏன் மாமா அவ கடைக்குப் போயிருக்கா. அவள பிறகு ஃபோன் பண்ண சொல்றேன்…’  ‘என்னங்க.. என் மக மாசமா இருக்கிறா. இதோட பத்து தடவ.. ஒரு மாசமா.. நான் போன் பண்ணும் போதுலாம் அவ வீட்ல இல்ல.. இப்போ பேச முடியாதுனு சாக்கு போக்கு சொல்றீங்க. அன்னைக்கு பேரன் அம்மா ரொம்ப நாளா ஆஸ்பத்திரில…

    Continue Reading
  • 2024 - அரசியல் - அன்புமணி ராமதாசு - பா.ம.க. - மருத்துவர் ராமதாசு - ராமதாஸ்

    ராமதாஸ் டாக்டர் ராம்தாஸ் ஆன கதை

    February 1, 2024 - By Athanur Chozhan

    ”அம்பேத்கர் என்ன அம்பேத்கர் அவர் சோடாபுட்டி கண்ணாடி போட்டுருக்கார். கண்ணு தெரியாதவர்” என்றெல்லாம் வசைபாடும் டிக் டோக் காட்சி ஒன்றை பார்த்தேன். அதை பேசியவர் பா.ம.க சாதியை சேர்ந்த சகோதரர். அதைப் பார்த்து பெரிய கோபமோ எரிச்சலோ வரவில்லை. அவரைப் பார்க்கும் போது அன்றாடம் கூலிக்கு வேலை செய்யும் எளிய நிலையில் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அவருக்கு உண்மை எதுவும் தெரியாது. தெரிந்தால் அப்படி எல்லாம் பேச மாட்டார்.…

    Continue Reading

    Related Posts

    பிரியங்கா காந்தி பில்டப் தலைவரல்ல! – ஆதனூர் சோழன்

    April 27, 2024
  • கவிதைகள் - சகாய டர்சியூஸ் பீ

    பீனிக்ஸாய் எழு… – சகாய டர்சியூஸ் பீ

    January 31, 2024 - By Athanur Chozhan

    வாழ்க்கை  சொல்லாத கதைகள்  பேசும் ஒரு வானம்  கனவுகள் கை கோர்க்கும்  ஓர் அற்புத பயணம், உன் காலடியில்  பயணம் தொடங்கும், கால்தடங்கல் மேல்  காயங்கள் பேசும்… எதிர்வரும் சவால்கள் வெற்றிக்கான அழைப்புகள்  இழந்திடாதே உன் மனதிடத்தை  நின்று போராடு உயர்ந்து நில்… மேகங்கள் அழுதாலும்  மழை வந்திடும்  கண்ணீர் முத்துக்கள் தாண்டி  வானவில் தோன்றிடும்…  மழையில் நனைந்து  புயலில் வீசப்பட்டாலும் தளராதே   உன் நம்பிக்கை வேர்கள்  ஆழமாய் நிலைத்திருக்கட்டும் …

    Continue Reading

    Related Posts

    பெருமைமிகு முகம் – சகாய டர்சியூஸ் பீ

    October 11, 2024

    இனி வரும் தலைமுறைக்கும் இலக்காய்… – சகாய டர்சியூஸ் பீ

    September 17, 2024

    சிறகுகள் தந்த ஆசிரியருக்கு வணக்கம் – சகாய டர்சியூஸ் பீ

    September 5, 2024
  • Athanur chozhan - ஆதனூர் சோழன் - ஆதனூர் சோழன் கவிதைகள் - கட்டுரைகள் - ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டு வரலாறும் போராட்டமும் 3 – ஆதனூர் சோழன்

    January 31, 2024 - By Athanur Chozhan

    https://www.uthayamugam.com/2024/01/1.html https://www.uthayamugam.com/2024/01/2.html உலகம் முழுவதும் காளைகள் பங்கேற்கும் விளையாட்டுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. வன விலங்குகளாக திரிந்தவற்றை மனிதன் வீட்டு விலங்குகளாக பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்தே இதுபோன்ற விளையாட்டுகளும் தொடங்கியிருக்க வேண்டும். நாய்கள் கி.மு.13 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐரோப்பாவில் வீட்டு விலங்காகவும் வேட்டைக்காகவும் ஓட்டப்பந்தையங்களுக்காகவும் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும் சேவை செய்வதற்காகவும் சண்டையிடுவதற்காகவும் காவல்காற்பதற்காகவும் இறைச்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டன.  வெள்ளாடு கி.மு. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆசியாவில் வீட்டு…

    Continue Reading
  • ஆதனூர் சோழன் - ஆதனூர் சோழன் கவிதைகள் - கட்டுரைகள்

    ஜல்லிக்கட்டு வரலாறும் போராட்டமும் 2 – ஆதனூர் சோழன்

    January 30, 2024 - By Athanur Chozhan

     2017 செப்டம்பர் மாதம் முதல்வர் ஜெயலலிதா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் மர்மமாகவே இருந்தன. சுமார் 80 நாட்களுக்கு மேல் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார். டிசம்பர் 5ம் தேதி அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.  இந்த இடைப்பட்ட காலத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஜல்லிக்கட்டு சம்பந்தமான போராட்டங்களை நடத்த முடியவில்லை. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் முடிந்த சில நாட்களில் ஜல்லிக்கட்டு தொடர்பான செய்திகள் மீண்டும் முக்கியத்துவம்…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • katturaikal - KTS - Sahaya Darcius P - கட்டுரைகள் - சகாய டர்சியூஸ் பீ - சகாய டர்சியூஸ் பீ கவிதைகள்

    சீமான் மாடுக்கு புரியாத திருவள்ளுவர் சொன்ன மாடு – சகாய டர்சியூஸ் பீ

    January 30, 2024 - By Athanur Chozhan

      நேற்று சத்தியம் முகநூல் பகுதியில் ஒரு காணொளி பார்த்தேன் அதில் சீமான் அவர்கள், மாடு மேய்ப்பது பற்றியும் மாட்டின் சிறப்புகளையும் குறித்து வழக்கம் போல், தம்பிகளா, அண்ணன் ஆட்சிக்கு வந்தால் மாடு மேய்ப்பதை அரசு தொழிலாக்குவேன், முதலமைச்சராக இருந்தாலும் நான் மாட்டு தொழுவத்தில் மாட்டு வால்ல உண்ணி எடுத்துட்டு இருப்பேன் என்னை பார்க்க வருபவர்களை அங்கே வரச் சொல்லுவேன் என்று கதையளந்து கொண்டிருந்தார். அதில் மேற்கோளாக, அய்யன் வள்ளுவரின்…

    Continue Reading

    Related Posts

    பெரியாரின் தமிழ்த் தொண்டு – மாஞ்சை வசந்தன் Manjai Vasanthan

    January 29, 2024
  • KTS - கதை - கவிதை - சகாய டர்சியூஸ் - சகாய டர்சியூஸ் கவிதைகள் - சியோல்

    அந்தியில் ஓர் அழகிய காதல் – சகாய டர்சியூஸ்

    January 29, 2024 - By Athanur Chozhan

     

    Continue Reading

    Related Posts

    தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள் – தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கருத்தரங்கு

    April 25, 2025

    திருக்குறளை கொரியா மொழியில் மாற்றம் செய்த தமிழருக்கு பாராட்டு

    January 14, 2025

    சொல்பேச்சுக் கேட்காத இதயம் – சகாய டர்சியூஸ் பீ

    May 23, 2024
  • M.G.R. - உதயமுகம் - எம்.ஜி.ஆர். - கட்டுரைகள் - கேப்டன் - சோறுபோட்ட கதை - விஜயகாந்த்

    எம்.ஜி.ஆரும் விஜயகாந்தும் சோறு போட்ட மொக்கைக் கதை – ராஜா ராஜ்பிரியன் Raja Rajpriyan

    January 29, 2024 - By Athanur Chozhan

      விஜயகாந்த் எப்படிப்பட்டவர் தெரியுமா என இப்போதும் உருட்டிக்கொண்டு இருக்கிறது சமூக ஊடகமும், காட்சி ஊடகமும். அதில் முக்கியமானது விஜயகாந்த் தினமும் சோறு போட்டார்.  யாருக்கு சோறு போட்டார்? என்கிற கேள்வியை இதுவரை யாரும் எழுப்பவில்லை. விஜயகாந்த்துக்கு முன்பே நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர் க்கும் இதே வரியை சொல்லி கொண்டாடினார்கள். தினமும் சோறு போட்டார். யாருக்கு போட்டார் எம்.ஜி.ஆர்? தன்னை பார்க்க தினமும் ராமாவரம் தோட்டத்திற்கு வந்த ரசிகர்களுக்கு…

    Continue Reading
 Older Posts
Newer Posts 

Categories

Recent Posts

  • Aug 13, 2026 கிரவுண்ட்ஹாக் தினம் என்றால் என்ன?
  • Jun 20, 2026 புலிகளை நம்பி வைகோவும், வைகோவை நம்பி புலிகளும் கெட்டழிந்த கதை! – ராதா மனோகர் (கனடா)
  • Feb 24, 2026 75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்
  • Feb 20, 2026 தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்
  • Feb 19, 2026 அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்
  • Feb 12, 2026 என்று தொலையும் இந்த சாதிவெறி சனியன்? – உதயமுகம் 22 ஆவது இதழ்
  • Feb 07, 2026 பொறுப்பற்ற புதிய தலைமுறை! – காகித ஆயுதம் 7 ஆவது இதழ்
  • Feb 04, 2026 தமிழ் மன்னர்களைப் பற்றி திருமா பேசியது தவறா? – உதயமுகம் 21 ஆவது இதழ்
  • Feb 03, 2026 தொண்டருக்கு தொண்டராக, தமிழ்நாட்டின் சிற்பியாக! – உதயமுகம் 20 ஆவது இதழ்
  • Jan 26, 2026 நாளந்தாவை இடித்தது யார்? – காகித ஆயுதம் 6 ஆவது இதழ்

Recent Comments

    © Uthayamugam
    Graceful Theme by Optima Themes