Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
  • KAAKITHA AYUTHAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • கதை – கவிதை
  • Good Friday - கதை - கவிதை - சகாய டர்சியூஸ் கவிதைகள் - சகாய டர்சியூஸ் பீ - புனித வெள்ளி

    சிலுவையில் தொங்கிய அன்பின் சாரம் – சகாய டர்சியூஸ் பீ

    March 29, 2024 - By Athanur Chozhan

    விடியலின் மெல்லிய முத்தம் போல், ஒலிவ மரத்தில் ஓர் இனம்புரியாத அமைதி  வாரம்தோறும் வந்து சென்றாலும் இந்த வெள்ளி  புனித நீரோடையின் ஆழ்கடலாகி  அன்பின் காவியம் பாடுகிறது…  அந்த கருமையான வானில்  கருக்கலான சிலுவையில்  அன்பின் சின்னம் தன் மக்களுக்காய்  அவர்தம் பாவவிடுதலைக்காய்  கொடும்துன்பத்தை விரும்பி ஏற்றது…  அவரின் கைகளையும் கால்களையும்  துளைத்தன நீண்ட இரும்பாணிகள்…  உமிழ்நீரும் கேலிகளுக்கும்  வசவுகளும் கசையடிகளும் அரங்கேற  அவர் தலையில் ஏறியது முள் கிரீடம்… …

    Continue Reading
  • அரசியல் - ஆம் ஆத்மி - இந்தியா கூட்டணி - கெஜ்ரிவால் - டெல்லி சட்டமன்றம்

    ஏழே ஆண்டில் 50 ஆயிரம் கோடி 11.5 லட்சம் கோடியானது – அடானியும் கேடியும் ஒருவரே – கெஜ்ரிவால்

    March 26, 2024 - By Athanur Chozhan

    2014இல் அடானிஜி, அதாவது கேடிஜியின் சொத்து 50,000 கோடி.  7 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது சொத்து 11.5 லட்சம் கோடியாக மாறியது.  கேடி ஜி, இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு எங்கு செல்வீர்கள்?  11.5 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்து.  7 வருடங்களில் உங்கள் நாட்டை இவ்வளவு கொள்ளையடித்து விட்டீர்களே!   2014 இல், 609 ஆவது இடத்தில் இருந்த அவர், தற்போது இரண்டாவது பெரிய பணக்காரராக மாறியுள்ளார். இப்போது அவர்…

    Continue Reading

    Related Posts

    இலங்கைத் தமிழர் போராட்டம் இன ஒடுக்குமுறையின் வெளிப்பாடு அல்ல! – ராதா மனோகர்

    August 27, 2026

    கலங்கிய உடன்பிறப்புடன் கைகோர்த்த திமுகவும் உதயநிதியும்!

    August 17, 2026

    திமுகவினருக்கு ஒரு உடன்பிறப்பின் உருக்கமான கடிதம்

    August 16, 2026
  • அரசியல் - ஆதனூர் சோழன் - இந்தியா கூட்டணி - பாஜக - மக்களவை தேர்தல் - மோடி

    அதிகநாள் தேர்தல் இதுதான் முதல் முறையா? – ஆதனூர் சோழன்

    March 17, 2024 - By Athanur Chozhan

      விரட்டப்பட வேண்டியவர்களை விரட்டுவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது… தேர்தல் 7 கட்டங்களாக நடப்பதும் முதல்கட்டத் தேர்தல் முடிந்து தேர்தல் முடிவு அறிவிக்க 45 நாட்கள் காத்திருக்க வேண்டியதும் சர்ச்சையாகி இருக்கிறது… இந்தியா குடியரசாகி முதன்முதல் நடைபெற்ற பொதுத்தேர்தல் 1951 முதல் 1952 வரை 5 மாதங்கள் நடைபெற்றது… அதுதான் மிக அதிகமான நாட்கள் நடைபெற்ற தேர்தல்… அதற்கு அடுத்தபடியாக 2014 மக்களவை தேர்தல்தான் ஏப்ரல் 7 முதல் மே 12…

    Continue Reading

    Related Posts

    இலங்கைத் தமிழர் போராட்டம் இன ஒடுக்குமுறையின் வெளிப்பாடு அல்ல! – ராதா மனோகர்

    August 27, 2026

    கலங்கிய உடன்பிறப்புடன் கைகோர்த்த திமுகவும் உதயநிதியும்!

    August 17, 2026

    திமுகவினருக்கு ஒரு உடன்பிறப்பின் உருக்கமான கடிதம்

    August 16, 2026
  • கட்டுரைகள் - கழுமரம் - சமணர்கள் கழுவேற்றம் - திருநாவுக்கரசர்

    1000 சமணர்கள் கழுவேற்றம்

    March 12, 2024 - By Athanur Chozhan

    8000 சமணர்களின் கழுவேற்றம் பற்றிய தகவல்களை நம்மில் பலரும் அறிந்துள்ளோம்.ஆனால், சோழர்களின் பழைய தலைநகராக விளங்கிய பழையாறையில் சமணர்களின் பொதுப்பள்ளிக் கூடத்திலிருந்த 1000 சமணர்களை திருநாவுக்கரசர் வேண்டியபடி பல்லவ மன்னன் வேரோடு அழித்த செய்தியை அறிந்தவர்கள் மிகக் குறைவே. 1000 சமணர்கள் அழிவின் பிண்ணனி: திருமறைக்காட்டுத்(வேதாரண்யம்) தலத்தில் ஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசரும் இருந்தபோது, பாண்டிய நாட்டிலிருந்து ஞானசம்பந்தருக்கு அழைப்பு வந்தது. ஞானசம்பந்தர் பாண்டிய நாடு செல்ல முடிவு செய்தார்,நாவுக்கரசுப் பெருமான்…

    Continue Reading

    Related Posts

    தென்கொரியாவில் தமிழரின் அறிவியல் சாதனை

    August 28, 2026

    இந்திய மாப்பிள்ளையும் பிரிட்டிஷ் சட்டையும்.! – Mukinthan Thurairajasingham

    August 17, 2026

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025
  • அருள்ராஜ் - கட்டுரைகள் - போதை கடத்தல் - ஜாபர் சாதிக்

    கிட்னியை சட்னியாக்கும் போதைப் பொருட்கள் – Arulraj

    March 9, 2024 - By Athanur Chozhan

    போதைப் பொருட்களுக்காகப் பொங்குற தமிழ்நாடு அரசாங்கம் சாராயக்கடையை மட்டும் நடத்தலாமானு ரொம்ப பெரிய அறிவாளிக மாதிரி சிலர் கேள்வி கேட்கிறாங்க… உலகத்துல இருக்க அரசாங்கங்கள் எல்லாமே சாராயத்துக்கு அனுமதியும் போதைப்பொருட்களுக்கு மரண தண்டனையும் கொடுக்கிறாங்கனா என்ன அர்த்தம்? இது இரண்டுக்குமிடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்குனு தெரியாதா?.  உண்மையைச் சொல்லனும்னா உலகத்துல இருக்க பெரிய பெரிய அரசியல் தலைவர்கள்ல தொடங்கி பெரும் தொழிலதிபர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் சுய தொழில்…

    Continue Reading

    Related Posts

    மது போதைக்கும் கஞ்சா ஹெராயின் போதைக்கும் என்ன வித்தியாசம் – அருள்ராஜ் Arulraj

    March 9, 2025

    பிள்ளையார் பிடிக்க குரங்காகிருமோ மகளிர் உரிமைத் தொகை மேட்டர்? – Arulraj

    July 25, 2023
  • கட்டுரைகள் - கலைஞர் - கலைஞர் கருணாநிதி - மு.கருணாநிதி - முத்தமிழறிஞர்

    முத்தமிழறிஞர் கலைஞரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு – ஆதனூர் சோழன்

    March 1, 2024 - By Athanur Chozhan

    முன்னுரை முத்தமிழறிஞர் என்றும் கலைஞர் என்றும் அழைக்கப்படும் மு.கருணாநிதி அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர். 19 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்.  தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 75 ஆண்டுகள் தவிர்க்கவே முடியாத ஆளுமையாக வாழ்ந்தவர். திமுகவின் தலைவராக 50 ஆண்டுகள் தொடர்ச்சியாக பொறுப்பு வகித்தார். நவீன தமிழ்நாட்டின் முக்கிய அடையாளங்களாக உள்ள திட்டங்கள், கட்டுமானங்கள் அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. அரசியல், சினிமா, நாடகம், இலக்கியம்…

    Continue Reading

    Related Posts

    தென்கொரியாவில் தமிழரின் அறிவியல் சாதனை

    August 28, 2026

    இந்திய மாப்பிள்ளையும் பிரிட்டிஷ் சட்டையும்.! – Mukinthan Thurairajasingham

    August 17, 2026

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025
  • உதய - கட்டுரைகள் - தி.மு.க. - மு.க.ஸ்டாலின் - முதியோர் இல்லம் - முதியோர் பாதுகாப்பு

    குறைந்த கட்டணத்தில் முதியோர் இல்லம் அமைக்குமா தி மு க அரசு – மணவாளன் மகாலிங்கம்

    February 28, 2024 - By Athanur Chozhan

    நான் எங்கு சென்றாலும் அருகிலிருக்கும் ஏதோ ஒரு பூங்காவிற்கு சென்று பார்ப்பதுண்டு. அங்கே நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வோர் இருப்பார்கள். சில வயதானவர்கள் அரசியலை தீவிரமாக அலசிக் கொண்டிருப்பார்கள்.  மற்றொரு பக்கம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் பழைய பென்சன் திட்டம் அல்லது ஜேக்ட்டோ ஜியோ போராட்டம் குறித்து காரசாரமாக பேசிக் கொண்டிருப்பார்கள். அது எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் அதற்கு எதிராகத்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். இன்னொரு பக்கம்…

    Continue Reading
  • ஆதனூர் சோழன் - இந்திரா - உதயமுகம் - கட்டுரைகள் - நேரு - ஜவஹர்லால் நேரு

    ஹர்ஷர் காலத்தில் யுவான் சுவாங் பற்றி நேரு – ஆதனூர்சோழன்

    February 27, 2024 - By Athanur Chozhan

    மே 11, 1932 இந்தியாவில் ஹூணர்கள் துரத்தப்பட்டாலும் சில இடங்களில் இருக்கிறார்கள். பாலாதித்தியனுக்குப் பிறகு குப்த வம்சம் மங்கி மறைகிறது. வட இந்தியாவில் பல சிறு அரசுகள் தோன்றுகின்றன. புலிகேசி என்ற மன்னன் தெற்கே சாளுக்கியப் பேரரசை அமைக்கிறான். கான்பூருக்கு அருகில் கன்னோஜி என்ற பெரிய நகரம் இருந்தது. அது கிராமமாக இருந்து தலைநகராக மாறி, இப்போது மீண்டும் சிறிய கிராமம் போல இருக்கிறது. நாம் பேசுகின்ற நாளில் கன்னோஜி…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • Dr.Raman - KTS - Yengnam university - கட்டுரைகள் - கொரியா தமிழ்ச் சங்கம் - தென் கொரியா - முனைவர் ராமன்

    1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியாத் தமிழர்

    February 26, 2024 - By Athanur Chozhan

    முதலமைச்சர் ஸ்டாலினிடம் விருது பெறும் முனைவர் ராமன் உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழாநடத்தி விருது வழங்குகிறது. சைக்கிள் பயணத்தில் முனைவர் ராமன் 2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர்…

    Continue Reading
  • கட்டுரைகள் - தொடர்கள் - ராதா மனோகர் - வாழ்வியல் சிந்தனைகள்24

    வாழ்வியல் சிந்தனைகள் 24 – ராதா மனோகர்

    February 26, 2024 - By Athanur Chozhan

    பக்தியும் பயமும் இரண்டும் ஒன்றுதான்! பக்தி என்ற சொல்லை கண்டு பிடித்தவர்தான் மனிதர்களிலேயே மிகவும் போலியான மனிதர். உள்ளுக்குள் இருக்கும் பயத்தை வெறும் மினுங்கல் பூச்சு பூசி வெளிப்படுத்த கண்டு பிடிக்கப்பட்டது தான் இந்த பக்தி என்ற சொல். அன்பு என்பது உண்மையில் தானாகவே வரவேண்டியது அது ஒன்றும் தேவாரம் பாடி வரவழைக்க முடியாது. நெஞ்சு நிறைய பயம் உள்ளவரை நிரந்தர அடிமையாக்க உருவாக்கப்பட்ட சொல் இது. ஒரு வாகனத்தின்…

    Continue Reading

    Related Posts

    தென்கொரியாவில் தமிழரின் அறிவியல் சாதனை

    August 28, 2026

    இந்திய மாப்பிள்ளையும் பிரிட்டிஷ் சட்டையும்.! – Mukinthan Thurairajasingham

    August 17, 2026

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025
 Older Posts
Newer Posts 

Categories

Recent Posts

  • Sep 01, 2026 ஒரு கோரிக்கையை முன்வைத்து தொடர் இயக்கம் நடத்தி வென்றோம் – N.NANMARAN LIFE – PART-5
  • Sep 01, 2026 எம்.ஜி.ஆர். வேட்புமனுவை முன்மொழிந்தேன் – N.NANAMARAN LIFE – PART – 4 – M.G.R.
  • Sep 01, 2026 தோழர் நன்மாறன் வாழ்க்கை அனுபவத் தொடர் பகுதி – 3, Nanmaran life experience-Part-3
  • Sep 01, 2026 தோழர் நன்மாறன் வாழ்க்கை அனுபவத் தொடர் -பகுதி – 2, Nanmaran life experience-Part-2
  • Sep 01, 2026 நான் எப்படி கம்யூனிஸ்ட் ஆனேன்… நன்மாறன் அனுபவத் தொடர் – Part -1 -N.Namaran Life
  • Aug 31, 2026 பத்திரிகையாளர் கலைஞர் | Journalist Kalaignar Karunanidhi | Murasoli | Athanur Chozhan
  • Aug 31, 2026 சென்னைக்கு வரும்போதே ராஜாவாகத்தான் வந்தார் கலைஞர் – Kalaignar karunanidhi history – Athanurchozhan
  • Aug 28, 2026 தென்கொரியாவில் தமிழரின் அறிவியல் சாதனை
  • Aug 27, 2026 இலங்கைத் தமிழர் போராட்டம் இன ஒடுக்குமுறையின் வெளிப்பாடு அல்ல! – ராதா மனோகர்
  • Aug 22, 2026 மழையைப் பற்றிய சில உண்மைகள்! – ஆதனூர் சோழன்

Recent Comments

    © Uthayamugam
    Graceful Theme by Optima Themes