“எந்த இயக்கத்திலும் இயங்கியிராத எனக்குள் சில கருத்துக்களும், கேள்விகளும் எழுந்தன. “ “காலங்காலமாக இலங்கை ஆட்சியாளர்களுக்கு புலிகள்தான் நன்மைகளையே செய்தும் வந்திருக்கிறார்கள்.” உயிரோடு இருந்தபோதுதான் சிதறிக்கிடந்த எமது போராளிகளை எம்மால் ஒன்று சேர்க்க முடியவில்லை. மரணத்தின் பின்னாவது ஒன்று சேர்த்து அவர்களுக்கு அகவணக்கம் செலுத்த முடியாத அளவுக்கு எமது இனம் ஈனத்தனமாகிவிட்டதே என்று எண்ணியபோது எந்த இயக்கத்திலும் இயங்கியிராத எனக்குள் சில கருத்துக்களும், கேள்விகளும் எழுந்தன. அதாவது; ஆயுதப்…
-
-
தென் கொரியாவின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் ஒன்று சமீபத்தில் நடந்தது. ஜனாதிபதி யூன் சுக் யோல் “அரசுக்கு எதிரான சக்திகள் கலகம் செய்ய திட்டமிடுகிறார்கள்” என்று கூறி அவசரகால இராணுவ சட்டத்தை அறிவித்தார். 157 பதற்றமான நிமிடங்களுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ சட்டத்தை ரத்து செய்ய வாக்களித்தனர். சியோலில் இரவு நடந்த நிகழ்வுகளின் விவரம்: இரவு 10:23 மணி ஜனாதிபதி யூன் தொலைக்காட்சி உரையில் அவசரகால இராணுவ…
-
நியூயார்க்கில் உள்ள கூப்பர்ஸ்டவுனைச் சேர்ந்த போர் வீரரான அப்னர் டபுள்டே என்பவர் பேஸ்பால் விளையாட்டைக் கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் அது உண்மையில்லை. அது ஒரு கட்டுக்கதை. பேஸ்பால் விளையாட்டை கண்டுபிடித்தவர் யார் என்ற உண்மைக் கதை சிக்கலானது. கி.பி. 1800களின் முற்பகுதியில் பேஸ்பால் விளையாட்டு பல்வேறு பந்து மற்றும் குச்சி கொண்டு விளையாடும் விளையாட்டுகளில் இருந்து அது உருவாகி இருக்கலாம். இங்கிலாந்தின் கிரிக்கெட் அல்லது…
-
தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பாலமுரளி கிருஷ்ணன் பாலசுப்ரமணியன், ஆரோக்கியராஜ் செல்வராஜ் என்ற இரண்டு பேராசிரியர்கள் உலக அளவில் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளாக தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை இவர்களை, டச்சு மருத்துவ, அறிவியல், தொழில்நுட்ப புத்தக பதிப்பகமும், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகமும் தேர்வு செய்துள்ளன. ஸ்கோபஸ் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் 1 லட்சம்…
-
துயரம் சூழ்ந்த இந்நாளில், இந்தியா கண்ணீர் கடலில் மிதக்கிறது, தொழில் துறையின் அரசர், ரத்தன் டாட்டா மறைந்துவிட்டார். உலகம் வணங்கும் மகாதலைவன், தொலைநோக்குப் பார்வையின் ஞானி அமைதி கொண்டான் என்ற செய்தி உள்ளத்தை உலுக்கி உறைய வைக்கிறது. எஃகைப் போல் உறுதியான தொழில்நெறி, ஏழை எளியோர் நலனுக்காய் உயிர்த்துடிப்பாய் உழைத்த பெருந்தகை, டாட்டா என்ற பெயரை உலகமெங்கும் பரப்பியவர், இந்தியாவின் பெருமைமிகு முகமானவர். நாட்டின் முன்னேற்றத்திற்காய் நாள்தோறும் கனவு…
-
நாம் ஒன்றுமே இல்லையென்று நினைக்கிற சின்ன விஷயம் சிலருக்கு முக்கியத்துவமானதாக இருக்கும். சிலர் நிதானமாக நின்று இரசிக்கிற விஷயங்கள் நமக்கு சில்லறைத்தனமாகத் தோன்றும். காரணம், எல்லாவற்றிலும் நமக்கு ஏதோ ஒரு அவசரம். ஈடுபாடின்மை. அப்படி அவசரப்படாதீர்கள் என்று உட்கார வைக்கிற படம் இந்த மெய்யழகன். அருள்மொழியுடைய(அரவிந்த்சாமி) ஜீவன், அவன் பிறந்து வளர்ந்த அந்த ஊரிலும் அந்த வீட்டிலும் இருக்கிறது. அதை அவனிடமிருந்து இளவயதிலேயே பிரித்துவிட்டார்கள். ஒருகாலத்தில் எல்லோரிடமும் அன்பாக…
-
“தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின்” தொடக்க விழா, 05/10/2024 அன்று சியோல் நகரத்தில் நடைபெற்றது. அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ராம் மகாலிங்கம் , கொரியா பேராசிரியர் மருத்துவர் மோசஸ், இன்பராஜ், முனைவர் ஆரோக்கியராஜ், முனைவர் ஞானராஜ், சியோல் பல்கலைகழக மாணவர்கள், வட இந்திய நண்பர்கள் என 30க்கும் அதிகமான கொரியா வாழ் தமிழர்கள் முன்னிலையில் “தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு-SKTRA” தொடங்கப்பட்டது. தென் கொரியா தமிழ்…
-
புத்தர் இறந்த போது அவருக்கு வயது 82. அவர் தம் சீடர்கள் அனை வரையும் அழைத்தார்: ஒவ்வொரு நாள் காலையிலும் அவர்களிடம் பேசும்போது வழக்கமாக அழைப்பதைப் போலவே அழைத்தார். அவர்கள் எல்லாரும் கூடினார்கள். அப்போது அவரது மரணம் குறித்து அவர்களில் எவரும் சிந்தித்தும் பார்க்கவில்லை. அப்போது புத்தர் சொன்னார். “இதுதான் உங்களுக்கு என் கடைசி போதனை. உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய யாவற்றையும் சொல்லிவிட்டிருக்கிறேன். 42 ஆண்டுகளாக உங்களிடம் நான்…
-
உடன்கட்டை ஏற்றுதலை நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி வைத்துள்ள ஐரோப்பியர்..! இது 1798ல் எழுதப்பட்டது … பெண் ஒருத்தி, இறந்து போன தன் கணவனோடு சேர்த்து எரிக்கப்படவிருந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றேன் .. இந்த வேதனை தரும் கொடிய சம்பவத்தை நிகழ்த்தத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இடம் தஞ்சாவூர் கோட்டையிலிருந்து ஒருமைல் வடக்கே உள்ள காவிரி ஆற்றின் கரை .. அந்தப் பெண்ணுக்கு 16 வயதிற்கு உள்ளே தான் இருக்கும் .. வெள்ளை…
-
பக்தவச்சலம் ஆட்சி அவலத்திற்கு கக்கன் காமராஜரை ஏன் தோற்கடித்தார்கள்….. யார் இந்த #கக்கன்? பெரும்பாலோருக்கு தெரிந்தது எல்லாம் ஏழ்மையின் சிகரம், எளிமையின் உச்சம், கரைபடியாத கரத்திற்கு சொந்தக்காரர் கக்கன் என்பது தான். ஆனால் தமிழக போலீஸ் இலாக்கா மந்திரி கக்கனின் உண்மை முகம் அறிந்திடாத பேதைகளே இவர்கள். இந்தியை எதிர்த்து நடந்த மாணவர்களின் போராட்டத்தை நசுக்க மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ் மந்திரி தான் இந்த கக்கன்.…











