Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • ஆதனூர் சோழன் - கட்டுரைகள் - கலைஞர் - திமுக - பாஜக - வாஜ்பாய்

    வாஜ்பாய் பிரதமரான கதை! – ஆதனூர் சோழன்

    May 10, 2024 - By Athanur Chozhan

       இந்திரா காந்தி 1975 ஆம் ஆண்டு கொண்டுவந்த நெருக்கடி நிலைக் காலத்தில்தான் அகில இந்திய தலைவர்கள் பலரைப்பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களை ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஒருங்கிணைத்தார். அதுவரை சிதறிக்கிடந்த எதிர்க்கட்சிகளை சிறையிலேயே ஒருங்கிணைத்து ஜனதாக் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.  தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான அரசு இருந்ததால் நெருக்கடி நிலையின் வெப்பம் இங்கே தடுக்கப்பட்டது. அன்றைய தமிழ் செய்தித் தாள்களில்தான் வடக்கே நடப்பவைகள் தணிக்கையின்றி…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • அண்ணா - அரசியல் - அறிவாலயம் - ஆதனூர் சோழன் - கலைஞர் - தி.மு.க. - பெரியார் - மு.க.ஸ்டாலின்

    திமுக உதயமானபோது கலைஞரின் பங்கு! – ஆதனூர் சோழன்

    May 7, 2024 - By Athanur Chozhan

    திமுக உதயமான சமயத்தில், தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கலைஞர் அறிமுகமாகி சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. மற்ற தலைவர்களை விட கலைஞர் மிகவும் இளைஞராக இருந்தார். 1946 ஆம் ஆண்டுதான் பெரியாரை கலைஞர் முதன்முதலில் சந்தித்தார் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். அப்போது அவருடைய வயது 22 தான். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய ஆண்டுக்கு முந்தைய ஆண்டுதான், அதாவது, 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம்…

    Continue Reading

    Related Posts

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025

    உதயமுகம் ஒன்பதாவது இதழ் – ஆதனூர் சோழன்

    November 11, 2025

    உதயமுகம் முதல் இதழ்

    September 15, 2025
  • கட்டுரைகள் - கோவி.லெனின் - சயாம் ரயில்பாதை - சா.சி.சிவசங்கர் - தாய்லாந்து

    வரலாற்றின் காயங்களுக்கு மருந்து – கோவி.லெனின்

    May 6, 2024 - By Athanur Chozhan

    தஞ்சை பெரியகோயிலும் சிவன் உருவமும் அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடுகல்லாக நிறுவப்பட்டிருக்கிறது. அது இரண்டாம் உலகப் போர்க் காலம். அப்போது, தாய்லாந்து நாட்டின் பெயர் சயாம். இன்றைய மியான்மர், அன்றைய பர்மா. இரண்டு நாடுகளுக்குமிடையே ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டது ஜப்பான். ஹிட்லரின் ஜெர்மனி, முசோலினியின் இத்தாலி ஆகிய நாடுகளுடன் ஜப்பானும் கூட்டு சேர்ந்து இங்கிலாந்து-பிரான்ஸ்-அமெரிக்கா நாடுகளைத் தாக்கி வந்தன. போரின் தொடக்கக் கட்டத்தில் ஹிட்லர் கூட்டணியின் கை ஓங்கியிருந்த…

    Continue Reading

    Related Posts

    தென்கொரியாவில் தமிழரின் அறிவியல் சாதனை

    August 28, 2026

    இந்திய மாப்பிள்ளையும் பிரிட்டிஷ் சட்டையும்.! – Mukinthan Thurairajasingham

    August 17, 2026

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025
  • அஜித் - கடிதம் - கட்டுரைகள் - காதல் கோட்டை - சுமதி விஜயகுமார் - தபால் துறை - தேவயானி

    நலம் நலமறிய ஆவல் – சுமதி விஜயகுமார்

    May 5, 2024 - By Athanur Chozhan

      யுடியூப்பில் விரும்பிப் பார்க்கும் பாடல்களில் ஒன்று காதல் கோட்டையில் வரும் நலம் நலமறிய ஆவல்.  நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பார்த்த பொழுது, இன்லேண்ட் லெட்டரை தேவயானி கைகளில் ஏந்தி அதற்கு முத்தமிட்ட பொழுது நினைவுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்று விட்டது. ஈமெயில், அலைபேசி மட்டுமில்லை, தொலைபேசி கூட எல்லோர் வீட்டிலும் இல்லாத காலத்தில் inland லெட்டர் தான் அனைத்துமாக இருந்தது.  எங்கள் வீட்டிற்கு வரும் inland…

    Continue Reading

    Related Posts

    நடிகர் அஜித்தின் வீரம் இவ்வளவுதானா? – Vivekanandan Ramadoss

    August 17, 2023
  • ஆதனூர் சோழன் - கட்டுரைகள் - நக்கீரன் கோபால் - நக்கீரன் பத்திரிகை - வீரப்பன்

    பத்திரிகை சுதந்திரத்திற்காக நக்கீரன் நடத்திய போராட்டம்! – ஆதனூர் சோழன்

    May 3, 2024 - By Athanur Chozhan

    உலக பத்திரிகை சுதந்திர நாள் என்றால், ஒரு பத்திரிகையாளனாக எனக்கு சந்தோஷம்தான் ஏற்பட வேண்டும். அப்படியெல்லாம் இல்லை. பத்திரிகை சுதந்திரம் குறித்து 1975 காலகட்டத்தில்தான் எனக்கு புரிபடத் தொடங்கியது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகைகள் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. இப்போது பத்திரிகைகள் என்பதைத் தாண்டி காட்சி ஊடகங்களும் இணைந்துள்ளன.  ஆனால், ஒரு பத்திரிகையாளனாக நான் வெட்கப்படுகிறேன். இன்றைய பத்திரிகைகளும், காட்சி ஊடகங்களும் செயல்படும் விதம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. நேர்மையாக…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • இளையராஜா - கங்கை அமரன் - கட்டுரைகள் - சலீல் சவுத்ரி - பாலுமகேந்திரா - வைரமுத்து

    இளையராஜா இசை கற்றது யாரிடம் ? ராஜாமணி

    May 2, 2024 - By Athanur Chozhan

    சலீல் சௌத்ரி செத்த பாம்பு திரும்பி அடிக்க கூடாது அப்படின்னு விட்டதுதான் இளையராஜா கங்கை அமரன் விஷயம். அதனால்தான், திரும்பவும் ஆர்எஸ்எஸ் துணையோடு வாய்க்கொழுப்போடு பேசி இருக்கிறார் கங்கை அமரன். இவர்களை ஆளாக்கிவிட்ட விடுதலைப்போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதியிடம் நான் பேசி இருக்கிறேன். அவர் சொன்ன அனைத்தையும் இங்கே சொல்ல முடியாது , இளையராஜா, சலீல் சவுத்ரியிடம் உதவியாளராக வேலை செய்த போதுதான் அவருக்கு இசை என்னவென்று கற்றுக் கொடுக்கப்பட்டது.…

    Continue Reading
  • கட்டுரைகள் - தந்தை பெரியார் - திராவிடர் கழகம் - பாரதிதாசன் - மணியம்மை

    பெரியாரைப் பாதுகாத்த பொடிப்பெண் பற்றி பாரதிதாசன்!

    May 2, 2024 - By Athanur Chozhan

      பெரியாரை உயிராய் காத்த மணியம்மை ”பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள்மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று. ஆயினும், காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும்…

    Continue Reading

    Related Posts

    தென்கொரியாவில் தமிழரின் அறிவியல் சாதனை

    August 28, 2026

    இந்திய மாப்பிள்ளையும் பிரிட்டிஷ் சட்டையும்.! – Mukinthan Thurairajasingham

    August 17, 2026

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025
  • அரசியல் - ஆதனூர் சோழன் - இந்திரா காந்தி - இந்திரா படுகொலை - ராகுல்காந்தி

    இரும்பு மனிதரா சர்தார் படேல்? – ஆதனூர் சோழன்

    April 27, 2024 - By Athanur Chozhan

      இந்தியாவின் வீரப்பெண்மணி இந்திரா துப்பாக்கி ரவைகளால் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட 35 ஆவது நினைவுதினத்தை பின்னுக்குத் தள்ளும்வகையில், அந்த நாளை திசைதிருப்பும் வகையிலேயே படேலின் பிறந்தநாளை முன்னிறுத்துகிறது பாஜக. மேக் இந்தியா என்ற கோஷத்தை அறிமுகப்படுத்திய மோடி, இந்தியாவை ஒருங்கிணைத்ததாக புகழ்கிற படேலின் சிலையை செய்து ஒருங்கிணைக்க சீனாவின் உதவியை நாட வேண்டியதாயிற்று. 33 மாதங்களில் 182 மீட்டர் உயரத்துக்கு இந்தச் சிலையை நிறுவியிருப்பதாக மோடி…

    Continue Reading

    Related Posts

    இலங்கைத் தமிழர் போராட்டம் இன ஒடுக்குமுறையின் வெளிப்பாடு அல்ல! – ராதா மனோகர்

    August 27, 2026

    கலங்கிய உடன்பிறப்புடன் கைகோர்த்த திமுகவும் உதயநிதியும்!

    August 17, 2026

    திமுகவினருக்கு ஒரு உடன்பிறப்பின் உருக்கமான கடிதம்

    August 16, 2026
  • அரசியல் - ஆதனூர் சோழன் - பிரியங்கா காந்தி - மு.க.ஸ்டாலின் - மோடி - ராகுல் காந்தி

    பிரியங்கா காந்தி பில்டப் தலைவரல்ல! – ஆதனூர் சோழன்

    April 27, 2024 - By Athanur Chozhan

      (02-02-2019 அன்று நக்கீரனில் நான் எழுதிய கட்டுரை இது..) நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் யாரும் எதிர்பார்த்திராத ஆயுதத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. புராணங்களில் இத்தகைய இறுதிக்கட்ட ஆயுதத்தை பிரம்மாஸ்திரம் என்பார்கள். நீண்ட காலமாகவே பிரியங்கா காந்தியை தீவிர அரசியலுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமின்றி, பாஜக எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் இருந்து வந்தது. ஆனால், ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸை வளர்க்கும் முடிவில் சோனியா…

    Continue Reading

    Related Posts

    இலங்கைத் தமிழர் போராட்டம் இன ஒடுக்குமுறையின் வெளிப்பாடு அல்ல! – ராதா மனோகர்

    August 27, 2026

    கலங்கிய உடன்பிறப்புடன் கைகோர்த்த திமுகவும் உதயநிதியும்!

    August 17, 2026

    திமுகவினருக்கு ஒரு உடன்பிறப்பின் உருக்கமான கடிதம்

    August 16, 2026
  • அரசியல் - ஆதனூர் சோழன் - காவிப் பயங்கரவாதம் - கௌரி லங்கேஷ் - பிரகாஷ்ராஜ்

    காவிகளால் கொல்லப்பட்ட பெண் எழுத்தாளர் கௌரி லங்கேஷ் – ஆதனூர் சோழன்

    April 27, 2024 - By Athanur Chozhan

    கொல்லப்பட்ட கௌரி லங்கேஷுடன் நண்பர் பிரகாஷ் ராஜ்… இவருடைய கொலையைத் தொடர்ந்தே, மோடி அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார் பிரகாஷ் ராஜ். என்ன செய்யக் காத்திருக்கிறது காவித் தீவிரவாதம்?எதிர்க்கருத்துக்கு பதில் துப்பாக்கிக் குண்டுகளா? செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி. பெங்களூருவில் உள்ள தனது வீட்டின் முன் சுடப்பட்டு இறந்து கிடந்தார் கௌரி லங்கேஷ். ஹெல்மட் அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் அவர் வீட்டு முன் நிற்பதையும், பின்சீட்டில் அமர்ந்திருந்தவர் கௌரி…

    Continue Reading

    Related Posts

    இலங்கைத் தமிழர் போராட்டம் இன ஒடுக்குமுறையின் வெளிப்பாடு அல்ல! – ராதா மனோகர்

    August 27, 2026

    கலங்கிய உடன்பிறப்புடன் கைகோர்த்த திமுகவும் உதயநிதியும்!

    August 17, 2026

    திமுகவினருக்கு ஒரு உடன்பிறப்பின் உருக்கமான கடிதம்

    August 16, 2026
 Older Posts
Newer Posts 

Categories

Recent Posts

  • Sep 01, 2026 ஒரு கோரிக்கையை முன்வைத்து தொடர் இயக்கம் நடத்தி வென்றோம் – N.NANMARAN LIFE – PART-5
  • Sep 01, 2026 எம்.ஜி.ஆர். வேட்புமனுவை முன்மொழிந்தேன் – N.NANAMARAN LIFE – PART – 4 – M.G.R.
  • Sep 01, 2026 தோழர் நன்மாறன் வாழ்க்கை அனுபவத் தொடர் பகுதி – 3, Nanmaran life experience-Part-3
  • Sep 01, 2026 தோழர் நன்மாறன் வாழ்க்கை அனுபவத் தொடர் -பகுதி – 2, Nanmaran life experience-Part-2
  • Sep 01, 2026 நான் எப்படி கம்யூனிஸ்ட் ஆனேன்… நன்மாறன் அனுபவத் தொடர் – Part -1 -N.Namaran Life
  • Aug 31, 2026 பத்திரிகையாளர் கலைஞர் | Journalist Kalaignar Karunanidhi | Murasoli | Athanur Chozhan
  • Aug 31, 2026 சென்னைக்கு வரும்போதே ராஜாவாகத்தான் வந்தார் கலைஞர் – Kalaignar karunanidhi history – Athanurchozhan
  • Aug 28, 2026 தென்கொரியாவில் தமிழரின் அறிவியல் சாதனை
  • Aug 27, 2026 இலங்கைத் தமிழர் போராட்டம் இன ஒடுக்குமுறையின் வெளிப்பாடு அல்ல! – ராதா மனோகர்
  • Aug 22, 2026 மழையைப் பற்றிய சில உண்மைகள்! – ஆதனூர் சோழன்

Recent Comments

    © Uthayamugam
    Graceful Theme by Optima Themes