தந்தை பெரியார் அவர்கள் மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க மொழி முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருந்து வருகிறது. மேலும், இச்சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும், பட்சிகளும் கூட சில செய்கைக் குறிப்புகளாலும், சிலவித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன என்று குறிப்பிடுகிறார். தமிழ் எழுத்துகளில் மாற்றம் கொணர வேண்டும் என்று…
-
-
மதுரையில் தனது அலுவலகத்தில் இருந்தார் வழக்கறிஞர் சாஜிசெல்லன். அவரைப்பார்க்க ராமநாதபுரத்திலிருந்து முனியசாமி என்பவர் வந்திருந்தார். கமுதி அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் அவர். தனியன்கூட்டம் என்ற இடத்தில் ரேக்ளா ரேஸ் நடத்துவதற்கு அனுமதி கேட்டு வழக்க தொடர்வதற்காக சாஜிசெல்லனை பார்க்க அவர் வந்திருந்தார். “ரேக்ளா ரேஸுக்கு அனுமதி வாங்குவது பெரிய விஷயமில்லை. ரிட்பெட்டிஷன் போட்டுறலாம்” என்று சாதாரணமாகச் சொன்னார் சாஜி. அது 2006ம் ஆண்டு மார்ச் மாதம். முனியசாமியும் வக்கீல்…
-
திமுக துணைப் பொதுச் செயலாளரான கவிஞர் கனிமொழி எம்.பி. கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். கருவறை வாசம், அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி ஆகிய அவருடைய கவிதை நூல்கள் புகழ்பெற்றவை. கலைஞரின் இலக்கியத் திறனை உள்வாங்கி வளர்ந்த கனிமொழியின் கவிதைகளில் பல குறிப்பிடத்தக்கவை. ராமர் கோவில் திறப்புவிழாவை முன்னிட்டு அவருடைய அகத்திணை கவிதைத் தொகுப்பில் உள்ள ராமர் பற்றிய கவிதை வரிகளில் சில வைரலாகி இருக்கின்றன. திமுக இளைஞர் அணி…
-
1526ல், ஆப்கானிய சுல்தானை பாபர் தோற்கடித்தார். அதையடுத்து இந்தியாவில் ஒரு புது சகாப்தமும் ஒரு புதிய பேரரசும் தொடங்கியது. அந்தப் பேரரசு இடையில் சிலகாலம் போக, 1526லிருந்து 1707 வரை, அதாவது 181 ஆண்டுகள் நீடித்தது. அந்தக் காலத்தில், அது ஆற்றலும் பெருமையும் பெற்றிருந்தது. இந்திய மொகலாயப் பேரரசரின் பேரும் புகழும் ஆசியா, ஐரோப்பா முழுவதும் பரவியது. அந்த வம்சத்தில் ஆறு பெரிய பேரரசர்கள் வந்தார்கள். அதற்குப் பின் அது…
-
தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மொழியியல் விருதும் ரூ.2 லட்சத்துக்கான கசோலையும் வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்தது. புதுவை மாநிலத்தை சேர்ந்த முனைவர் ஆரோக்கியராஜுக்கு 2024 ஆம் ஆண்டு 12ம் தேதி அமைச்சர்கள் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் இந்த விருதையும் கசோலையையும் வழங்கினார்கள். முனைவர் ஆரோக்கியராஜ் விருது பெற்ற செய்தியை அறிந்து அவருடன் 25…
-
பெண்களுக்கு உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டுள்ள பெண்களில்… கணவன் மட்டும் சம்பாதித்து, நிரந்தர வருமானம் இல்லாத மனைவியரையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் நல்லது என்பது எனது கருத்து… அரசு பணியில் உள்ள பெண்கள், தனியார் நிறுவனத்தில் நிரந்தரப் பணியில் உள்ள பெண்கள் தவிர மற்ற எல்லா பெண்களும் இந்தத் திட்டத்திற்குள் வரத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்… தினமும் கூலி வேலை செய்யும் பெண்கள், வியாபாரம் செய்யும் பெண்களுக்கு கூடுதலாகவே…
-
திருநாளாம் அய்யா இது திருநாளாம் உழைப்பிற்கு நன்றி சொல்லும் தமிழரின் பெருநாளாம் சோலைகள் சூழ் கிராமம் கொண்டாடுதய்யா மலர்கள் சூடி மாடுகள் அணிவகுக்குதய்யா பொங்கல் போல் உள்ளம் பொங்குதய்யா மாடுகள் மகிழ்ச்சியில் மங்கலமாய் நிற்குதய்யா களையெடுத்து கரும்புல் நாட்டிதானய்யா கன்னிமண் சொரிந்து கருணை விளைவிக்குதய்யா மாடும் உழவும் கைகோர்க்கும் வாழ்வுதானய்யா மாடும் உழவனும் மனிதஇனத்தின் முகவரிதானய்யா விதைவிதைத்து விளைச்சலை வளர்த்தேயய்யா விருட்சமாய் நிற்கும் விவசாய வீரனய்யா பசுமை போர்வையில் படரும்…
-
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை ஆகியவை இணைந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும், தமிழுக்குப் பங்களிப்புச் செய்த பல்வேறு ஆய்வாளர்களும் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.…
-
பாரிமுனையிலிருந்து பேருந்து நிலையம் கோயம்பேட்டுக்கு மாறியபோதும் குறை சொன்னார்கள். பாரிமுனையை நோக்க மிகவும் தூரமாக உள்ளது, இணைப்புப் பேருந்துகள் சரியாக இல்லை, கோயம்பேடுக்குப் போவதே வெளி ஊர்களுக்குப் போவதுபோல் உள்ளது… என்றெல்லாம் விமர்- -சனங்களை முன்வைத்தார்கள். இப்போது, கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு மாறும்போதும் அதே விமர்சனங்களை மீண்டும் வைக்கிறார்கள். இதில் வேண்டுமென்றே திட்டமிட்டு – பொறாமையினால் எதிர்மறை விமர்சனஙகளை வைப்பவர்கள் ஒருசாரார். உண்மையிலேயே இருக்கிற குறைகளைச் சுட்டிக் காட்டி, களைய வேண்டும்…
-
எம்ஜிஆர் தமிழ் ஈழ விடுதலைப் போரை ஆதரித்தாரா? இன்றும் பல பல இலங்கை தமிழர்கள், குறிப்பாக விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார் என்று எழுதுகிறார்கள்… பதிவுகள் போடுகிறார்கள். விடுதலைப் புலிகளை எம்ஜிஆர் ஆதரித்தது ஏன் தெரியுமா? தனது சொல் கேட்டு TELO இயக்கத்தையும் அதன் தலைவர் சிறி சபாரத்தினத்தையும் விடுதலைப் புலிகள் இயக்கம்அழித்ததுதான் காரணம். டெலோ தலைவர் ஸ்ரீ…


















