Skip to content
  • உதயமுகம் டி.வி
  • SIBI PATHIPPAGAM
  • UTHAYAMUGAM
Uthayamugam

  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • தொடர்கள்
  • அரசியல்
  • அறிவியல்
  • கட்டுரைகள்
  • katturaikal - கட்டுரைகள் - தந்தை பெரியார் - திராவிடர் கழகம் - பெரியார் - பெரியார் திடல்

    பெரியாரின் தமிழ்த் தொண்டு – மாஞ்சை வசந்தன் Manjai Vasanthan

    January 29, 2024 - By shanlaxemart@gmail.com

    தந்தை பெரியார் அவர்கள் மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க மொழி முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருந்து வருகிறது. மேலும், இச்சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும், பட்சிகளும் கூட சில செய்கைக் குறிப்புகளாலும், சிலவித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன என்று குறிப்பிடுகிறார். தமிழ் எழுத்துகளில் மாற்றம் கொணர வேண்டும் என்று…

    Continue Reading

    Related Posts

    சீமான் மாடுக்கு புரியாத திருவள்ளுவர் சொன்ன மாடு – சகாய டர்சியூஸ் பீ

    January 30, 2024
  • ஆதனூர் சோழன் - கட்டுரைகள் - ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டு வரலாறும் போராட்டமும்! (1) – ஆதனூர் சோழன்

    January 24, 2024 - By shanlaxemart@gmail.com

    மதுரையில் தனது அலுவலகத்தில் இருந்தார் வழக்கறிஞர் சாஜிசெல்லன்.  அவரைப்பார்க்க ராமநாதபுரத்திலிருந்து முனியசாமி என்பவர் வந்திருந்தார். கமுதி அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் அவர். தனியன்கூட்டம் என்ற இடத்தில் ரேக்ளா ரேஸ் நடத்துவதற்கு அனுமதி கேட்டு வழக்க தொடர்வதற்காக சாஜிசெல்லனை பார்க்க அவர் வந்திருந்தார்.  “ரேக்ளா ரேஸுக்கு அனுமதி வாங்குவது பெரிய விஷயமில்லை. ரிட்பெட்டிஷன் போட்டுறலாம்” என்று சாதாரணமாகச் சொன்னார் சாஜி.  அது 2006ம் ஆண்டு மார்ச் மாதம்.  முனியசாமியும் வக்கீல்…

    Continue Reading

    Related Posts

    75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்

    February 24, 2026

    தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்

    February 20, 2026

    அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்

    February 19, 2026
  • கதை - கவிதை - கவிஞர் கனிமொழி - கனிமொழி - திமுக - மக்களவை உறுப்பினர்

    இணையத்தில் வைரலான கவிஞர் கனிமொழியின் கவிதை – ஆதனூர் சோழன்

    January 23, 2024 - By shanlaxemart@gmail.com

      திமுக துணைப் பொதுச் செயலாளரான கவிஞர் கனிமொழி எம்.பி. கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். கருவறை வாசம், அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி ஆகிய அவருடைய கவிதை நூல்கள் புகழ்பெற்றவை. கலைஞரின் இலக்கியத் திறனை உள்வாங்கி வளர்ந்த கனிமொழியின் கவிதைகளில் பல குறிப்பிடத்தக்கவை.  ராமர் கோவில் திறப்புவிழாவை முன்னிட்டு அவருடைய அகத்திணை கவிதைத் தொகுப்பில் உள்ள ராமர் பற்றிய கவிதை வரிகளில் சில வைரலாகி இருக்கின்றன. திமுக இளைஞர் அணி…

    Continue Reading

    Related Posts

    கடவுள் என் எதிரி – சிறுகதை, விந்தன்

    November 3, 2025

    உண்மை அன்பின் உன்னதம் காண்போம் – சகாய டர்சியூஸ் பீ

    April 11, 2024

    அந்தியில் ஓர் அழகிய காதல் – சகாய டர்சியூஸ்

    January 29, 2024
  • கட்டுரைகள் - டிசம்பர் 6 - பாபர் மசூதி - பாபர் மஸ்ஜித் - ராமர் கோவில்

    பேரரசர் பாபர் பற்றி ஜவஹர்லால் நேரு – ஆதனூர் சோழன்

    January 22, 2024 - By shanlaxemart@gmail.com

    1526ல், ஆப்கானிய சுல்தானை பாபர் தோற்கடித்தார். அதையடுத்து இந்தியாவில் ஒரு புது சகாப்தமும் ஒரு புதிய பேரரசும் தொடங்கியது. அந்தப் பேரரசு இடையில் சிலகாலம் போக, 1526லிருந்து 1707 வரை, அதாவது 181 ஆண்டுகள் நீடித்தது. அந்தக் காலத்தில், அது ஆற்றலும் பெருமையும் பெற்றிருந்தது. இந்திய மொகலாயப் பேரரசரின் பேரும் புகழும் ஆசியா, ஐரோப்பா முழுவதும் பரவியது.  அந்த வம்சத்தில் ஆறு பெரிய பேரரசர்கள் வந்தார்கள். அதற்குப் பின் அது…

    Continue Reading

    Related Posts

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025

    கவிஞர் அறிவுமதிக்கு “தமிழியக்க விருது”

    November 13, 2025

    அலங்காநல்லூரின் 60 ஆண்டு வளர்ச்சி – ஆதனூர் சோழன்

    November 12, 2025
  • ஆரோக்கியராஜ் - கட்டுரைகள்

    கொரியா வாழ் தமிழருக்கு புதுவை முன்னாள் மாணவர்கள் வாழ்த்து

    January 22, 2024 - By shanlaxemart@gmail.com

      தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மொழியியல் விருதும் ரூ.2 லட்சத்துக்கான கசோலையும் வழங்கி தமிழ்நாடு அரசு  கவுரவித்தது. புதுவை மாநிலத்தை சேர்ந்த முனைவர் ஆரோக்கியராஜுக்கு 2024 ஆம் ஆண்டு 12ம் தேதி அமைச்சர்கள் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் இந்த விருதையும் கசோலையையும் வழங்கினார்கள். முனைவர் ஆரோக்கியராஜ் விருது பெற்ற செய்தியை அறிந்து அவருடன் 25…

    Continue Reading

    Related Posts

    முதல் உலகளாவிய திருக்குறள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் கல்விப் பணிக்குப் பாராட்டு!

    November 11, 2025

    தொல்காப்பியத்தில் அறிவியல் கோட்பாடுகள் – தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கருத்தரங்கு

    April 25, 2025

    பள்ளிக் கல்வி அமைச்சருடன் தென் கொரியா தமிழ் ஆராய்ச்சியாளர் சந்திப்பு

    November 14, 2023
  • உதயநிதி ஸ்டாலின் - உதயமுகம் - கட்டுரைகள் - தமிழ்நாடு அரசு - திமுக - மு.க.ஸ்டாலின்

    உரிமை இருந்தும் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் – ஆதனூர் சோழன்

    January 19, 2024 - By shanlaxemart@gmail.com

    பெண்களுக்கு உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டுள்ள பெண்களில்… கணவன் மட்டும் சம்பாதித்து, நிரந்தர வருமானம் இல்லாத மனைவியரையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் நல்லது என்பது எனது கருத்து… அரசு பணியில் உள்ள பெண்கள், தனியார் நிறுவனத்தில் நிரந்தரப் பணியில் உள்ள பெண்கள் தவிர மற்ற எல்லா பெண்களும் இந்தத் திட்டத்திற்குள் வரத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்… தினமும் கூலி வேலை செய்யும் பெண்கள், வியாபாரம் செய்யும் பெண்களுக்கு கூடுதலாகவே…

    Continue Reading

    Related Posts

    உதயமுகம் 15 ஆவது இதழ் – ஆதனூர் சோழன்

    December 25, 2025

    உதயநிதி v/s விஜய்? – பா.சரவணகாந்த்

    December 24, 2025

    திராவிட சிசு உதயநிதி – ஆதனூர் சோழன்

    December 1, 2025
  • korea - KTS - Sahaya Darcius P - South Korea - கவிதைகள் - சகாய டர்சியூஸ் பீ - சகாய டர்சியூஸ் பீ கவிதைகள்

    உலகம் வாழ உணவைத் தந்தவன் – சகாய டர்சியூஸ்

    January 16, 2024 - By shanlaxemart@gmail.com

    திருநாளாம் அய்யா இது திருநாளாம்  உழைப்பிற்கு  நன்றி சொல்லும் தமிழரின் பெருநாளாம் சோலைகள் சூழ் கிராமம் கொண்டாடுதய்யா  மலர்கள் சூடி மாடுகள் அணிவகுக்குதய்யா   பொங்கல் போல் உள்ளம் பொங்குதய்யா மாடுகள் மகிழ்ச்சியில் மங்கலமாய் நிற்குதய்யா களையெடுத்து கரும்புல் நாட்டிதானய்யா  கன்னிமண் சொரிந்து கருணை விளைவிக்குதய்யா  மாடும் உழவும் கைகோர்க்கும் வாழ்வுதானய்யா மாடும் உழவனும் மனிதஇனத்தின் முகவரிதானய்யா விதைவிதைத்து விளைச்சலை வளர்த்தேயய்யா விருட்சமாய் நிற்கும் விவசாய வீரனய்யா  பசுமை போர்வையில் படரும்…

    Continue Reading
  • Arokiyaraj - உதயநிதி ஸ்டாலின் - செய்திகள் - தென் கொரியா

    தென் கொரியா தமிழருக்கு தமிழ்நாடு அரசின் மொழியியல் விருது

    January 13, 2024 - By shanlaxemart@gmail.com

      ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை ஆகியவை இணைந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும், தமிழுக்குப் பங்களிப்புச் செய்த பல்வேறு ஆய்வாளர்களும் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.…

    Continue Reading
  • dmk - Marudhooraar - கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் - செய்திகள்

    கிளாம்பாக்கம் பேருந்துநிலையமும் உடனடித் தேவைகளும்… – Marudhooraar Marudhooraar

    January 6, 2024 - By shanlaxemart@gmail.com

    பாரிமுனையிலிருந்து பேருந்து நிலையம் கோயம்பேட்டுக்கு மாறியபோதும் குறை சொன்னார்கள். பாரிமுனையை நோக்க மிகவும் தூரமாக உள்ளது, இணைப்புப் பேருந்துகள் சரியாக இல்லை, கோயம்பேடுக்குப் போவதே வெளி ஊர்களுக்குப் போவதுபோல் உள்ளது… என்றெல்லாம் விமர்- -சனங்களை முன்வைத்தார்கள். இப்போது, கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு மாறும்போதும் அதே விமர்சனங்களை மீண்டும் வைக்கிறார்கள். இதில் வேண்டுமென்றே திட்டமிட்டு – பொறாமையினால் எதிர்மறை விமர்சனஙகளை வைப்பவர்கள் ஒருசாரார். உண்மையிலேயே இருக்கிற குறைகளைச் சுட்டிக் காட்டி, களைய வேண்டும்…

    Continue Reading

    Related Posts

    தீட்டும் திராவிடமும் – LR.Jagadheesan

    August 31, 2023

    அரசுத்துறைகளில் ஆட்டை போடும் சமஸ்! – ஆதனூர் சோழன்

    July 31, 2023

    கலைஞர் ரசித்த கட்டுரை – மூத்த பத்திரிகையாளர் மணா

    May 29, 2023
  • கட்டுரைகள் - கலைஞர் - டெலோ - தமிழ் ஈழம் - பிரபாகரன் - ப்ளாட் - விடுதைலப்புலிகள்

    ஸ்ரீ சபாரத்தினம் கொலைக்கு எம் ஜி ஆரே காரணம்! – Vetri Chelvan

    December 30, 2023 - By shanlaxemart@gmail.com

       எம்ஜிஆர் தமிழ் ஈழ விடுதலைப் போரை ஆதரித்தாரா? இன்றும் பல பல இலங்கை தமிழர்கள், குறிப்பாக விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள்,  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தார் என்று எழுதுகிறார்கள்… பதிவுகள் போடுகிறார்கள். விடுதலைப் புலிகளை எம்ஜிஆர் ஆதரித்தது ஏன் தெரியுமா? தனது சொல் கேட்டு TELO இயக்கத்தையும் அதன் தலைவர் சிறி சபாரத்தினத்தையும் விடுதலைப் புலிகள் இயக்கம்அழித்ததுதான் காரணம்.  டெலோ தலைவர் ஸ்ரீ…

    Continue Reading

    Related Posts

    என்.வி. நடராசனின் நாலாம் தமிழ் குறித்து அழகு தமிழில் அண்ணா!

    November 20, 2025

    கவிஞர் அறிவுமதிக்கு “தமிழியக்க விருது”

    November 13, 2025

    அலங்காநல்லூரின் 60 ஆண்டு வளர்ச்சி – ஆதனூர் சோழன்

    November 12, 2025
 Older Posts
Newer Posts 

Categories

Recent Posts

  • Jun 20, 2026 புலிகளை நம்பி வைகோவும், வைகோவை நம்பி புலிகளும் கெட்டழிந்த கதை! – ராதா மனோகர் (கனடா)
  • Feb 24, 2026 75 ஆண்டுகளாக ஒரே சின்னம் – உதயமுகம் 24 ஆவது இதழ்
  • Feb 20, 2026 தேமுதிகவுக்கு உயிர்நீர் தருகிறதா திமுக? – உதயமுகம் 23ஆவது இதழ்
  • Feb 19, 2026 அரசியல் அசிங்கம் எடப்பாடி பழனி – காகித ஆயுதம் 8ஆவது இதழ்
  • Feb 12, 2026 என்று தொலையும் இந்த சாதிவெறி சனியன்? – உதயமுகம் 22 ஆவது இதழ்
  • Feb 07, 2026 பொறுப்பற்ற புதிய தலைமுறை! – காகித ஆயுதம் 7 ஆவது இதழ்
  • Feb 04, 2026 தமிழ் மன்னர்களைப் பற்றி திருமா பேசியது தவறா? – உதயமுகம் 21 ஆவது இதழ்
  • Feb 03, 2026 தொண்டருக்கு தொண்டராக, தமிழ்நாட்டின் சிற்பியாக! – உதயமுகம் 20 ஆவது இதழ்
  • Jan 26, 2026 நாளந்தாவை இடித்தது யார்? – காகித ஆயுதம் 6 ஆவது இதழ்
  • Jan 22, 2026 ஹவுஸ்வொய்ஃப் அனைவருக்கும் உரிமைத்தொகை வேண்டும் – உதயமுகம் 19 ஆவது இதழ்

Recent Comments

    © Uthayamugam
    Graceful Theme by Optima Themes