Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • அகல்யாபாய் - ஆதனூர் சோழன் - கட்டுரைகள்

    விடுதலைப் போராட்டத் தலைவர்கள் 4 – ஆதனூர் சோழன்

    February 23, 2024 - By shanlaxemart@gmail.com

    அகல்யாபாய் (1725-1785) இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து தனது இறுதி மூச்சு உள்ளவரை உறுதியாக எதிர்த்துப் போராடிய முதல் அரசி அகல்யாபாய் ஆவார். மகாராஷ்டிராவில் உள்ள பத்ராடியில் 1725ல் பிறந்தார். அவரது தந்தை மங்கோஜி சிந்தியா ஒரு விவசாயி ஆவார். அகல்யாபாயின் தோற்றம் கவர்ச்சியானதாக இருக்காது. என்றபோதிலும் மகாராஜா மல்ஹாராவ் கோல்கர், அகல்யாபாயை தனது மருமகளாக்கிக் கொள்ள முடிவு செய்தார்.  அந்த சமயத்தில் முகலாயஆட்சி இந்தியாவில் மறையத் துவங்கியிருந்தது. அந்த…

    Continue Reading
  • அரசியல் - ஆதனூர் சோழன் - கருப்பு சிவப்பு - தி.மு.க.

    கருப்பு சிவப்பு எனக்கு பிடித்த கலர்கள்! – ஆதனூர் சோழன்

    February 23, 2024 - By shanlaxemart@gmail.com

    கருப்பையும் சிவப்பையும் பிடிக்காதவர்கள் யாராச்சும் இருக்க முடியுமா? கருப்பு தந்தை பெரியார் கற்பித்த சுயமரியாதையின் அடையாளம். சிவப்போ பொதுவுடமைத் தத்துவத்தின் அடையாளம். இந்த இரண்டு வண்ணங்களும் இணைந்ததே திராவிட முன்னேற்றக் கழகமாக உதயமானது. ஆனால், இப்போது எனக்கு கருப்பின் மீதும், சிவப்பின் மீதும், இளஞ்சிவப்பான காவியின் மீதும் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு படரத் தொடங்கியிருக்கிறது. காவிகள் தங்கள் பிரித்தாளும் அரசியலில் தீவிரம் காட்டுகிறார்கள். அதாவது அவர்கள் தங்களுடைய நோக்கத்தில் தெளிவாக…

    Continue Reading

    Related Posts

    அறிவாலயத்தை அடித்தளமாகத் தாங்கும் தொண்டர்கள் – கோவி.லெனின்

    September 16, 2024

    மேற்கு வங்கமும் தமிழகமும்! – ஆதனூர் சோழன்

    June 8, 2024

    திமுக உதயமானபோது கலைஞரின் பங்கு! – ஆதனூர் சோழன்

    May 7, 2024
  • கவிதை - சகாய டர்சியூஸ் பீ

    காலத்தின் கையெழுத்தில் கலையாத ஓவியமே… – சகாய டர்சியூஸ் பீ

    February 21, 2024 - By shanlaxemart@gmail.com

    மொழிகளின் நாளில்  ஆதி அந்தம் காணா  எம் தாய் தமிழுக்கு  சில வரிகள்…  மொழிகள் மலர் தோட்டத்தில்  மொழிகளின் மகரந்தமே… செம்மொழிகளின் கூட்டத்தில்  மங்காத சூரியனே…  இலக்கியங்களின் புகழில்   உயர்ந்து நிற்கும் இமயமே… காலத்தின் கையெழுத்தில்  கலையாத ஓவியமே… உள்ளங்களை உரமாக்கும்  வாழ்வியல் நீரோடையே…  வரலாற்றின் வள்ளலே  சொற்களின் அரசியே…  நாளும் இளமையாய்  நடைபோடும் கன்னியே…  உன் சொற்கள் காற்றில் மிதக்க   உயிர் சுவைக்கும் அமிழ்தமாகுதே…   தாய் தமிழே உன்…

    Continue Reading

    Related Posts

    சொல்பேச்சுக் கேட்காத இதயம் – சகாய டர்சியூஸ் பீ

    May 23, 2024

    சிதறல்கள் – 8 – சகாய டர்சியூஸ் பீ

    February 9, 2024

    சிதறல்கள் – 7 – சகாய டர்சியூஸ் பீ

    February 8, 2024
  • அக்பர் - ஆதனூர் சோழன் - இந்திரா - உதயமுகம் - கட்டுரைகள் - நேரு - ஜவஹர்லால் நேரு

    நேருவின் பார்வையில் மகா அக்பர் – ஆதனூர் சோழன்

    February 18, 2024 - By shanlaxemart@gmail.com

    இந்தியாவை தனது வீரத்தாலும் பீரங்கிப் படையாலும் பாபர் வென்றான். ஆப்கானிய சுல்தானை எளிதில் வென்று டில்லியை கைப்பற்றிய பாபர், சித்தூர் ராணா சங்கனின்  ராஜபுத்திரர் படையை எளிதில் வெல்ல முடியவில்லை. ராணா சங்கன் ராஜபுத்திர வரலாற்றில் நீங்காப் புகழ்பெற்றவன். ஒருவழியாக ராஜபுத்திரர்களை பாபர் வென்றான், என்றாலும் அவன் மகன் ஹுமாயூனுக்கு கஷ்டமான எதிர்காலத்தை விட்டுச் சென்றான்.  ஹுமாயூன் படித்தவனாகவும், கலைப்பண்பு மிக்கவனாகவும் இருந்தான். ஆனால், தந்தையைப் போல போர்வீரன் அல்ல.…

    Continue Reading
  • அரசியல் - அறிவாலயம் - திமுக - மணவாளன் மகாலிங்கம் - மு.க.ஸ்டாலின்

    தி மு க தலைவர் ஸ்டாலின் என்ன செய்ய வேண்டும்? – மணவாளன் மகாலிங்கம்-

    February 17, 2024 - By shanlaxemart@gmail.com

     சினிமால டிவில பிரபலமானவங்களை கூப்பிட்டு எம்பி சீட் கொடுக்கிறது,,,,கட்சிக்கு எந்த வகையிலும் பலன் தராது,, கோடிக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட இயக்கத்தில் 25 எம்பி சீட்டுக்கு ஆட்கள் இல்லையா,, பத்தாண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தோம்,,15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தார் கலைஞர்,, ஒரே காரணம் தான்,,களம் சூடாக இருந்தது,,திமுக தொண்டன் நெருப்பாக இருந்தான்,,அந்த ஒரு நாளுக்காக பத்து ஆண்டுகள்,15 ஆண்டுகள் காத்திருப்பு,,, என்றாலும் தோற்றபோது வருத்தப்பட்டான்,,ஆனால் சோர்வு அடையவில்லை,, ஆனால் இன்று…

    Continue Reading

    Related Posts

    அறிவாலயத்தை அடித்தளமாகத் தாங்கும் தொண்டர்கள் – கோவி.லெனின்

    September 16, 2024

    மேற்கு வங்கமும் தமிழகமும்! – ஆதனூர் சோழன்

    June 8, 2024

    திமுக உதயமானபோது கலைஞரின் பங்கு! – ஆதனூர் சோழன்

    May 7, 2024
  • ஆச்சாரியா வினோபா பாவே - ஆதனூர் சோழன் - கட்டுரைகள்

    விடுதலைப் போராட்டத் தலைவர்கள் 3 – ஆதனூர் சோழன்

    February 17, 2024 - By shanlaxemart@gmail.com

     ஆச்சாரியா வினோபா பாவே  (செப்டம்பர் 17, 1895-நவம்பர் 17, 1982) இந்தியாவின் மகத்தான புதல்வர்களில் ஒருவரான வினோபா பாவே 1895ல் மஹாராஷ்டிராவில் உள்ள  கோலாபா என்னுமிடத்தில் ஒரு சித்பவன பிராமண குடும்பத்தில் பிறந்தார். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் விடுதலை தாகம் கொண்டவராக வளர்ந்தார். படிப்பில் சிறந்தவரான அவர் கணிதப்பாடத்தில் முதல் மாணவராக விளங்கினார். ஆனால் நாட்டிற்கு சேவைசெய்வதிலேயே அவரது நாட்டம் இருந்தது. அந்த எண்ணத்தில் உறுதியாக இருந்த அவர், தனது…

    Continue Reading
  • ஆதனூர் சோழன் - கட்டுரைகள் - குப்தர்கள் - நேரு - ஹிந்துப் பேரரசு

    குப்தர்கள் அமைத்த ஹிந்துப் பேரரசைப் பற்றி நேரு – ஆதனூர் சோழன்

    February 17, 2024 - By shanlaxemart@gmail.com

    ஏப்ரல் 29, 1932 தென் இந்தியர் வெளிநாடுகளில் குடியேற்றங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அதேவேளையில், வட இந்தியாவில் குடியேறி பிழைக்க வந்து அரசு அமைத்த அன்னியர்களுக்கு எதிராக ஒரு போர் தொடங்கியிருந்தது. 300 ஆண்டுகள் ஆட்சி செய்த குஷாணர்களின் வலிமை குன்றி, அந்த பேரரசு வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில்தான் இந்தியாவுக்கு வந்து குடியேறிய சாகர், ஸிதியர், துருக்கியர் உள்ளிட்டோர் சிறு சிறு அரசுகளை ஆட்சி செய்தனர். இந்தியாவில் குடியேறியவர்கள் இந்தியாவிலேயே வாழ…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • KTS - uthayamugam.com - உதய முகம் - கவிதைகள் - சகாய டர்சியூஸ் கவிதைகள் - சகாய டர்சியூஸ் பீ

    வலிமையாக்கும் வலிகள் – சகாய டர்சியூஸ் பீ

    February 16, 2024 - By shanlaxemart@gmail.com

    காலம் சிதைத்த கனவுகள் என,  வரலாறு கனிந்து கூறிடும். விதியின் விளையாட்டில் வீழ்ந்தோர் என, வேதங்கள் மெல்லப் பாடிடும். ஆராய்ந்து பார்க்கையில், துரோகம், ஏமாற்றம் நிழலாய் ஆடிடும்! உழைப்பின் சுரண்டல்கள் கண்டு  முறித்துவிடாதே உன் மனதை, உன் திறமை உன்னை வழிநடத்தும். ஏமாற்றத்தின் நிழல் கண்டு முடக்கிவிடாதே திறமையை, காலத்தின் கற்பிதம் மனதில் கொள்! தடைகள் சூழ நின்றாலும் கண்ணீரின் ஆழத்தை கடந்து செல், கனவுகள் மெய்ப்படும். துரோகத்தின் வலிகள் …

    Continue Reading

    Related Posts

    தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள் – தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கருத்தரங்கு

    April 25, 2025

    திருக்குறளை கொரியா மொழியில் மாற்றம் செய்த தமிழருக்கு பாராட்டு

    January 14, 2025

    சொல்பேச்சுக் கேட்காத இதயம் – சகாய டர்சியூஸ் பீ

    May 23, 2024
  • கட்டுரைகள் - கோவி.லெனின் - டெல்லி முற்றுகை - விவசாயிகள் போராட்டம்

    அரசாங்க ஆயுதங்களும் விவசாயிகளின் கவசங்களும்.. – கோவி.லெனின்

    February 15, 2024 - By shanlaxemart@gmail.com

    பறந்து வரும் ட்ரோன்கள், பாய்ந்து வரும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள், பீய்ச்சி அடிப்பதற்கானத் தண்ணீர் வண்டிகள் என முப்படைத் தாக்குதலை விவசாயிகள் மீது தொடுத்திருக்கிறது மோடி தலைமையிலான பாசிச பா.ஜ.க அரசு. வசந்த பஞ்சமி நாள் (மக மாதம் வளர்பிறை ஐந்தாவது நாள்) என்பதால் வட இந்தியாவில் பட்டம் (காற்றாடி) விடும் வழக்கம் உண்டு. போராட்டத்திற்குத் திரண்டிருந்த விவசாயிகள், தாங்கள் கொண்டு வந்திருந்த பட்டங்களைப் பறக்கவிட்டு வசந்த பஞ்சமியைக் கொண்டாடினர். அவர்கள்…

    Continue Reading

    Related Posts

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025

    கவிஞர் அறிவுமதிக்கு “தமிழியக்க விருது”

    November 13, 2025

    அலங்காநல்லூரின் 60 ஆண்டு வளர்ச்சி – ஆதனூர் சோழன்

    November 12, 2025
  • அரசியல் - ஆதனூர் சோழன் - உதய முகம் - பா.ஜ.க.சாதனைகள் - பிரதமர் மோடி - மோடி - ராஜாஜி

    பிசேபீ ஆட்சியின் 10 ஆண்டு சாதனைகள் – ராஜாஜி

    February 15, 2024 - By shanlaxemart@gmail.com

    காவி நண்பர்கள் .. அவர்களின் ஆட்சி  பற்றி எதுவும் பாராட்டி எழுத முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பு பார்க்க சிரிப்பாக உள்ளது.. தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா & ஸ்மார்ட் சிட்டி லாம் அவங்களுக்கு கூட நியாபகம் வரவில்லை, எதுனா செஞ்சு இருந்தா தானே நியாபகம் வரும்.. எல்லாம் பேரு வச்சதோட சரி, அதுக்கப்புறம் ஒன்னும் நடக்கல.. அவர்கள் எழுதாட்டி என்ன, நமக்கு எழுத ஆசை,…

    Continue Reading

    Related Posts

    அறிவாலயத்தை அடித்தளமாகத் தாங்கும் தொண்டர்கள் – கோவி.லெனின்

    September 16, 2024

    மேற்கு வங்கமும் தமிழகமும்! – ஆதனூர் சோழன்

    June 8, 2024

    திமுக உதயமானபோது கலைஞரின் பங்கு! – ஆதனூர் சோழன்

    May 7, 2024
 Older Posts
Newer Posts 

Categories

Recent Posts

  • Jun 20, 2026 புலிகளை நம்பி வைகோவும், வைகோவை நம்பி புலிகளும் கெட்டழிந்த கதை! – ராதா மனோகர் (கனடா)
  • Feb 24, 2026 75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்
  • Feb 20, 2026 தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்
  • Feb 19, 2026 அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்
  • Feb 12, 2026 என்று தொலையும் இந்த சாதிவெறி சனியன்? – உதயமுகம் 22 ஆவது இதழ்
  • Feb 07, 2026 பொறுப்பற்ற புதிய தலைமுறை! – காகித ஆயுதம் 7 ஆவது இதழ்
  • Feb 04, 2026 தமிழ் மன்னர்களைப் பற்றி திருமா பேசியது தவறா? – உதயமுகம் 21 ஆவது இதழ்
  • Feb 03, 2026 தொண்டருக்கு தொண்டராக, தமிழ்நாட்டின் சிற்பியாக! – உதயமுகம் 20 ஆவது இதழ்
  • Jan 26, 2026 நாளந்தாவை இடித்தது யார்? – காகித ஆயுதம் 6 ஆவது இதழ்
  • Jan 22, 2026 ஹவுஸ்வொய்ஃப் அனைவருக்கும் உரிமைத்தொகை வேண்டும் – உதயமுகம் 19 ஆவது இதழ்

Recent Comments

    © Uthayamugam
    Graceful Theme by Optima Themes