1526ல், ஆப்கானிய சுல்தானை பாபர் தோற்கடித்தார். அதையடுத்து இந்தியாவில் ஒரு புது சகாப்தமும் ஒரு புதிய பேரரசும் தொடங்கியது. அந்தப் பேரரசு இடையில் சிலகாலம் போக, 1526லிருந்து 1707 வரை, அதாவது 181 ஆண்டுகள் நீடித்தது. அந்தக் காலத்தில், அது ஆற்றலும் பெருமையும் பெற்றிருந்தது. இந்திய மொகலாயப் பேரரசரின் பேரும் புகழும் ஆசியா, ஐரோப்பா முழுவதும் பரவியது. அந்த வம்சத்தில் ஆறு பெரிய பேரரசர்கள் வந்தார்கள். அதற்குப் பின் அது…
கட்டுரைகள்
-
-
தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மொழியியல் விருதும் ரூ.2 லட்சத்துக்கான கசோலையும் வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்தது. புதுவை மாநிலத்தை சேர்ந்த முனைவர் ஆரோக்கியராஜுக்கு 2024 ஆம் ஆண்டு 12ம் தேதி அமைச்சர்கள் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் இந்த விருதையும் கசோலையையும் வழங்கினார்கள். முனைவர் ஆரோக்கியராஜ் விருது பெற்ற செய்தியை அறிந்து அவருடன் 25…
-
பெண்களுக்கு உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டுள்ள பெண்களில்… கணவன் மட்டும் சம்பாதித்து, நிரந்தர வருமானம் இல்லாத மனைவியரையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் நல்லது என்பது எனது கருத்து… அரசு பணியில் உள்ள பெண்கள், தனியார் நிறுவனத்தில் நிரந்தரப் பணியில் உள்ள பெண்கள் தவிர மற்ற எல்லா பெண்களும் இந்தத் திட்டத்திற்குள் வரத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்… தினமும் கூலி வேலை செய்யும் பெண்கள், வியாபாரம் செய்யும் பெண்களுக்கு கூடுதலாகவே…
-
எம்ஜிஆர் தமிழ் ஈழ விடுதலைப் போரை ஆதரித்தாரா? இன்றும் பல பல இலங்கை தமிழர்கள், குறிப்பாக விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார் என்று எழுதுகிறார்கள்… பதிவுகள் போடுகிறார்கள். விடுதலைப் புலிகளை எம்ஜிஆர் ஆதரித்தது ஏன் தெரியுமா? தனது சொல் கேட்டு TELO இயக்கத்தையும் அதன் தலைவர் சிறி சபாரத்தினத்தையும் விடுதலைப் புலிகள் இயக்கம்அழித்ததுதான் காரணம். டெலோ தலைவர் ஸ்ரீ…
-
எந்தவொரு நாட்டிலும் ஜனநாயகவாதி அரசியலார்கள் உருவாவது கடினம். அப்படியே ஒரு ஜனநாயகவாதி அரசியலார் உருவானாலும் நாட்டு மக்களை அவர் கைப்பற்றும் முன்பு அவரை ஊடகவியல்,வாணிப கோமான்கள் விடுவதில்லை. நாம் நிரம்ப பேர் அத்வானியை பீகாரில் தூக்கியதாலேதான் வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது என நினைக்கிறோம். அதுவும் ஓர் காரணிதான். வி.பி.சிங் அரசின் ஒரு கால் பாஜக. இன்னோர் கால் கம்யூனிஸ்ட்கள். அம்பானி,கிர்லோசாகர் ரெய்டுகளின் ஆத்திரம் அடங்குமா என்ன? “மண்டல்” கமிசன் பரிந்துரை…
-
கொரிய தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கியச் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியானது திட்டமிட்டபடி, திருவள்ளுவர் ஆண்டு 2054, ஐப்பசித் திங்கள் 12- ஆம் நாள் (29 அக்டோபர் 2023) ஞாயிறன்று தென்கொரியா, சொங்னம், கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதன்முறையே தமிழ்நாடு உட்பட இந்திய மற்றும் உலகளாவிய அளவில் 50 பரிந்துரைகள் அடங்கிய விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு, மூத்த சங்க நிர்வாகிகளைக் கொண்ட செயற்குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு 19…
-
கொரிய தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கியச் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியானது திட்டமிட்டபடி, திருவள்ளுவர் ஆண்டு 2054, ஐப்பசித் திங்கள் 12- ஆம் நாள் (29 அக்டோபர் 2023) ஞாயிறன்று தென்கொரியா, சொங்னம், கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல் எனும் குறள் வழி நின்று, சமூகப்பொறுப்பு மிகுந்த நிகழ்ச்சிகள், சிந்தனையினைத் தூண்டும் உரை மற்றும் எழுத்து என…
-
கொரிய தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கியச் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி 2023 அக்டோபர் 29 ஆம் தேதி ஞாயிறன்று தென்கொரியா, சொங்னம், கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. கொரியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்து கொண்டார்கள். பெண்கள் குத்துவிளக்கு ஏற்றியும், சங்கத்தின் கலைக்குழுவினர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியும் நிகழ்ச்சியை இனிதே தொடங்கி வைத்தனர். இந்தியத் தூதரகத்தின் அலுவலர் திருமிகு. நரேந்தர் சர்மா…
-
அக்டோபர் 29 2023 ஞாயிறு – தென்கொரியா, கச்சான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “தமிழ் கலை–இலக்கிய சந்திப்பு – கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் 2023” விழா கோ. பாலச்சந்திரன் இ.ஆ.ப அவர்களுக்கு “உலகின் தமிழன்“ விருது வழங்கப்பட்டது. அறிஞர்களாக தலைவர்களாக மற்றும் துறைசார் வல்லுனர்களாக உலக அளவில் பெரும் சாதனைகளைச் செய்து போற்றுதலுக்குரிய உலகத்தமிழராக தமிழ் கூறும் நல்லுலகில் பலர் உயர்ந்து நிற்கின்றனர். தடம் பதிக்கும் உரையாளராக, ஆற்றல்மிக்க…
-
கே.கங்காதரன் கிமு 1800 வாக்கில் சிந்துவெளியில் கடைசியாக இருந்த சம்பரன் என்னும் திராவிட அரசனை தோற்கடிக்க தனித்தனியாக முயன்ற ஆரியக்கூட்டங்கள் வெற்றிபெற முடியவில்லை. எனவே ஓர் இனக்குழுவின் தலைவனான பரதன் என்பவன் தலைமையில் பன்னிரண்டு ஆரிய இனக்குழுக்கள் கூட்டணி வைத்து போராடி வெற்றி கொண்டன. சம்பரன் ஒரு விராஜத்தில் (மாட்டு கொட்டிலில்) கொல்லப்பட்டான் என்று ரிஃகு வேதம் சொல்கிறது.இந்த கூட்டணிக்காக வான்கடவுளான இந்திரனே போரிட்டானாம். போரில் வெற்றி கண்டபின்னர் பரதனின்…










